உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
தவளைக்குத் திருமணம்! தவளை ராஜாவுக்கும் தவளை ராணிக்கும் கடந்த வாரம் இந்தியாவின் நாக்பூர் மாநிலத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்து திருமணச் சடங்குமுறையில் இந்தத் திருமணம் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டுள்ளதாக இதனை நடத்தியவர்கள் தெரிவித்துள்ள அதேவேளை, மழை வரவேண்டியே இந்தத் திரும ணத்தை நடத்தி வைத்ததாக தெரிவித்துள்ளனர். தவளையின் கழுத்தில் தொங்குகின்றது தவளை யைவிடப் பெரிய தாலிக்கொடி. இது வைக்கோலில் செய்யப்பட்டது. அட... திருந்திறதுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லைத்தான்! http://www.tamilkathir.com/news/1580/58//d,full_view.aspx
-
- 3 replies
- 2.3k views
-
-
மாறுவேடத்தில் வந்த தலிபான்கள் ஆப்கான் முகாமில் தாக்குதல்; பலி எண்ணிக்கையில் குழப்பம்! ஆப்கான் இராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐம்பது இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மஸார் இ ஷரீப் என்ற இடத்தில், பள்ளிவாசல் ஒன்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இந்த இராணுவ முகாம், வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கள் பயன்பாட்டுக்கானது. உள்ளூர் நேரப்படி நேற்று பகல் ஜும்மா தொழுகைக்காக இராணுவ வீரர்கள் பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தபோதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆறு தலிபான் தீவிரவாதிகள் ஆப்கான் இராணுவ வீரர்களின் சீருடையை அணிந்துகொண்டு இரண்டு இராணுவ வாகனங்களில் முகாமின் சோதனைச்சாவடிக்குச் சென்றுள்ளனர். அன…
-
- 1 reply
- 390 views
-
-
‘மாயையில் ஐ.இராச்சியம்’ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகிய பின்னர், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர்களுக்குக் காணப்படும் உரிமைகளைக் கொண்டிருக்காது என்பதை வலியுறுத்த விரும்புவதாக, ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். பிரஸல்ஸில் நாளை இடம்பெறவுள்ள மாநாட்டுக்கு முன்பாக, ஜேர்மனி நாடாளுமன்றத்தில் தனது கருத்துகளை இன்று (27) வெளிப்படுத்திய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். “மூன்றாவது தரப்பு ஒன்று, அங்கத்துவ நாட்டைப் போன்று அல்லது அதை விட அதிகமான உரிமைகளைக் கொண்டிருக்காது. இது, இலகுவாக விளங்கும் ஒன்று போலத் தோன்றலாம். ஆனால் நான் இதைச் சொல்வதற்குக் காரணமாக, இது தொடர்பாக, பிரித…
-
- 0 replies
- 479 views
-
-
அரபு நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட கத்தாருக்கு 5 விமானம், 3 கப்பல்களில் காய்கறி, பழங்கள் அனுப்பியது ஈரான் ரம்ஜான் நோன்பு காலத்தில் அரபு நாடுகளால் திடீரென புறக்கணிப்புக்கு உள்ளான கத்தார் நாட்டுக்கு மனிதநேய அடிப்படையில் ஐந்து விமானங்கள் மற்றும் மூன்று கப்பல்களில் காய்கறி மற்றும் பழங்களை அனுப்பி ஈரான் உதவிக்கரம் நீட்டியுள்ளது. டெஹ்ரான்: பயங்கரவாதத்துக்கு கத்தார் நாடு துணை போவதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக தங்களின் தூதரக உறவுகளை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளி…
-
- 5 replies
- 1.1k views
-
-
பர்லோ திட்டம், நிறைவுக்கு வருகின்றது: சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோரிக்கை! பிரித்தானியாவின் ஃபர்லோ திட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகின்ற நிலையில், மோசமாக பாதிக்கப்பட்ட சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோருகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபர்லோ திட்டம், கொவிட் தொற்றினால் பெரும்பகுதிகளை மூட அரசாங்கம் கட்டாயப்படுத்திய பின்னர் 11.6 மில்லியன் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கி உதவியது. ஜூலை மாத இறுதியில் அது இன்னும் 1.6 மில்லியன் தொழிலாளர்களின் வருமானத்தை ஆதரித்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் திறைசேரியின் தலைவர், 70 பில்லியன் யூரோ திட்டத்திற்கு பெருமை படுவதாகவும் ஆனால் இப்போது அதை மூடுவதற்கு சரியான…
-
- 0 replies
- 245 views
-
-
துருக்கி மற்றும் கிரேக்கத் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி, 200 பேர் காயம் துருக்கி மற்றும் கிரேக்கத் தீவுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கதால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளனர். கிரேக்கத் தீவுப் பகுதி மற்றும் துருக்கி கடற்கரைப் பகுதிகளில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கிரேக்கத்திலுள்ள புராதன சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் பல பாதிப்படைந்துள்ளன. இதில் 2 பேர் பலிய…
