Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்சை உலுக்கிய மிகப்பெரிய சாலை விபத்து! பிரான்சில் நடந்த சாலை விபத்தில் 42 பேர் பலியாகியுள்ளனர். 1982 -ம் ஆண்டுக்கு பிறகு பிரான்சில் நடந்த மிகப் பெரிய சாலை விபத்து இதுவாகும். பிரான்சின் தென்மேற்கு பகுதியில் போர்டியாக்ஸ் நகரத்தின் அருகே இன்று அதிகாலை 7.30 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுற்றுலா பேருந்து மீது மரம் ஏற்றிச் சென்ற ட்ரக் மோதிய வேகத்தில், இரு வாகனங்களும் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளன. இதில், பேருந்தில் இருந்த 41 பேர் சம்பவ இடத்திலேயே எரிந்து பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த 9 பேர் போர்டியாக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பெடிட் பெலாஸ் என்ற சிறிய நகரத்தை சேர்ந்த சில முதியவர்கள் பக்கத்து நக…

  2. அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல் மணிக்கு 150 இலிருந்து 175 மைல்கள் (ஏறத்தாள 240-280 கிலோ)வேகத்தில் தாக்கலாம் என்று 3-4 நாட்களாக விடாது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். புளோரிடா மாநிலத்தில் வசிக்கும் மேற்குக் கரையை அண்டி வாழ்பவர்களை அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். 1300 பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள்.கடைகளில் சாப்பாட்டுச் சாமான் கழிப்பறையில் பாவிக்கும் காகிதங்கள் என்று எல்லாமே தீர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள். 1,300 Florida gas stations have run out of fuel. Hurricane Milton could cause even more trouble. பாரிய இடப்பெயர்ச்சியால் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் …

  3. சுற்றுலா விசாவில் வேலையா?: இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆவுஸ்திரேலியா வளர்ந்த நாடுகளில் முன்னணியில் உள்ள ஆஸ்வுதிரேலியாவுக்கு செல்வது இந்தியர்களுக்கு அமெரிக்க கனவைப் போன்றதே. இவ்வாறான சூழலில் இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு Backpacker விசாவில் வேலை செய்வதற்கான அனுமதியை ஆவுஸ்திரேலியா வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில், குறித்த விசாவில் வேலை செய்ய பிரேசில், மெக்ஸிக்கோ, பிலிப்பைன்ஸ், சுவிஸ், பிஜி, சொலமன் தீவுகள், குரோஷியா, லத்வியா, லித்துவேனியா, அன்டோரா, மொனாகோ மற்றும் மங்கோலியா உள்ளிட்ட நாட்டவர்களுக்கே ஆவுஸ்திரேலியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவுஸ்திரேலியாவின் பெரும் நிலப்பரப்புகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள்…

  4. கொலம்பியா | பார்க்(FARC) விடுதலை அமைப்பு மீண்டும் போராட்டத்துக்குத் திரும்பலாம்? 2016 இலிருந்து கொலம்பியா மக்கள் அனுபவித்துவந்த அமைதி மீண்டும் கலையப்போகிறது. துப்பாக்கிச் சத்தங்களும், கூக்குரல்களும், பிணங்கள் சிதறிய வீதிகளும் இனி தினச் சம்பவங்களாகப் போகின்றன. கொலம்பியாவின் ஆட்சியினருக்கும் பார்க் விடுதலை அமைப்பிற்கும் 2016 இல் எழுதப்பட்ட போர் தவிர்ப்பு ஒப்பந்தம் விரைவில் முறிக்கப்படவிருக்கிறது. இரு தரப்புகளுக்குமிடையில் பேச்சுவார்த்தையை நடத்திவைத்த ஐவான் மார்க்கேஸ் உள்ளடங்கிய பல பார்க் (Revolutionary Armed Forces of Columbia – FARC) தலைவர்கள் தாம் திரும்பவும் ஆயுதங்களைத் தூக்கப்போவதாக அறிவித்துள்ளனர். தற்போதய அதிபர் ஐவன் டுகே 2016 செய்யப்பட்ட போர்நிறு…

  5. என்னை கொலை செய்தால் ஜனாதிபதியை கொலை செய்வதற்கு ஆட்களையமர்த்தியுள்ளேன் - பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி தெரிவிப்பு 25 NOV, 2024 | 01:02 PM பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சரா டட்டெர்டே ஜனாதிபதி பேர்டினன்ட் மார்கோஸ் தன்னை கொலை செய்தால் அதன் பின்னர் அவரை கொலை செய்வதற்கு ஒருவரை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தென்கிழக்காசியா நாட்டின் இரு முக்கிய அரசியல் குடும்பங்களிடையே மோதல் தீவிரமடைவதை வெளிப்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி என்னை கொலை செய்தால் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அவரது மனைவி சபாநாயகர் ஆகியோரை கொலை செய்வதற்கு கொலைகாரன் ஒருவனை நியமித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். நான் ஒருவரிடம் பேசியுள்ளேன், நான் கொலைசெய்யப்ப…

