உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
"சிரியாவில் ஐ எஸ் அமைப்பால் ஏராளமானோர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்" சிரியாவிலுள்ள டியர் அல்-சௌர் நகரின் புறநகர் பகுதியிலிருந்து, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதிகள் 400க்கும் அதிகமானவர்களை கடத்தியுள்ளனர் என சிரிய செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவின் பல பகுதிகள் ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் உள்ளது ஒரு தாக்குதலின் பின்னர் இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அந்த செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது ஐ எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அல்லது கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அரச ஆதரவு படையினரின் உறவினர்கள்…
-
- 0 replies
- 499 views
-
-
"சிவெரோடோனெட்ஸ்க்" நகரின்... மையப் பகுதியை, நெருங்கிய ரஷ்ய படைகள் ! ரஷ்யப் படைகள் உக்ரைனின் சிவெரோடோனெட்ஸ்க் நகரின் மையப் பகுதியை நெருங்கி விட்டதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தீவிர மோதலை அடுத்து அவர்கள் முன்னேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகரத்தின் பாதிக்கு மேல் இப்போது செச்சென் போராளிகள் உட்பட ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை உக்ரைனுக்கு பொருளாதார, மனிதாபிமான மற்றும் தற்காப்பு இராணுவ உதவிகளை பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் ரஷ்யா மற்றும் பெலரஸ் மீது பிரி…
-
- 0 replies
- 205 views
-
-
இணைப்பு - 1 இணைப்பு - 2 இணைப்பு - 3 இணைப்பு - 4 இணைப்பு - 5
-
- 4 replies
- 2.3k views
-
-
-
சுவிஸ் வங்கிகள், தங்களிடம் கணக்கு வைக்க, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, பணக்காரர்களுக்கு, மறைமுக அழைப்பு விடுத்திருக்கின்றன. முறைகேடாக சேர்த்த சொத்துகளை, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்கள், சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பதாக,குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை, தங்கள் வங்கிகளில், டெபாசிட் செய்ய வருமாறு, உலகில் உள்ள பணக்காரர்களுக்கு, சுவிஸ் வங்கிகள் அழைப்பு விடுத்துள்ளன. வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்கள், அவர்களது நாட்டின், வருமான வரி துறையினர் மற்றும் கட்டுப்பாட்டாளர்களால் கண்டுபிடிக்கப்பட முடியாத அளவுக்கு, பாதுகாப்பாக இருக்கும் என, சுவிஸ் வங்கிகள் உறுதியளித்துள்ளன.சுவிஸ் வங்கிகள், இது தொடர்பாக, அதிகாரப்பூர்வமா…
-
- 0 replies
- 459 views
-
-
"செகண்ட் வேவ்" வந்தாலும் சரி.. நாட்டை இனியும் லாக்டவுனில் போட்டு மூட மாட்டேன்.. டிரம்ப் பிடிவாதம்.! நியூயார்க்: மூடி போட்டு மூடுவதற்காக ஒரு நாடு இல்லை.. இப்படி நிரந்தரமாக பூட்டி போடுவதும் ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது கிடையாது.. அதனால் வைரஸ் பாதிப்பில் 2வது அலை வந்தாலும் சரி, 3வது அலை வந்தாலும் சரி முடக்கம் என்பதே கிடையாது என்று அதிபர் டிரம்ப் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக கூறியுள்ளார்.. இந்த பரபரப்பு பேச்சு மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுக்க வைரஸின் பிடியில் சிக்கி கொண்டுள்ளது.. இந்த கொரோனா பாதிப்பில் லீடிங்கில் உள்ளது அமெரிக்காதான்.. உயிரிழப்பிலும் முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது.வைரஸ் பரவலை தடுக்க லாக்டவுன் பல நாடுகளில் பிறப்பிக்கப்பட்…
-
- 0 replies
- 588 views
-
-
"செவெரோடொனட்க்ஸ்" இரசாயன ஆலையில்... சிக்கியுள்ள பொதுமக்கள், வெளியேற பாதுகாப்பான வழித்தடத்தை ஏற்படுத்துவதாக... ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனின் செவெரோடொனட்க்ஸ் நகர இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்காக, பாதுகாப்பு வழித் தடத்தை ஏற்படுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது அந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அஸோட் என்றழைக்கப்படும் அந்த ரசாயன ஆலையின் சுரங்க அறைகளில் உக்ரைன் படையினருடன் 500க்கும் மேறப்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அஸோட் இரசாயன ஆலைக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேறுவதற்கு வசதியாக பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த…
-
- 1 reply
- 235 views
-
-
