Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. என்ன நினைக்கிறது உலகம்? - அலெப்போ அவலம்! சிரியாவின் அலெப்போ நகரில் போரின் பிடியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு ஆதரவாக, ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. சிரியா மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, பாரிஸ், லண்டன், ஆம்ஸ்டெர்டாம், ஆஸ்லோ என்று பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ரஷ்யா, ஈரான் தூதரகங்கள் முன்னர் துருக்கி மக்கள் போராட்டம் நடத்தினர். இராக் மீது அமெரிக்கா குண்டு வீசியபோது நடந்த போராட்டங்களுக்கு இணையாக நடத்தப்பட்டிருக்கும் இந்தப் போராட்டங்கள், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை என்பதுதான் சோகம். கடந்த ஆறு ஆண்டுகளாக இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டிருந்தா…

  2. என்ன நினைக்கிறது உலகம்?- என்னாகும் கிரேக்கத்தின் எதிர்காலம்? கிரேக்க நாளிதழ் கிரேக்கத்தின் தற்போதைய சூழல், பொருளாதாரப் பேரழிவைவிட மோசமான நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று மரியாதைக்குரிய பல வரலாற்றாசிரியர்களும், அறிவுஜீவிகளும் எச்சரித்திருக்கிறார்கள். கிரேக்கம் வெளிநாடுகளின் மேற்பார்வையில் இருக்கின்ற, திவாலான ஒரு தேசம். கிரேக்கத்தின் அரசு நிறுவனங்கள் கதறிக்கொண்டிருக்கின்றன; கிரேக்க சமூகமோ விரக்தியின் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. கிரேக்கத்தின் ஒட்டுமொத்த நெருக்கடி இது. அதேசமயம், சர்வதேச அளவிலும் நிலைமை குழப்படியாகத்தான் இருக்கிறது. சமீபத்திய எந்த ஒரு வரலாற்றுக்கும் மாறாக, தற்போது ஒர…

  3. என்ன நினைக்கிறது உலகம்?- புத்தாண்டு என்ன தரும் பாலஸ்தீனத்துக்கு? கத்தார் ஊடகம் - அல்ஜசீராவில் வெளியான தலையங்கம் பாலஸ்தீனப் பிரச்சினை இந்த ஆண்டும் பரவலாகப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017 இறுதியில்கூட பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடியப்போவதில்லை. இவ்விஷயத்தில் தீர்வு காண்பதற்காக உலக நாடுகள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கப்போகின்றன. அதேசமயம், இந்த முறை வெளியுறவு தொடர்பான விஷயங் களை விட, பாலஸ்தீனத்தின் உள்விவ காரங்களே பிரதானமாகப் பேசப்பட விருக்கின்றன. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) தலைவரும், பாலஸ்தீன அதிபருமான மஹ்மூத் அப்பாஸ் சுட்டிக் காட்டியி…

  4. யுூகோஸ்லாவியாவின..முன்னால் அதிபர் மிலோசவிக். சிறையில் மரணம் அடைந்து இருக்கின்றார்..ரஷ்யா சென்று சிகிச்ச பெற அனுமதி கோரி இருந்தார் அது மறுக்கப்பட்ட நிலையில்..சிறைக் கூன்டிலேயே மரணம் அடைந்து கானப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன...இவருடைய சிகிச்சைக்கு(ரஷ்யா சென்று) அனுமதி மறுக்கப்பட்டது சரியா? தவறா? யாருமற்ற முறையில் அல்லவா அவர் இறந்த இருக்கின்றார் ஒரு முன்;னாள் அதிபர் இப்படி நடத்தப்பட்டது சரியா?

    • 16 replies
    • 1.9k views
  5. என்னங்க சார் உங்க சட்டம்? - ட்ரம்பை எதிர்க்கும் மார்க் சக்கர்பெர்க்! மார்க் சக்கர்பெர்க் vs பொனால்ட் டரம்ப்! அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப் புதிதாக பல்வேறு சட்டங்களை இயற்றும் முனைப்பில் இருக்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியது போல அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்ப வேண்டும். இதற்காக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளினாட்டவரை அதிகம் நம்பி இருக்கும் சிலிக்கான் வேலி கலக்கத்தில் உள்ளது. ட்ரம்ப் தேர்தலில் வெ…

  6. இதனை சாதாரணமாக எடுக்கக் கூடாது. ராகுல் தமிழகம் வர உள்ள நிலையில்.. அவரை காங்கிரஸ் கூலிகளே ஆட்களை வைச்சு.. கொல்லத்திட்டமிட்டிருப்பதன் ரகசியத்தின் கசிவாகவும் இருக்கலாம். ராஜீவ் கொல்லப்பட முன்னரும் சுப்பிரமணியம் சுவாமியும் இவ்வாறு..அறிவிப்புக்களைச் செய்திருந்தவர்.. ராஜீவ் செத்திட்டார் என்று. !!!!

