உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26622 topics in this forum
-
148 ஆயிரம் டாலர் ஏலம் போன பதின்ம வயதினரின் கவிதை நாஜி இனப்படுகொலை பற்றி அதிகம் படிக்கப்பட்ட மிகக் கடுமையான கண்டனம் என்று கருதப்படும் நாட்குறிப்பு ஒன்றை எழுதிய டச்சு பதின்ம வயதினர் அன்னே ஃபிராங்கால் எழுதப்பட்ட கவிதையின் அபூர்வமான கையெழுத்து படிவம் ஒன்று 148 ஆயிரம் டாலர் தொகைக்கு நெதர்லாந்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. இந்த தொகை எதிர்பார்த்ததை விட அதிகமான தொகையாகும். நாஜிக்களின் சித்தரவதையில் இருந்து தப்பிக்க பிராங்கின் குடும்பம் ஆக்கிரமிக்கப்பட்ட ஆம்ஸ்டர்டாங்கில் இரண்டு ஆண்டுகளாக மறைந்து வாழ்வதற்கு முன்னர் அவர் வேதனையை வெளிப்படுத்தும் இந்த எட்டு வரிக் கவிதை வேலை பற்றிய ஒரு ஆன்மிக படைப்பு . 1944 ஆம் ஆண்டு அவருடைய குடும்பம் கா…
-
- 0 replies
- 585 views
-
-
14வது சார்க் மாநாடு இன்று தொடக்கம் ஏப்ரல் 03, 2007 டெல்லி: தெற்காசிய கூட்டமைப்பின் (சார்க்) 14வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் சார்க் மாநாடு டெல்லி, விஞ்ஞான் பவனில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. தீவிரவாதம், போதைப் பொருள் தடுப்பு, பஞ்சம், பொருளாதர முன்னேற்றம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது. மாநாட்டின் முக்கிய அம்சமாக தெற்காசிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. மாநாட்டை பிரதமர் மன்ேமாகன் சிங் தொடங்கி வைக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக் ஷே, ேநபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா,…
-
- 6 replies
- 1.9k views
-
-
கனடா- வாட்டலூவில் ஒரு ஷாப்பிங் மையத்திற்குள் பாரிய தீவிபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக 14வயதுடைய வாலிபன் ஒருவன் கைது செய்யப்பட்டான். வெள்ளிகிழமை இந்த சம்பவம் நடந்தது.பிளாசாவிற்குள் அமைந்திருந்து டொலராமா கடைக்குள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4மணியளவில் தீ வெடித்துள்ளது.இத்தகைய ஒரு பாரிய தீ ஜூவாலையை கடந்த ஐந்து வருடகாலத்தில் நகரில் காணவில்லை என தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.40ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பலத்த உபகரணங்களுடன் தீயை அணைக்க பல மணி நேரமாக போராடியுள்ளனர்.சனிக்கிழமை காலை அளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது.இரவு முழுவதும் போராடிய போது இரு தீயணைப்பு வீரர்கள் வைத்தியசாலைக்கு அனுப்ப பட்டனர். மில்லியன் டொலர்கள் பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப…
-
- 0 replies
- 793 views
-
-
http://www.youtube.com/watch?v=tb5vZaUf5vE&feature=player_embedded 14 வயதுச் சிறுவனை அவனது தாயார் முன்னிலையில் 3 தடவை மாறி மாறிச் சுட்டுள்ளனர் பொலிசார். இதனை தொலைவிலிருந்து ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இக் காட்சிகள் உலகை உலுப்பியுள்ளன. இச் சம்பவம் கடந்தவருடம் இடம்பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதாகும்வரை இக் காணொளி வெளியிடப்படவில்லை. சுடப்பட்ட சிறுவனின் கைகளிலும் மார்பிலும் ரத்தம் கொட்டக் கொட்ட அவனை அவர்கள் இழுத்துச் சென்று மிரட்டிய காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. உலகில் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 29 Mar 2011
-
- 0 replies
- 447 views
-
-
15 ஆண்டுகளுக்கு பின் துருக்கிக்கு விமான சேவையை தொடங்கும் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீன விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் நிலவி வருகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் – துருக்கி இடையேயான விமான சேவையில் பல ஆண்டுகளாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. துருக்கியில் இருந்து இஸ்ரேலுக்கு 2 விமான நிறுவனங்களின் சேவை செயல்பாட்டில் உள்ளது. துருக்கிஸ் ஏர்லைன்ஸ் மற்றும் பிகஸ்அஸ் ஏர்லைன்ஸ் ஆகிய 2 துருக்கி விமான நிறுவனங்கள் மட்டுமே இருநாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேல் நாட்டின் எந்த விமா…