  6. 'விட்டாச்சு லீவு...’ என்று, விபரீதம் புரியாமல் கடந்த 11-ம் தேதி மதியமே துள்ளிக் குதித்துக் கிளம்பினார்கள். யார்...? சென்னை பள்ளிக் குழந்தைகள்தான். நில நடுக்கம் உணரப்பட்டதுமே சென்னை முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. நில நடுக்கம் என்றால் என்னவென்றே அறியாத குழந்தைகள், சந்தோஷமாக ஓடினார்கள். வீதி யெங்கும் பெரியவர்கள் பயந்த விழிகளுடன் வீட்டுக்கு வெளியே நிற்பதைக் கண்டபிறகுதான் குழந்தைகளுக்கும் பயம் வந்தது. முன்பெல்லாம் நிலநடுக்கம் எப்போதாவது வரும் என்றாலும், பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பாதிப்புக்குப் பிறகு தலைகீழாகி விட்டது நிலைமை. நிலநடுக்கத்தை உணர்ந்ததும், அலறி அடித்துக்கொண்டு அலுவலகத்தையும் வீட்டையும் விட்டு ரோட்டுக்கு…

  7. 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக ந்டைபெற்ற கலவரம் அப்போதைய காங்கிரஸ் அரசு ஆதரவுடன் நடந்தேறியதாக மத்திய புலனாய்வுக் கழகமான சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று அதிரடியான வாதத்தை முன்வைத்தது. 1984 ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் பெரும் கலவரம் நடைபெற்றது. இந்த கலவரம் தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணையின்போது சிபிஐ தரப்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் சீமா,1984 கலவரம் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேறியதாகவும், குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கலவரம்,போலீஸ் மற்றும் அப்போதைய (காங்கிரஸ்) அரசின் ஆதரவுடன் நடந்ததாகவும் கூறி…

    • 1 reply
    • 608 views
  8. 747 விமானத்தின் முதுகில் ஏறி நியூயோர்க் வந்திறங்கிய விண்வெளி விமானம். இந்த விண்வெளி விமானத்தை அடுத்த ஆடி மாதத்திலிருந்து நியூயோர்க் கப்பல் நூதனசாலையில் பார்வைக்காக வைக்கப்படும் New York (CNN) -- The space shuttle Enterprise, mounted atop a 747 jumbo jet, swooped across the New York City skyline on Friday before touching down at the city's John F. Kennedy International Airport, bringing an end to its final flight. It took off from Virginia's Dulles International Airport with a flight plan that included fly-bys of the Statue of Liberty and other Gotham landmarks. It is ultimately bound for its new home at the city's Intrepid Sea, Air and Space Museum. "This…

  9. பயங்கரவாதத்தை ஒழிக்க சவுதி தலைமையில் இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு 'இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு' ஏற்படுத்த 34 நாடுகள் ஒப்புதல். | படம்: ராய்ட்டர்ஸ். பயங்கரவாதத்தை ஒழிக்க சவுதி அரேபியா தலைமையில் இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தான் உள்ளிட்ட 34 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஏமனில் சன்னி பிரிவு முஸ்லிகளுக்கு ஆதரவாக ஷியா பிரிவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா கடந்த மார்ச் மாதம் முதல் வான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பல மாதங்களாக அரசியல் நிலையற்ற சூழல் உருவாகியுள்ளது. ஏமன் அரசை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களது வசம் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏமன…

  10. ஜெர்மனி விசாவுக்காக சென்னையில் குவியும் சிரிய குடும்பங்கள்: மொழி, நிதிப் பிரச்சினையால் பரிதவிப்பு கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் கடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வந்துள்ளனர். ஜெர்மனி நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக அவர்கள் இங்கு வந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய நாட்டிலிருந்து புகலிடம் தேடும் அகதிகள் அண்மைக்காலமாக இந்தியாவுக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள ஜெர்மனி தூதரகங்கள் வாயிலாக அந்நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக சிரிய மக்கள் இந்தியா வருவதாக தெரியவந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வ…