கடும் சூறாவளி புயல் தாக்கியதால், கியூபா, ஹைய்தி, ஜமாய்க்கா ஆகிய நாடுகளில், 22 பேர் பலியாகியுள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் மையம் கொண்டுள்ள, "சேண்டி" என்ற சூறாவளி புயல், பகாமாஸ் தீவுகளையும், கியூபா, ஹெய்தி, ஜமாய்க்கா நாடுகளையும் தாக்கியுள்ளது. இதனால், இந்த நாடுகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. வீடுகளை கூரைகள் சேதமடைந்துள்ளன. பல நகரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புயலை தொடர்ந்து பலத்த மழை பெய்வதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, இந்த புயலுக்கு, 22 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கியும் கனடாவின் ஒன்டாறியோ மாகாணத்தை நோக்கியும் தற்போது இந்தப் புயல் நகர்ந்து வருகிறது. அடுத்த சில த…
-
- 0 replies
- 418 views
-
-
"சேது திட்டம் ஆபத்தானது' . Thursday, 31 January, 2008 02:54 PM . புதுடெல்லி, ஜன.31: சேது சமுத்திர திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பிஜேபி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. . இந்த நிலையில், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கடலோர காவல் படையின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசி…
-
- 0 replies
- 773 views
-
-
மனைவியை பேனாவால் குத்தி காயப்படுத்திய "சைக்கோ' கணவன் சென்னை: மனைவியை நிர்வாணப்படுத்தி பேனாவால் குத்தி காயப்படுத்திய "சைக்கோ' கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் கவிதா(24). இவருக்கும் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்த ஜெயச்சந்திரன்(28) என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 10வது நாளில் இருந்தே நகை, பணம் கேட்டு கவிதாவை அடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் கர்ப்பமான கவிதா திருவண்ணாமலையில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றார். பின்னர் கைக்குழந்தையுடன் சென்னை வந்தார். வாரத்தில் சில நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வந்து சென்ற ஜெயச்சந்திரன், "நீ அழகாக இல்லை.…
-
- 7 replies
- 1.7k views
-
-
சொக்கத் தங்கம் சோனியா காந்தி .. பல நேரங்களில் பாராளுமன்றத்தில், மகளிருக்கான இட ஒதுக்கீட்டிற்காக சட்டம் கொண்டு வர இந்தியாவினுடைய ஆட்சிக்கு இன்றைக்கு வழிகாட்டியாகவும், மன்மோகன் சிங்கின் அரசுக்கு அறிவுரை பகருபவராகவும், அதனை ஆக்க ரீதியாக நடத்திச் செல்பவருமாக இருக்கின்ற என்னுடைய அன்புக்கும், மரியாதைக்கும் உரிய சொக்கத் தங்கம் சோனியாகாந்திக்கு இந்த மண விழா மூலமாகவும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்து அவர்களின் வழிகாட்டுதல்படியே அமைகின்ற ஆட்சியிலாவது நிச்சயமாக மகளிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென்று மகளிர் தினத்தில் பூங்குழலிக்கும், பிரேம் ஆனந்துக்கும் இடையே நடைபெறுகிற இந்தத் திருமண விழாவ…
-
- 5 replies
- 2.4k views
-
-
"சௌதியில் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு புதிய உரிமைகள்" சௌதியில் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு புதிய உரிமைகள் சௌதி அரேபியாவில், விவாகரத்து பெற்ற பெண்களும் கைம்பெண்களும், உறவுக்கார ஆண் ஒருவரின் அங்கீகாரம் பெறாமல் தமது விவகாரங்களில் தாமே முடிவெடுக்க அனுமதியளிப்பது பற்றி, சவுதி அரேபியா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தனித்து வாழும் இத்தகைய பெண்களுக்கு, முதற் தடவையாக இதற்கான அடையாள அட்டை வழங்க உள்துறை அமைச்சு ஆலோசித்து வருவதாகவும், சௌதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை பதிவு செய…
-
- 0 replies
- 1.1k views
-
-
"டிரம்பின் கீழ் வேலை செய்ய முடியாது": ராஜினாமா செய்த தூதர் அதிபர் டிரம்பின் கீழ் வேலை செய்ய முடியாது எனக்கூறி பனாமாவிற்கான அமெரிக்க தூதர் பதவி விலகியுள்ளார். முன்னாள் விமான ஓட்டுநராக பணியாற்றிய ஜான் ஃபீலி என்ற பெயருடைய இத்தூதர் பதவியில் இருந்து "கௌரவமாக" விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமா குறித்து டிசம்பர் மாத இறுதியில்தான் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக ஜான் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில், "குறிப்பிட்ட சில கொள்கைகளில் உடன்பாடு இல்லையென்றாலும், ஒரு இளைய வெளியுறவுத்துறை அதிகாரியாக அதிபர் மற்றும் அவரது நிர்வாகத்தின் கீழ் உண்மையாக பணியாற்றுவேன் என உறுதிமொழி எடுத்து கையெழுத்திட்டேன்"…
-
- 0 replies
- 175 views
-
-