  7. என்னது! பிரதமராகும் ஆசையில்லன்னு நான் சொன்னேனா? : ராகுல் பல்டி இந்தியப் பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஏற்கனவே தயாராகி விட்டது. இதற்காக ராகுல்காந்தி காங்கிரசின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரசை வழிநடத்திச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் மன்மோகன் சிங்குக்கு மீண்டும் பிரதமர் பதவி இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவிட்டனர். எனவே அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ராகுல்காந்திக்கு இருப்பதாக காங்கிரசார் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பிரதமர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும், திருமணம் …

  8. என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்.. என்னப்பா நீ , ஈழத்தில் இருக்கும் பிரபாகரனை தலைவன் என்று சொல்கிறாயே எப்படி அது சாத்தியமாகிறது?? நீ அவருக்கு எப்படி ரசிகன்?? நான் சொன்னேன் , இத்தாலியப் பெண்மணியை அன்னை சோனியா என்று நீ அழைப்பது ஏன்?? கர்நாடகப் பெண்மணியை அம்மா ஜெயலலிதா என்று அழைப்பது ஏன்?? ரஜினியைத் தலைவர் என்று அழைப்பது ஏன்?? இந்த அற்ப மனிதர்களை காட்டிலும் , என் இனத்திற்காக ஒரு பெரும் ராணுவத்தை கட்டமைத்த ஒரே மனிதன் மேதகு.வே.பிரபாகரன்... அவரை தலைவன் என்று சொல்லாமல் வேறு எவனை சொல்வது?? கருணாநிதியையா..??? via FB

    • 8 replies
    • 989 views
  9. Published By: RAJEEBAN 30 APR, 2023 | 11:50 AM உக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கி தான் எப்போதும் கைத்துப்பாக்கியொன்றை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளதுடன் உயிருடன் பிடிபடுவதை விட போராடிசாவேன் என தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகரிற்குள் நுழைந்து ஜனாதிபதியை இலக்குவைப்பதற்கு ரஸ்ய புலனாய்வாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 2022 பெப்ரவரியில் ரஸ்ய படையினர் உக்ரைனிற்கு எதிராக போரை ஆரம்பித்த பின்னர் ரஸ்ய புலனாய்வு பிரிவினர் உக்ரைன் தலைநகரிற்குள் ஊடுருவி ஜனாதிபதி அலுவலகங்கள் அமைந்து…

  10. த‌ன்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால், அதனை ஏற்க தான் தயார் : ராகுல் காந்தி. ஜனவரி 17ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டம் கூடுகிறது. இதில், பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்படுபவர் குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி அளித்த பேட்டியில்: காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டிற்கு நல்லது. ஒரு பதவியை குறித்து கவனம் செலுத்தி அதன் மீது விவாதம் நடத்துவதை விடுத்து அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். ஒருவரது கருத்துகளை மட்டும் வைத்து நாட்டை வழிநடத்தி செல்ல இயலாது என்று அவர் பா.ஜ.கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை தாக்கும் விதமாக பேசினார். நாட்டை ஒன்…

  11. லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்க ஜனாதிபதி, ஒபாமாவிடம் அதிநவீன வசதிகளை கொண்ட ஸ்மார்ட் போன் கிடையாது. அவர் செல்போனில் யாருக்கும் குறுந்தகவல், படங்கள் அனுப்புவது இல்லை என தெரிய வந்துள்ளது. ஏ.பி.சி. டி.வி.க்கு அளித்த பேட்டியில் ஒபாமா, இது பற்றி குறிப்பிடும்போது, நான் பொதுவாக டிவிட் (குறுந்தகவல்) வெளியிடுவதில்லை. நான் எஸ்.எம்.எஸ். அனுப்புவதில்லை. இப்போதும் என்னிடம் ஒரு பிளாக்பெர்ரி (செல்போன்) மட்டுமே உள்ளது என்றார். ஆனால், என் மகள்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தோழிகளுடன், நண்பர்களுடன் தகவல்கள் பரிமாறிக்கொள்கிறார்கள். நான் பாதுகாப்பு காரணங்களையட்டி குறிப்பிட்ட அளவே தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துகிறேன். ஒலிப்பதிவு செய்யும் வசதி கொண்ட போன்களை பயன்படுத்துவத…