-
- 0 replies
- 197 views
-
-
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மூன்று சட்டசபைத் தொகுதிகளுக்கான தமிழர் வாழ்வுரிமை கட்சியின் அலுவலகத் திறப்பு விழா, சேத்தியாத்தோப்பில் நேற்று நடந்தது. கட்சியின் நிறுவனர் வேல்முருகன் இதில் கலந்துகொண்டு பேசினார். அவர், ‘’ ஜாதி மதங்களை கடந்து, மனித குலத்தின் உரிமைகளுக்காக போராடவும், தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக குரல் கொடுக்கிற கட்சியாக, தமிழர் வாழ்வுரிமை கட்சி துவக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், வன்னியர்களுக்காகவும் குரல் கொடுப்பதாகக்கூறி, 25 ஆண்டுகளாக, பா.ம.க.,வை நம்பி வந்தவர்கள், நடுத்தெருவில் நிற்கும் நிலையை, பொதுக்குழுவில் பேசியதற்காக, என்னை வெளியே அனுப்பிவிட்டனர். மாதத்திற்கு ஒரு திட்டத்தை அறிவித்து, தொண்டர்களின் உ…
-
- 0 replies
- 509 views
-
-
15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீன பீங்கான் குடுவை ரூ.1.15 கோடிக்கு ஏலம் சீனாவின் பழங்கால பீங்கான் குடுவை ஒன்று, ரூ.1.15 கோடிக்கு இங்கிலாந்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வேல்ஸ் பகுதியில் உள்ள பீட்டர் பிரான்சிஸ் என்ற ஏல நிறுவனம் கடந்த புதன்கிழமை அரிய பொருட்களை ஏலம் விட்டது. இதில் சீனாவின் பழங்கால பீங்கான் குடுவை ஒன்று ஏலம் விடப்பட்டது. அழகிய பூ வேலைப்பாடுகளுடன் இந்த குடுவை 19 சென்டிமீட்டர் உயரம் உடையது. அதன் இரு பக்கமும் யானை தலை போன்ற வடிவில் சிறிய கைப்பிடிகள் உள்ளன. அடிபாகம் பெருத்தும் வாய் பாகம் குறுகியும் இருக்கும் சீன பீங்கான் குடுவைகள் மிகவும் பிரபலமானவை. பார்ப்பதற்கு ஆங்கில எழுத்தான 'S' போல இருக்கும். அந்த வகையை சேர்ந்த இந்த சீன …
-
- 0 replies
- 757 views
-
-
அணு மின் நிலையத்துக்கு எதிரான கூடங்குளம் மக்களின் தொடர் போராட்டத்தின் ஒரு கட்டமாக, அவர்கள் தங்களது 15 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகளை போராட்டக்குழு ஒருங்கிணைப்பளர் உதயகுமாரிடம் மீள் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், அணுமின் நிலையத்தை எங்கள் மீது திணிக்கின்றனர். அணுமின் நிலையம் வேண்டாம் என்று 60 கிராம மக்கள் நோட்டில் எழுதி எங்களிடம் கொடுத்துள்ளனர். இதை உச்ச நீதிமன்றத்துக்கு நாங்கள் எடுத்துச் செல்ல இருக்கிறோம். வாக்களிக்க மட்டும்தான் நாங்கள் இந்திய அரசுக்கு தேவைப்படுகிறோம். மற்றபடி எங்களின் உணர்வுகளை கொஞ்சம் கூட மத்திய அரசு மதிக்கவில்லை. இதனால் நாங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்…
-
- 0 replies
- 896 views
-
-
பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டன் நாட்டின் டோர்செட்டில் உள்ள ஜுராசிக் கடற்கரையின் பாறைகளிலிருந்து பிரமாண்டமான கடல் அசுரனின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடல்களை பயமுறுத்திய ஒரு மூர்க்கமான கடல் ஊர்வனவாக விளங்கிய ப்ளியோசருக்கு சொந்தமானது. 2 மீட்டர் நீளமுள்ள இந்தப் புதைபடிவம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இதே போன்ற படிவங்களிலேயே முழு வடிவத்தில் கிடைத்த மாதிரிகளில் இதுவும் ஒன்று. மேலும் இந்த பழங்கால வேட்டையாடும் விலங்கு குறித்த புதிய பல தகவல்களை இது அளிக்கிறது. புத்தாண்டு தினத்தன்று ‘பிபிசி ஒன்’னில் நடைபெறும் சிறப்பு ‘டேவிட் அட்டன்பரோ’ நிகழ்ச்சியி…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