படத்தின் காப்புரிமை MANDEL NGAN Image caption டொனால்டு டிரம்ப் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அந்நாட்டின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து எவ்வித சதித்திட்டத்திலும் ஈடுபடவில்லை என்று அதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லர் விசாரணை அறிக்கையின் முக்கிய கூறுகளை அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்…
-
- 0 replies
- 434 views
-
-
"டெல்டா கொவிட்" மாறுபாடு... 135 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்! மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா கொவிட்-19 மாறுபாடு, 135 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, ஆல்ஃபா வகை கொரோனா உலகின் 132 நாடுகளிலும் பீட்டா வகை கொரோனா 81 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. ஆல்ஃபா வகை கொரோனா 182 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா இதுவரை 135 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் புதிதாக கொரோனா…
-
- 0 replies
- 165 views
-
-
ஒவ்வொரு வருடமும் போல இந்த வருடமும் ரைம் (Time Magazine) இதழ் தலை சிறந்த மனிதரை தெரிவுசெய்துள்ளது. பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் தெரிவாகியுள்ளார் Person of the Year 2010Mark Zuckerberg: http://www.time.com/time/specials/packages/article/0,28804,2036683_2037183,00.html நியூயார்க், டிச.15- உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை (26) "டைம்" பத்திரிகை தேர்வு செய்துள்ளது. செய்தி மற்றும் கலாசாரத்தில் ஓர் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை இவ்வாறு "டைம்" பத்திரிகை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணைய…
-
- 1 reply
- 578 views
-
-
டொரண்டோவில் மூன்று இடங்களில் ரவிசூப்ஸ் என்னும் ரெஸ்டாரெண்டுகளை நடத்தி வரும் இலங்கைத்தமிழரான ரவி கனகராஜா வெள்ளியன்று திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 42. ரவி கனகராஜா இலங்கை கிளிநொச்சிபகுதியில் உள்ள தனது தாயாரின் ஓட்டலில் சிறுவனாக இருந்தபோது வேலைபார்த்தவர். 1987ஆம் ஆண்டு நடந்த போரில் குண்டுகாயங்களோடு தப்பிய ரவி, தனது தாயாருடன் ஜெர்மனியில் அகதியாக வாழ்க்கையை தொடங்கினார். அதன்பிறகு டொரண்டோ வந்த ரவி, Mildred Pierce என்ற ரெஸ்டாரெண்டில் வேலைபார்த்தார்.அதன்பிறகு சிறுக சிறுக பணம் சேர்த்து, டொரண்டோவில் மூன்று ரெஸ்டாரெண்டுகளை சொந்தமாக வைக்கும் அளவிற்கு வாழ்க்கையின் உயர்ந்த நிலையை அடைந்தார். டொரண்டோவின் சூப் மாஸ்டர், சூப் கிங் என்று செல்லமாக அழைக்கப்படும…
-
- 0 replies
- 847 views
-
-
"ட்ரம்பின் விருப்பத்திற்கிணங்கவே இராஜினாமா செய்தேன்" - ஜெஃப் செஸ்ஸன்ஸ் அமெரிக்காவின் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கிணங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸின் சேவைக்கு நாங்கள் அவருக்கு நான்றி கூறுகின்றோம். அவரது எதிர்காலத்துக்கு எங்களின் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது இராஜினாமா கடிதத்தில் செஷன்ஸ், பதவி விலகல் முடிவு எனது சொந்த முடிவு அல்ல. உங்களின் (ட்ரம்ப்பின்) வேண்டுகோளினை ஏற்றே நான் எனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கின்றேன். மேலும் நாட்டின் அட்டார்னி ஜெனரலாக நான் பணியாற்றிய காலத்தில் சட்…
-
- 0 replies
- 533 views
-
-
இஸ்ரேல் காவல்துறை வாகனம் இஸ்ரேல் சட்டவிரோதமாக 7 ஆயிரம் ஆப்ரிக்க தஞ்சம் கோரிகளை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாக ஹூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது. சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டவர்களில் சிலர் அச்சுருத்தலை சந்திக்கும் சூழலில் இருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. எரித்ரியா மற்றும் சூடானைச் சேர்ந்தவர்களை தனது கடினமான சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தி அவர்களுக்கு தஞ்சம் கிடைக்காத நிலையை இஸ்ரேல் உருவாக்குவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆப்ரிக்க தஞ்சம் கோரிகளை இஸ்ரேல் நடத்தும் முறை குறித்து பல மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களை சட்டரீதியாக கையாள்வதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு கூறியுள்ளது. ht…
-
- 0 replies
- 267 views
-
-