-
- 0 replies
- 280 views
-
-
வடகொரியாவை சந்திக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது: டிரம்ப் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பனிப்போரை மேலும் தீவிரமாக்கும் வகையில், வட கொரியாவை சமாளிக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். `அமெரிக்க ராணு…
-
- 0 replies
- 751 views
-
-
டிரம்ப்பின் கருத்துக்கு தெரேசா மே கண்டனம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவின் வேர்ஜினியாவின் சார்லோட்ஸ்வில் பகுதியில் நிறரீதியான வன்முறைகளை தூண்டுபவர்களும் அதனை எதிர்ப்பவர்களும் தார்மீக ரீதியில் சமமானவர்களே என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கண்டித்துள்ளார் சார்லோட்ஸ்வில் பகுதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள நியோ நாஜிகள் என கருதப்படுபவர்கள் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளமை குறித்த கேள்விக்கு பதில் அளித்த தெரேசா மே அவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்கள் என குறிப்பிட்டுள்ளார் பாசிச கருத்துக்களை திணிப்பதற்கும் பரப்புவதற்கும் முற்படுபவர்களும் அதனை எத…
-
- 2 replies
- 337 views
-
-
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என தீர்ப்பு. - கோப்புப் படம். தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவருக்கான தண்டனை என்னவென்பது வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் குர்மீத். இந்தத் தீர்ப்பு மற்றும் கைது நடவடிக்கை காரணமாக ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களின் பல பகுதிகளில் போலீஸ் மற்றும் துணைராணுவப் படையினர் வ…
-
- 2 replies
- 897 views
-
-
ஐவரை பலி வாங்கிய வெள்ளம்: முன்னறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவும் மும்பை வாசிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தியாவின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES வெள்ளப் பாதிப்புகள் இல்லாத பகுதிகளில் இருந்த மும்பை வாசிகள் தங்கள் முகவரிகளை சம…
-
- 0 replies
- 350 views
-
-
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அங்கு கடும் பனிப்புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 அங்குலத்துக்கு இந்த பனிப்பொழிவு இருக்கும் என்பதால் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். பள்ளிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடப்பட்ட விடுமுறை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=100558&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 405 views
-
-
வடகொரிய நெருக்கடியை சமாதானமாக தீர்ப்பதே சிறந்தது - மெர்கல் கருத்து வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு இராஜ தந்திர ரீதியிலும் சமாதானமுமாகவும் அணுகி தீர்வு காண்பதே சிறந்தது என ஜெர்மன் அதிபர் அங்கெலோ மெர்கல் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் பொது சபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடகொரியா சர்வதேசங்கள் மற்றும் ஐ.நாவின் எதிர்ப்புக்கள் தடைகளை மீறி தொடர் அணுவாயுத பரிசோதணைகளை முன்னெடுத்து வருகிறது. இதனால் சர்வதேச நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இராஜதந்திர ரீதியிலும் சமாதான…
-
- 0 replies
- 457 views
-
-
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னிக்கு 9 ஆண்டு சிறை ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னிக்கு மேலும் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அரசை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கடந்த 2020ஆம் ஆண்டு விஷத் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஜேர்மனியில் இருந்து ரஷ்யா வந்த நவால்னியை ரஷ்யக் பொலிஸார் பல்வேறு தேசவிரோத வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நவால்னி மீதான அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேலும் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரஷ்ய நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் 11ஆயிரத்து 500 டாலர் அபராதத…
-
- 0 replies
- 222 views
-
-
லண்டனில் அசிட் தாக்குதல் 6 பேர் காயம் Share லண்டனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வர்த்தகக் கட்டடத் தொகுதியில் மர்ம ஆசாமிகள் நடத்திய ஆசிட் தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனில் அதிநவீன வசதிகளை கொண்ட வர்த்தகக் கட்டடத் தொகுதிகள் அதிகம் அமைந்துள்ளன. ஸ்டப்போர்ட் பகுதியில் உள்ள வர்த்தகக் கட்டடத் தொகுதியில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த கூட்டத்திற்குள் நுளைந்து அரிக்கும் தன்மை கொண்ட ஒருவித திரவத்தை பார்வையாளர்கள் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். லண்டனில் கடந்த சில ஆண்டுகளாக ஆசிட் வீச்சுமற்றும் அரிக்கும் ஒ…