15 நாளில் 58,000 பேர் மறுகுடியேற்றம்?: தெரியாது என்கிறது இலங்கை! கொழும்பு: 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்களை மறுகுடியேற்றம் செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷன் யாபா கூறியுள்ளார். இலங்கை சென்று திரும்பிய திமுக - காங்கிரஸ் [^] குழு தமிழகம் திரும்பியதும் முதல்வர் [^] கருணாநிதியை சந்தித்து தங்களது அறிக்கையைக் கொடுத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி, 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை வியாழக்கிழமை முதல் மேற்கொள்ளப் போவதாக இலங்கைத் தரப்பு தெரிவித்துள்ளதாகவும், ம…
-
- 0 replies
- 576 views
-
-
30 மாடிக்கட்டிடம் கட்ட எத்தனை நாள் ஆகும் என உங்களிடம் கேட்டால் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்று தானே சொல்வீர்கள். இல்லையில்லை, பதினைந்தே நாளில் கட்டி முடித்து விடலாம் எனச் சொன்னால் நம்புவீர்களா..? அதெப்படிச் சாத்தியம் என்று தானே கூறுவீர்கள். ஆனால், அதையும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் சீனக் கட்டிடத் தொழிலாளர்கள். வழக்கமாக இவ்வளவு பெரிய கட்டிடம் கட்டுவதென்றால் அஸ்திவாரம் தோண்டவே பல மாதங்கள் ஆகும். ஆனால், பதினைந்தே நாளில் முழுக் கட்டிடத்தையும் கட்டி நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துப் போயிருக்கிறார்கள் சீனர்கள். ஹூனான் புரோவின்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் தான் இந்த 30 மாடிக் கட்டிடத்தை 15 நாளில் கட்டிக் கொடுத்துள்ளாது. மொத்தம் 200 தொழிலாளர்கள் இந்தக் கட்டிடப் பணியில…
-
- 0 replies
- 328 views
-
-
15 பெண்களை பாலியல் பலாத்காரப்படுத்திய வழக்கில் 20 பேருக்குத் தண்டனை 2004 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் Huddersfield இல் 15 இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இருபது பேருக்கு இன்று லீட்ஸ் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இக்குழுவின் தலைவரான 35 வயதான அமீர் சிங் தலிவாலுக்கு 18 ஆண்டுகளும் ஏனையவர்களுக்கு 5 முதல் 18 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 11 முதல் 17 வயதிற்குட்பட்ட இளம்பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இவர்களின் செயல் வெட்கத்துக்குரியது மனிதாபிமானமற்றது எனவும் தீர்ப்பளித்த நீதிபதி தெரிவித்தார். http://athavannews.com/15-பெண்களை-பாலியல்-பலாத்கா/
-
- 3 replies
- 778 views
-
-
15 பேருடன் இந்திய சரக்குக் கப்பல் கடற்கொள்ளையரால் கடத்தல் வீரகேசரி இணையம் 7/11/2009 12:48:54 PM - சோமாலியா அருகே போஸாசா என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டதாக ஆஸ்திரேலிய இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் 15 இந்தியர்கள் இருந்தனர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், "இந்திய சரக்குக் கப்பல் ஒன்று 15 பேருடன் சென்று கொண்டிருந்தபோது, போஸாசா துறைமுகத்திற்கு 14 கடல் மைல் தொலைவில் கடற்கொள்ளையர்கள் அதனை மடக்கி கடத்திச் சென்று விட்டனர். தற்போது அந்தக் கப்பல் சட்டத்தின் ஆட்சி இல்லாத, சோமாலியாவின் வட கிழக்குப் …
-
- 0 replies
- 690 views
-
-
15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்! நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் 15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலாவதாக மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைத்து அவர் உத்தரவிட்டார். இச் சுவர் திட்டம்தான், 2016ம் ஆண்டு டிரம்ப் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் அனைவரும் பொதுவெளியில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் மசோதாவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார். அடுத்ததாக குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் பைடன் கையெழுத்திட்டுள்ளார். மேலும் பரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் …
-
- 2 replies
- 804 views
-
-