  12. என்னுடன் இரவைக் கழித்தார் டிரம்ப் அமெரிக்க ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டானியல்ஸ் தன்னுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பற்ற முறையிலான உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சி.பி.எஸ். ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் போதே இவ்வாறு தெரிவித்தார். டொனால்ட் ட்ரம்ப் தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் அவரது மகள் ஐவன்காவை தான் நினைவூட்டுவதாக தன்னிடம் தெரிவித்திருந்ததாக அவர் கூறினார். தான் ஜனாதிபதியுடன் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மேற்படி காதல் சந்திப்பு குறித்து 2011 ஆம் ஆண்டில் சஞ்சிகையொன்றுக்கு வெ ளிப்படுத்த முயற்சித்தவேளை மர்ம மனித…

  13. நிலையான அரசை நரேந்திர மோடியால் கொடுக்க முடியும் என்று முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநில முதல் மந்திரியும், பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியால் நிலையான அரசை கொடுக்க முடியும் என்று தனது டுவிட்டர் இணைய தளத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், அன்னா ஹசாரேவின் உதவியாளருமான கிரண் பேடி கூறியுள்ளார். மோடியால் பொறுப்புள்ள மற்றும் உள்ளடங்கிய வளர்ச்சியை கொடுக்கும் அரசாங்கம் அமையும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய ஓட்டு நரேந்திர மோடிக்கே என்று கிரண் பேடி கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-10-Kiran-Bedi-Openly-Endorses-Narendra-Modi

  14. என்னுடைய தவறு, பொறுப்பேற்கிறேன்; பேஸ்புக் சிஇஓ மார்க் ஸுக்கர்பர்க் மன்னிப்பு YouTube படம். | ஏ.பி. கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா என்ற தேர்தல் உத்தி வகுப்பு தகவல் சேவை அமைப்பு உலகம் முழுதும் உள்ள பேஸ்புக் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை அனுமதியின்றி களவாடியது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் பேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஸுக்கர்பர்க் அமெரிக்க காங்கிரஸில் மன்னிப்பு கேட்கிறார். புதனன்று அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் பேசவிருப்பதன் எழுத்து வடிவத்தை ஹவுஸ் எனெர்ஜி அன்ட் காமர்ஸ் கமிட்டி வெளியிட்டுள்ளது. “இப்படிப்பட்ட தகவல் களவுகளைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது தெளிவு. அத…

  15. பத்திரிகையாளர் ஜகேந்தர் சிங் (இடது), அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா (வலது) உத்தரப் பிரதேசத்தை ஆளும் அகிலேஷ் யாதவ் அரசின் மீதான மோசமான குற்றச்சாட்டு இதுவாகவே இருக்க முடியும். ஆம், மரண வாக்குமூலம் அளித்த ஜகேந்தர் சிங் என்ற பத்திரிகையாளர் தன் மரணத்துக்கு பால் வளத்துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மாவை காரணம் என மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். மரணப் படுக்கையில் தீக்காய வேதனைக்கு மத்தியில் அவர் பேசும்போது, "அன்றைய தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ராய் மற்றும் 5 போலீஸ்காரர்கள் என் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். என்னை சரமாரியாக தாக்கினர். என்னை அவர்கள் கைது செய்திருக்கலாம். அல்லது என்னை இன்னும் பலமாக அடித்து தாக்கியிருக்கலாம். ஆனால், எதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர்" …

    • 0 replies
    • 512 views
  16. என்னை தாதாவாக்கப் பார்க்கிறார்கள்-- குமுறுகிறார் திருமாவளவன். தமிழக அரசியல் வட்டாரங்களில் இப்போது அடிக்கடி உச்சரிக்கும் பெயர் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். அதுவும் தங்கபாலுவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ஒரு படி மேலே போய்விட்டார்கள். ``திருமாவளவனைக் கைது செய். கூட்டணியிலிருந்து நீக்கு'' என்று ஷ்ரீராம ஜெயமே எழுதத் தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில் திருமாவைச் சந்தித்தோம். தமிழ் ஈழ அங்கீகார மாநாட்டில் விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாததற்குக் காரணம் என்ன? கலைஞர் எச்சரித்ததும் பயந்து விட்டீர்களா? ``அந்த மாநாட்டின் நோக்கம் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதைவிட `தமிழ் ஈழத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். நீங்களும் அங்கீகரியுங்கள்' என்று உலக நாடுகளை வற்…

  17. என்னை பலாத்காரம் செய்த முதல்வர் உள்பட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: - சரிதா நாயர் [Friday 2017-10-20 07:00] ‘கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உம்மன்சாண்டி உட்பட தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு சரிதா நாயர் கடிதம் அனுப்பியுள்ளார். கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சரிதா நாயர். கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உம்மன்சாண்டி தலைமையிலான கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ெபரும்பாலான அமைச்சர்கள் என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தினர். அவர்கள் பெண்களை ஒர…