  11. போப் பிரான்சிசுக்கு உயர்ந்த விருது வழங்கிய ஜோ பைடன்! அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வரும் 20-ம் திகதி அமெரிக்காவின் 47-வது ஜானாதிபதியாக பதவியேற்க உள்ளதுடன் அந்நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார் இந்நிலையில், அமெரிக்க அதிபரின் ஆக உயரிய மெடல் ஆப் பிரீடம் விருது போப் பிரான்சிசுக்கு வழங்கப்பட்டதுடம் ஜானாதி ஜோ பைடன் முதல் முறையாக அந்த உயரிய விருதை வழங்கி வைத்தார் இன்னிலையில் போப் பிரான்சிசிடம் தொலைபேசியில் உரையாடியஜானாதி பைடன் ஏழை மக்களுக்கு சேவையாற்றிய போப் பிரான்சிஸின் அர்ப்பணிப்பை பாராட்டினார். இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்ட செய்தியில், உங்கள் பணிவையும் பண்பையும் வார்த்…

  12. மேற்கு சிரியாவில் குண்டுத்தாக்குல்களில் 32 பேர் பலி மேற்கு சிரியாவில் ஹோம்ஸ் நகரத்தில் இன்று இரண்டு குண்டுத்தாக்குல்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஹோம்ஸ் நகரின் சஃர் பகுதியில் இன்று மதியம் , சிற்றூர்ந்து குண்டு தாக்குதல் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை. http://www.virakesari.lk/article/1433

  13. நியூஸிலாந்தின் எதிர்காலத்திற்கு ஆசிய குடியேற்றவாசிகள் அவசியம் * ஆய்வொன்றில் தகவல் வெலிங்டன்: நியூஸிலாந்தின் எதிர்காலத்திற்கு ஆசிய மக்கள் அவசியமெனக் குறிப்பிட்டுள்ள அந்நாட்டின் ஆய்வறிக்கையொன்று ஆசிய குடியேற்றவாசிகள் நியூசிலாந்தின் தேசிய அடையாளத்தையே மாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கை ஒக்லண்ட் பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் சூழலியல் விஞ்ஞானம் போன்ற துறைகளின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி வோர்ட்கோ பிறிய்செனால் வால் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு முக்கிய வளங்களாக சீனா மற்றும் கொரியா போன்ற நாடுகளின் குடியேற்றவாசிகள் காணப்படுகின்ற போதும் ஆங்கிலமொழி தகுதி கோரப்படுவதன் காரணமாக இந்நாடுகளின் குடியேற்றவாசிகள் தொகை குறைவடைந்துள்ளதாக இவ்வறிக்கை த…

    • 0 replies
    • 630 views
  14. இந்தியா- நேபாளம் மேற்கொண்டிருந்த சகல ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படும் [27 - April - 2008] *மாவோயிஸ்ட்டுகளின் தலைவர் பிரசண்டா இந்தியாவுடன் நேபாளம் செய்து கொண்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படும் என்று நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா கூறியுள்ளார். நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அக்கட்சி தலைவர் பிரசண்டா அளித்துள்ள பேட்டி வருமாறு; 1950 இல் இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட அமைதி மற்றும் நட்புறவு ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற எங்கள் கட்சி நிலையில் மாற்றமில்லை. அனைத்து நாடுகளுடன் நெருங்கிய உறவை பராமரிக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் ந…

  15. சவூதி அரேபியா நாட்டில் பெண்கள் தெருவில் வாகனம் ஓடுவது சட்ட விரோதமானது. கடந்த வருடம் பெண்கள் உரிமை ஆர்வலரான சவூதி பெண்[size=4] '[size=5]Manal Al Sharif[/size][/size]' சவூதி தெருவில் வாகனத்தை தான் ஓட்டும் காட்சியை ஒளிப்பதிவு செய்து யூடியூப் தளத்தில் காட்சிப்படுத்தியதற்காக சிறைத்தண்டனை பெற்றார். [size=4]Manal Al Sharif [/size]அண்மையில் சவூதி மன்னரிடம் பெண்களுக்கு சவூதி நாட்டில் வாகனங்கள் ஓடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் வெளிநாடுகளில் சாரதி அனுமதி பத்திரம் உள்ள பெண்கள் சவூதியிலும் வாகனம் ஓடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என கேட்டுள்ளார். இதேவேளை, வாகனம் ஓடியதற்காக கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட பெண்கள் உரிமை ஆர்வல…

  16. சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தொடங்கி 2012 ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் 50 வருடங்கள் ஆகின்றன. சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அனைவரும் சீனர்கள்தான். தமிழ் மொழியில் தேர்ச்சிபெற தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகங்களில் பட்டயப் படிப்புகளை முறையாகக் கற்றபின் சீன வானொலியில் சேவையாற்றி வருகின்றனர். "சீனா ரேடியோ இண்டர்நேஷனல்' 1941-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் நாள் தொடங்கப்பட்டாலும், தமிழ் ஒலிபரப்பானது 1963-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ம் தேதி முறையாகத் தொடங்கப்பட்டது. சீனப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக உள்ள பீகிங் ஒலிபரப்புக் கல்லூரியில் தமிழ் பட்டப்படிப்பு 1960-ல் தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் 20 மாணவர்களும் அதன் பின் 1963-ல் 20 மாணவ…