தர்மபுரி: தர்மபுரியில் 15 வயது சிறுமியை, அவரது 54 வயது மாமாவுக்கு கல்யாணம் செய்து வைக்க நடந்த முயற்சியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி அருகே உள்ள பெரியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி நாகவள்ளி. இவர்களுக்கு சித்ரா என்கிற 15 வயது மகள் இருக்கிறார். சித்ரா, 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மகள் சித்ராவை, அவரது மாமாவான 54 வது சாம்ராஜுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் காளியப்பன். இன்று காலை திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த கல்யாணத்தில் நாகவள்ளிக்கும், சித்ராவுக்கும் உடன்பாடு இல்ைல. இதையடுத்து கல்யா…
-
- 0 replies
- 864 views
-
-
15,000 அடி உயரத்தில் இருந்து விழுந்த பரசூட் வீரர் உயிருடன் வீரகேசரி இணையத்தளப்பிரிவு 15,000 அடி உயரத்திலிருந்து விழுந்த பரசூட் ரொருவர் உயிருடன் நியூசலாந்தில் மீட்கப்பட்டுள்ளார். புதரொன்றில் விழுந்தமையினால் அவர் உயிராபத்தின்று சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். உயிராபத்தின்று சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் தொபூம் பகுதியில் 15,000 அடி உயரத்தில் இருந்து குதித்த பரசூட் வீரரான மைக்கல் ஹீம் இவ்வாறான சாகசங்களை முதலில் நிகழ்த்தியுள்ளார். குறித்த சம்பவத்தின் போது சுமார் 4000 அடி உயரத்தில் பறக்கும் போதே தாம் பரசூட் விரியாத்தை உணர்ந்தாக மைக்கல் தெரிவித்தார்
-
- 2 replies
- 1k views
-
-
ரோஹிஞ்சாக்கள்கு றித்து மியான்மர்-வங்கதேசம் பேச்சுவார்த்தை, மாற்றம் தருமா இஸ்ரேலிய பிரதமரின் இந்திய வருகை?, பிரபலமாகும் நிஞ்சா பயிற்சி உள்ளிட்ட உலகச் செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 186 views
-
-
150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி? படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption150 ஆண்டுகளாக கத்தாரை ஆட்சி செய்யும் அல்-தானி குடும்பம் பாரசீக வளைகுடாவின் 'சீரழிந்த குழந்தை' என்று கத்தாரை சிலர் குறிப்பிடுகிறார்கள். கடந்த 150 ஆண்டுகளாக கத்தாரை ஆட்சி புரியும் அல்-தானி குடும்பம், 'அண்டை நாட்டினருக்கு தொல்லை கொடுக்கும் குடும்பம்' என்றும் சிலர் சொல்கிறார்கள். கத்தார் தனது அண்டை நாடுகளுடன் ஒரு ராஜாங்கரீ தியான சிக்கலை தற்போது எதிர்கொண்டுள்ளது. செளதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து போன்ற நாடுகள், கத்தார் மீது சில புகார்களை எழுப்பியதோடு, ராஜாங்க உறவுகளையும் துண்டித்துவிட்டன. தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவி…
-
- 0 replies
- 599 views
-
-
150 ஜாவலின் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குகின்றது அமெரிக்கா! போர் விமானங்களை தாக்கி அழிக்கக்கூடிய அதி நவீன 150 ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 280 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணைகள் மற்றும் உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய போர் விமானங்களை தாக்கி அழிக்கக்கூடிய 150 ஜாவலின் ஏவுகணைகள் மற்றும் உபகரணங்கள் உக்ரைனுக…
-
- 0 replies
- 427 views
-
-
150 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று இந்தோனேசியாவுக்கு அருகில் கடலில் மூழ்கியது 29 ஆகஸ்ட் 2012 150 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று இந்தோனேசியாவுக்கு அருகில் கடலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனை அடுத்து அதில் பயனம் செய்தவர்களைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக இந்தோனேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82203/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 516 views
-
-