-
- 0 replies
- 396 views
-
-
4-4-2010 ஒரிசாவில் மாவொயிட்டுக்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் இந்திய பொலிஸார் 10 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருந்த நிலையில் இன்று மத்திய இந்தியாவில் மாவொயிட்டுக்கள் நடத்திய கடும் தொடர் தாக்குதலில் இந்திய பரா துருப்பினர் உட்பட சுமார் 72 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பல நூறு மாவொயிட்டுக்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தியப் படைகளின் தாக்குதல் அணி மற்றும் தாக்குதலுக்குள்ளான அணியை மீட்கச் சென்ற அணி என்று இந்தியப் படைகள் மீது சாரை சாரையாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மாவொயிட்டுக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் முதலாளித்துவ கொடுங்கோல் ஆளும் வர்க்கங்களை ஆட்சியில் இரு…
-
- 19 replies
- 1.4k views
-
-
பிரமாண்ட இரவு நேர இராணுவ அணிவகுப்பில்... அணு ஆயுதங்களை, அதிகரிக்க போவதாக... கிம் சபதம்! இராணுவத்தை நிறுவியதைக் குறிக்கும் வகையில், பிரமாண்ட இரவு நேர இராணுவ அணிவகுப்பை வடகொரியா நடத்தியுள்ளது. அணிவகுப்பு உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு தொடங்கியது. இந்த இரவு நேர அணிவகுப்பில் வடக்கின் மிகப்பெரிய மற்றும் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் Hwasong-17 காட்சிப்படுத்தப்பட்டதாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன. தலைநகரின் முக்கிய கிம் இல் சுங் சதுக்கம் பரபரப்பாக இருந்ததாகவும், வீதிகள் மூடப்பட்டதாகவும், இரவு நேரத்தில் நகருக்கு மேலே உள்ள வான்பரப்பில் ஒளிரும் பொருட்கள் காணப்பட்டதாகவும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமொன்று குறி…
-
- 0 replies
- 271 views
-
-
காசாவுக்கு அனுப்பப்பட்ட நிவாரணக் கப்பல்கள் மீது இஸ்ரேலியக் கொமாண்டோக்கள் தாக்குதல் இஸ்ரேலிய பொருளாதார மற்றும் ராணுவ முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் காசாப் பகுதி பலஸ்த்தீனியர்களைக் காப்பாற்றும் முயற்சியாக உலகெங்குமுள்ள மனித நேய அமைப்புக்கள், இஸ்லாமிய நிவாரண அமைப்புக்களால் ஒழுங்குசெய்யப்பட்ட நிவாறணக் கப்பல்த் தொகுதி மீது நேற்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் கொமாண்டோக்கள் நடத்திய திடீர் தாக்குதலில் இதுவரை 19 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நிராயுத பாணிகளாக இருந்த கப்பல் சிப்பந்திகள் மீது இக்கொடுமையான தாக்குதலை நடத்திவிட்டு, "கப்பலிலிருந்து எம்மை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன, அதனால்த்தான் திருப்பித் தாக்க வேண்டி ஏற்பட்டத்" என்ற வழமையான அடக்கு…
-
- 3 replies
- 651 views
-
-
Jul 13, 2010 / பகுதி: செய்தி / செம்பிறை உலகின் முதல் விமானியில்லா போர் விமானம்! கண்டம் விட்டு கண்டம் பறக்கும். கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும், எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது. 'தரானிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் சோதனை விமானத்தை இங்கிலாந்து பாதுகாப்புத்துறை இன்று வெளியுலகுக்கு முதன்முறையாகக் காட்டியது. எதிரி நாட்டு ரேடார்களி்ல் சிக்காத தொழில்நுட்பம் கொண்ட இந்த விமானத்தை இயக்க விமானிகள் தேவையில்லை. தரையில் இருந்தவாறு ரேடியோ காண்டாக்ட் மூலம், விமானத்தின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தலாம். ஏவுகணைகள…
-
- 0 replies
- 541 views
-
-
உக்ரேனில் கொலரா பரவும் ஆபத்து பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காத நிலையில், உக்ரேனின் மரியுபோல் நகரில் கொலரா நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உக்ரேன் போரால், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் போய் விட்ட துறைமுக நகரமான மரியுபோலில் தற்போது ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் உள்ளனர். அங்குள்ள பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் அங்கு கொலரா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கையில், “ரஷ்யா தான் ஆக்கிரமித்துள்ள மரியுபோலில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர போராடுகிறது. பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. தொலைபேசி மற்றும் இணைய சேவைகளில் பெரும் இடையூறு தொடர்கிறது.…
-
- 0 replies
- 153 views
-
-