"தமிழீழம் சிவக்கிறது"- நெடுமாறன் நூல் வழக்கு தள்ளுபடி - நூலைத் திருப்பித் தர அரசு மறுப்பு! "தமிழீழம் சிவக்கிறது" என்னும் தலைப்பில் பழ. நெடுமாறன் எழுதிய நூல் விடுதலைப்புலிகளை ஆதரித்து எழுதப்பட்ட நூல் என்றும் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவாக எழுதுவது சட்டப்படி குற்றம் என்றும் 2002ஆம் ஆண்டில் பழ.நெடுமாறன் மீதும் இந்த நூல்களை வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ததாக தமிழ் முழக்கம் ஷாகுல் அமீது மீதும் தமிழக அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 124 (ஏ) இந்திய குற்றவியல் சட்டம் 505 (1பி) மற்றும் 120ஆவது பிரிவு (பி) ஆகியவற்றின் கீழ் வழக்குத்தொடர்ந்தது. நான்கு ஆண்டுகாலமாக நடைபெற்ற இந்த வழக்கு இறுதியில் தீர்ப்புக் கூறப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இ…
-
- 0 replies
- 731 views
-
-
"தியானன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்கள் 10,000 பேர்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சீனாவில், 1989ஆம் ஆண்டு நடந்த தியானன்மென் சதுக்க போராட்டத்தில், குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டனர் என்று, புதியதாக வெளியாகியுள்ள பிரிட்டன் வெளிவிவகாரக் கோப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த எண்ணிக்கை, அப்போது சீனாவிற்கான பிரிட்டன் தூதரான ஆல…
-
- 0 replies
- 236 views
-
-
"தில்லு முல்லு" அமைப்புகளால் பாதுகாக்கப்படுகிறார் ஹிலரி: ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் போட்டியாளரான ஹிலரி, புதிதாக கண்டறியப்பட்ட மின்னஞ்சல்கள் குறித்து எந்த ஒரு வழக்கையும் எதிர் கொள்ளமாட்டார் என்ற எஃப் பி ஐயின் கூற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். மிஷிகனில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில், எட்டு நாட்களில் எஃப் பி ஐ, ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மின்னஞ்சல்களை மறு ஆய்வு செய்திருக்க முடியாது என்று கூறிய ட்ரம்ப், மேலும் ஹிலரி "தில்லு முல்லு" அமைப்பால் பாதுகாக்கப்படுகிறார் என்றும் தெரிவித்தார். வருடத்தின் தொடக்கத்தில், ரகசிய தகவல்களை ஹிலரி கையாண்டது குறித்த தங்களது முடிவை எஃப் பி ஐ மாற்றிக் கொள்ளவில்லை என்று நாடாளுமன்றத…
-
- 0 replies
- 303 views
-
-
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் வேட்டையின்போது, "துன்புறுத்தல்' உத்திகளைப் பயன்படுத்தியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனேட்டா கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து விலக உள்ள பனேட்டா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள "ஜீரோ டார்க் தர்ட்டி' என்ற திரைப்படத்தில், அல் காய்தா பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் பின்லேடன் பதுங்கி இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக சிலரை துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பது உண்மையில் நடந்தவையா என்று கேட்கப்பட்டது. ""ஆமாம். பின்லேடன் பற்றிய சில உண்மைகளை பயங்கரவாதிகளிடமிருந்து பெறுவதற்காக, துன்புறுத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி…
-
- 1 reply
- 485 views
-
-
"துருக்கி மரண தண்டனையை அறிமுகம் செய்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது" துருக்கி மரண தண்டனையை திரும்பவும் அறிமுகம் செய்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைத் தலைவர் ஃபெடரிக்கா மொகரினே எச்சரித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள், அமெரிக்க செயலர் ஜான் கெர்ரியை பிரசல்ஸில் சந்தித்த பிறகு, மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்பாட்டில் துருக்கி கட்டுப்பட்டுள்ளது என மொகரினே நினைவுறுத்தினார். வார இறுதியில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய ரிசப் தயிப் எர்துவான், ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட தலைவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை அவருக்கு கேட்டதாக தெரிவித்துள்…
-
- 0 replies
- 353 views
-
-
"தைவானில்" 53 பயணிகளுடன் ஆற்றில் விழுந்தது விமானம்! மீட்புப் பணி மும்முரம்!! தைபேய்: தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் 53 பயணிகளுடன் தலைநகர் தைபேயில் உள்ள ஆற்றில் விழுந்தது. அவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு மீட்புக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தைபேயில் உள்ள சோங்சான் விமான நிலையத்தில் இருந்து கின்மென் விமான நிலையத்துக்கு 53 பயணிகளுடன் விமானம் இன்று புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தென்கிழக்கு சீனா கடற்கரையோரத்தில் உள்ள கீலங் ஆற்றில் 53 பயணிகளுடன் விழுந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் விமானத்தில் பயணம் செய்த பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தைவான் ஊடகங்கள் ச…
-
- 14 replies
- 1k views
-