150 பேர் கைது-சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் உதயக்குமார்! இடிந்தகரை: கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அதன் தலைவர் உதயக்குமார் இன்று குதித்துள்ளார். இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மீது தமிழக காவல்துறை தற்போது தனது முதல் கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக 150 பேரை போலீஸார் இன்று காலை கைது செய்தனர். இதனால் கூடங்குளம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதட்டமும் நிலவுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் வக்கீல் சிவசுப்பிரமணியம். இவர் கூடங்குளம்…
-
- 17 replies
- 1.2k views
-
-
150 மாணவர் பலியான பெஷாவர் தாக்குதல் சம்பவம்: 4 தீவிரவாதிகளை தூக்கிலிட்டது பாகிஸ்தான் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தும் பள்ளிக்கூடத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு நேற்று மரண தண்டனையை நிறைவேற்றியது. கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 151 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 134 பேர் சிறுவர்கள் ஆவர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மவுல்வி அப்துஸ் சலாம், ஹஸ்ரத் அலி, முஜிபூர் ரஹ்மான், சபீல் என்கிற யாஹ்யா ஆகிய தீவிரவாதிகள் பெஷாவரை அடுத்த கோஹாத் பகுதியில் உள்ள சிறையில் தூக்கிலிடப்பட்டனர். தண்டனை நிறைவேற்றப்பட்டதை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உறுத…
-
- 0 replies
- 743 views
-
-
சுவீடனில் ஏரி ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, வைக்கிங் சகாப்தத்திற்கு முந்தைய காலகட்டத்தின் வாள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். விடோஸ்டர்ன் ஏரியில், சகா வனசெக் என்ற சிறுமி இதனை கண்டுபிடித்தார். முதலில் இந்த வாள் 1000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்டது. ஆனால், உள்ளூர் அருங்காட்சியத்தில் இருக்கும் நிபுணர்கள், இது 1500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என நம்புகிறார்கள். வறட்சியின் காரணமாக, ஏரியில் தண்ணீரின் அளவு மிகக்குறைவாக இருந்ததினால் இந்த ஆயுதத்தை சகா கண்டுபிடித்திருக்கக்கூடும். "தண்ணீரில் திடீரென ஏதோ ஒன்றை உணர்ந்து, அதனை தூக்கிப் பார்த்தேன். அதற்கு கைப்பிடி இருந்தது. உடனே நான் போய் என் அப்பாவிடம் கூறினேன்" என ரேடியோ ஒன்றுக்கு சகா பேட்டி …
-
- 7 replies
- 1.6k views
-
-
15500 யூரோவுக்கு மகளை விற்ற தந்தை...ஜேர்மனியில் பரபரப்பு... அப்பாடா ஒரு மாதிரியாய் தற்ஸ்தமிழ் ரேஞ்சுக்கு போட்டாச்சு... விசயம் என்னன்னா.... குர்து தந்தை ஒருவர் 15500 யூரோ வாங்கி கொண்டு தனது 14 வயது மகள் ஜஸ்மினை முராற் என்பவருக்கு குர்திஸ் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொடுத்துள்ளார்.70 000 பேரம் பேசி 30 000 ஆகி 15500 ல் வந்து நின்றது வேறு கதை. இப்பொழுது இருவரும் பிரிந்து ஜாஸ்மின் தந்தை வீட்டுக்கே திரும்பி வந்து விட்டார். மூராற் தனது 15500 யூரோ திரும்ப கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இப்பொழுது ஜாஸ்மின் 8 மாத கர்ப்பம்.இதை பற்றி ஜேர்மனியில் விவாதம் நடந்து வருகிறது. மேலதிக செய்தி Mitten in Deutschland Tochter für 15 …
-
- 0 replies
- 833 views
-
-
157 பேருடன் சென்ற விமானம் விபத்து! கென்யா நோக்கி புற்பட்டு சென்ற எத்தியோப்பியாவிற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. போயிங் 737 ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எத்தியோப்பிய தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து நைரோபி நோக்கி பயணித்த இந்த விமானத்தில் 149 பயணிகளும், 8 விமான பணியாளர்களும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எத்தியோப்பிய நேரப்படி இன்று காலை 8.44 அளவில் புறப்பட்ட விமானம் தலைநகரில் இருந்து புறப்பட்ட 6 நிமிடங்களில் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விமானத்தில் பயணித்த அனைவருக்கும் எத்தியோப்பிய பிரதமர் அப…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-