    • 0 replies
    • 503 views
  18. என்னை மருத்துவமனையில் சந்தித்த ஜேர்மனி அதிபருக்கு நன்றி: அலெக்ஸி நவால்னி நச்சு தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது, தன்னை சந்தித்த ஜேர்மனி அதிபருக்கு ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி நன்றி தெரிவித்துள்ளார். ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் அந்நாட்டு தலைநகர் பெர்லினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஷ்ய அரசியல் தலைவர் அலெக்ஸி நவால்னியை இரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ஜேர்மனி வார இதழ் ஒன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு எப்போது நடைபெற்றது என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்தத் தகவலை நவால்னி திங்கட்கிழமை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து அவர் தனது உத்தியோக…

  19. என்னை ஹரி என்று அழைக்கவும் : இளவரசர் ஹரி சசெக்ஸ் இளவரசர் ஹரி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் தனது கடைசி உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவுக்குத் திரும்பி வந்தார். நேற்றிரவு லண்டன், கிங்ஸ் குரொஸ் ரெயில் நிலையத்திலிருந்து எல்என்இஆர் (LNER) ரெயிலில் எடின்பேர்க்கிற்குப் பயணித்தபோது ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் அவருக்குப் பாதுகாப்பு வழங்கினர். எடின்பேர்க்கிற்குச் சென்ற அவர் தனது அரச பட்டத்தைக் கைவிட்டதுடன் தன்னை ஹரி என்று மாத்திரமே அழைக்கவும் என்று தெரிவித்துள்ளார். இன்று காலை எடின்பேர்க்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா நிறுவனத்தைத் தொடங்கிவைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எடின்பேர்க் சர்வதேச மாநாட்டு மையத்த…

    • 6 replies
    • 1.2k views
  20. வீரகேசரி இணையம் 10/27/2008 11:44:20 AM - ""என்னைக் கைது செய்யுமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்'' என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: "தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களை சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு அறிக்கை வெளியிட்டேன். பின்னர் அரசியல் ஆதாயத்திற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோரைக் கைது செய்தனர். இதில் பாரபட்சம் காட்டாமல், சட்டவிரோதமாகச் செயல்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மீண்டும் அறிக்கை விட்ட பிறகு திரைப்பட இ…

  21. என்னைக் கைது செய்யுங்கள்: மு க ஸ்டாவின் அதிரடி தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வரும், திமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு வந்து தன்னை கைது செய்யுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தன் மீதான புகார் பொய்யானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்த மு க ஸ்டாலின், முதல்வர் ஜெயலலிதாவைப் போல தான் வழக்குகளை சந்திக்க பயப்படவில்லை என்றும் இந்த வழக்கை சட்டபூர்வமாக சந்திக்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை மு க ஸ்டாலினும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினும் ஆக்கிரமி…

    • 0 replies
    • 507 views
  22. என்னைப் பற்றி வீண் புரளி: வைகோ எரிச்சல் ஜூலை 15, 2006 சென்னை: என்னை விடுதலைப் புலிகள் அமைப்பினர் வந்து சந்தித்ததாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு புரளி கிளப்பியுள்ளனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சமீபத்தில் வைகோ கேரளாவுக்குச் சென்றிருந்தார். அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அவர் சென்றிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் வைகோவை விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் வந்து சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை மதிமுக மறுத்தது. இந்த நிலையில், வைகோ அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் விடுதலைப் புலிகளை ரகசியமாக சந்திக்க மாட்டேன். சந்திக்க நினைத்தால் வெளிப்படையாகவே செய்வேன் என…

  23. என்னைவிட மோசமாக நடத்தப்பட்ட அரசியல் தலைவர் எவரும் இல்லை: ட்ரம்ப் வேதனை அமெரிக்க அதிபர் டொனால்டு டர்ம்ப் | படம்: ராய்ட்டர்ஸ் அரசியல் வரலாற்றில் ஊடகத்தால் என்னைவிட மோசமாக நடத்தப்பட்ட தலைவர் யாரும் இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பாக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து அவரின் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் அமெரிக்க ஊடகங்களிடமிருந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ரஷ்ய அதிபர் புதின் உதவினார் என்றும், ஐஎஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை ரஷ்யாவுக்கு ட்ரம்ப் வழங்கினார் என்றும் போன்ற பல குற்றஞ்சாட்டுகள் ட்ரம்ப் மீ…

  24. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், என்றும் இல்லாத அளவிற்கு பிரித்தானியா கடனில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பினால் இந்த ஆண்டு மேலும் 30 லட்சம் பேர் பிரித்தானியாவில் வேலை இழப்பார்கள் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானதும், குளிர்காலத்தில் நிலைமை மோசமாக இருக்கும் என தொழில் செய்வோர் கணித்துள்ளனர். அத்துடன், ஏற்கனவே வீழச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்திற்கு, அது மீண்டும் ஒரு அடியாக இருக்கும் என பொருளாதார நி…

    • 6 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.