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியை சேர்ந்தஜோதி (18), சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி இ.சி.இ. படித்து வந்தார்.நேற்று முன்தினம் ஜோதி தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். நேற்று காலையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் படித்த சக மாணவர்கள் ராக்கிங் செய்து வந்தனர். இதனால் மனவேதனை அடைந்து ஜோதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் தனது அண்ணன் தீபக்கிடம் மாணவர்கள் கேலி கிண்டல் செய்து மிரட்டுகிறார்கள் இனி நான் சென்னைக்கு படிக்க செல்லமாட்டேன் என்று கூறி கதறி அழுதுள்ளார்.இது தொடர்பாக ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜோதியிடம் …
-
- 7 replies
- 1.1k views
-
-
ஹைதராபாத்தில் வண்ணமயமான மின்விளக்கு அலங்காரத்துடன் காட்சியளிக்கும் தெலங்கானா தியாகிகள் நினைவிடம். நாட்டின் 29-வது மாநிலமாக இன்று தெலங்கானா மாநிலம் உதயமானது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஹைதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் கொண்ட தெலங்கானா மாநிலம் இன்றிலிருந்து அதிகாரபூர்வமாக செயல்பாட்டிற்கு வருகிறது. 58 ஆண்டு போராட்டத்தின் பலனாக கிடைத்த தெலங்கானாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு, அப்போதைய ஹைதராபாத் மாநிலம் நிஜாம்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை இந்தியாவுடன் சேர்க்க இவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர், ‘ஆபரேஷன் போலோ’ என்ற பெயரிலான ராணுவ நடவடிக்கை மூலம் ஹ…
-
- 7 replies
- 639 views
-
-
ஒப்பந்தங்களை மீறி.. ரஷியா, தாக்குதல் – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இன்று 150 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது, அங்குள்ள விமானப்படை தளம் மற்றும் ரயில்வே கட்டமைப்பை குறிவைத்து சரமாரியாக ஏவுகணைகளை தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தெற்கு உக்ரைனில் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை குறிவைத்து உக்ரைன் இராணுவமும் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் ரஷிய படைகளின் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக தெற்கு கெர்சான் பிராந்தியத்தில் உள்ள டினீப்பர் ஆற்றுபாலத்தை உக்ரைன் வீரர்கள் தகர்த்தியுள்ளனர். இதேவேளை தானிய ஏற்றுமதி…
-
- 0 replies
- 221 views
-
-
சான் டியாகோ : சிலி நாட்டில் சுரங்க விபத்தில் சிக்கியவர்களில் முதல் நபர் பத்திரமாக மீட்கப்பட்டார். சரியாக 68 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு பிளாரன்சோ அவலாஸ் (31) என்பவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இன்னும் 32 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். மீட்பு பணிகள் நடக்கும் இடத்தில் சிலி நாட்டு அதிபரும் இருந்தார். முதலில் மீட்கப்பட்ட பிளாரன்சோவை கைகொடுத்து வரவேற்றார். பிளாரன்சாவின் மனைவியும், குழந்தையும் அவரை கண்ணீர் மல்க வரவேற்ற காட்சி அங்கிருந்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாசா உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாளைக்குள் மீதமுள்ள சுரங்கத் தொழிலாளிகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என தெரிகிறது.சுரங்கத்தில் சிக்கியுள்ள ஒவ்வொரு தொழிலாளியையும் …
-
- 16 replies
- 1.8k views
-
-
மனிதர்கள் - யானைகள்: நாம் சுவைக்கும் அஸ்ஸாம் தேநீருக்கு பின்னால் இருக்கும் துயர் மிகு கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க காடுகளை ஆக்கிரமித்து உலக புகழ்பெற்ற `அஸ்ஸாம் டீ`- ஐ பயிரிடுவதுதான் மனிதர்கள் - யானைகள் மோதலுக்கு காரணம் என்கிறார்கள் அஸ்ஸாம் மக்களும் அதிகாரிகளும். Image captionஅஸ்ஸாமில் உள்ள டீ தோட்டம் சிறிய அளவில் தேநீர் செடிகளை பயிரிடுபவர்கள், காடுகளை ஆக்கிர…
-
- 0 replies
- 289 views
-
-
ஜேர்மனியில் மருத்துவ தேவைகளுக்காக தங்கள் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்க்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கஞ்சா செடி பல மருத்துவ நன்மைகளை தரக்கூடியவை. மேலும் இவை மருந்து கடைகளில் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் ஜேர்மனியை சேர்ந்த நடுத்தர குடும்பத்தினர் ஐந்து பேருக்கு கஞ்சாவினை மருந்தாக பயன்படுத்துமாறு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது கடைகளில் வாங்குவதற்கு மாதம் 800 முதல் 1000 பவுண்ட்ஸ் செலவு ஆகிறது. இதனால் நபர் ஒருவர் தனது மாத ஊதியம் 1500 பவுண்ட்ஸ் என்பதால் காப்பீட்டு திட்டம் பணம் வழங்க மறுப்பதாலும் கஞ்சாவை தனது வீட்டிலேயே வளர்க்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஐந்தில் மூவருக்கு கஞ்சாவை வீட்டிலேயே வளர்க்க அனுமதியளித்து…
-
- 3 replies
- 562 views
-