    • 4 replies
    • 758 views
  17. இன்றைய நிகழ்ச்சியில்… - வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவர ஐநா வாக்களித்து சில மணி நேரத்தில் அதற்கு பதிலடியாக வடகொரியா கடலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளது. - பிரேசில் பொருளாதாரம் கடந்த வருடத்தில் அது மூன்று புள்ளி எட்டு வீதத்தால் சுருங்கியுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. - சீன அரசாங்கம் விசித்திரமான மற்றும் மேற்கத்திய பாணி கட்டிடங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வருகிறது. புதிய கட்டிடங்கள் தேசிய கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டுமாம்.

  18. அணுக் கதிர்வீச்சு பாய்ந்த உணவை 30 ஆண்டுகளாக உட்கொண்டிருக்கும் மக்கள்: கிரீன்பீஸ் தகவல் டோக்கியோவில் 2011-ம் ஆண்டு செப்.19-ம் தேதி நடந்த அணு உலை எதிர்ப்பு போராட்டம். | படம்: ஏ.பி. செர்னோபில் அணு உலை வெடித்து 30 ஆண்டுகள் ஆகியும் கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த 30 ஆண்டுகளாக கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட உணவு, குடிநீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் அவலநிலை நீடிப்பதாக கிரீன் பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. 30 ஆண்டுகள் அல்ல இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கதிர்வீச்சின் தாக்கம் போகப்போவதில்லை என்கிறது கிரீன்பீஸ் ஆய்வு. 1986-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகின் கருப்பு தினமாக மாறிப்போன அன்றைய செர்னோபில் விபத்…

  19. சவூதியின் அரம்கோவைத் தொடர்ந்து கட்டாரின் ரஸ் கேஸின் மீதும் வைரஸ் தாக்குதல் சவூதி நாட்டு நிறுவனமான 'அரம்கோ' வின் சுமார் 30,000 கணனிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வைரஸினால் பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் இடம்பெற்று சுமார் இரண்டு வாரங்களுக்கு பின்னர் கட்டார் நாட்டு எரிவாயு நிறுவனமான 'ரஸ் கேஸ்' இன் இணைய வலையமைப்பினை மர்ம வைரஸ் ஒன்று தாக்கியுள்ளது. இதனை அந்நிறுவன பேச்சாளரொருவர் உறுதிசெய்துள்ளார். ரஸ்கேஸ் நிறுவனமானது இத்தாக்குதல் காரணமாக அதன் காரியாலய கணனிகளை இயக்குவதிலும் சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலகின் மிகப்பெரிய மசகெண்ணெய் நிறுவனமான 'அரம்கோ' வைரஸினால் பாதிக்கப்பட்டு இதேபோன்றதொரு பிரச்சின…

  20. [size=4]பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதன்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில், எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.[/size] [size=3][size=4]தமிழகம் கேட்ட தண்ணீரைத் தர முடியாது என கர்நாடகம் மறுத்துவிட்ட நிலையில், இந்தக் கூட்டம் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.[/size][/size] [size=2] தமிழகத்துக்கு ஏமாற்றமளித்த கூட்டம்[/size] [size=3][size=4]கர்நாடகத்தின் சார்பில் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஜோசப் ஆகியோர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.[/size][/size] [size=3][size=4]சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு செய்திய…

  21. இந்திய உளவுத்துறை இயக்குநருக்கு வைகோ கிடுக்குப்பிடி! இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படுவதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தீர்ப்பாயத்தில் முறையிட்டார். அதன் பின்னரும், விடுலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து வைகோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் தீர்ப்பாயம் சென்னையில் கூடுவதாகவும், ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் அதில் நேரில் ஆஜராகி தங்கள் ஆட்சேபங்களை தெரிவிக்கலாம் என அறிவிக்க…

  22. சவுதி அரேபியாவின் எண்ணெய்வள அமைச்சர் பதவி நீக்கம் சவுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் வள அமைச்சராக இருந்த அலி அல்-நய்மி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எண்ணெய் வள அமைச்சரை பதவி நீக்கியது சவுதி அரசாங்கம் பரந்துபட்ட அளவில் மன்னாரால் மேற்கொள்ளப்பட்ட அரசாங்க சீர்திருத்ததின் ஒரு பகுதியாக அவரது பதவி நீக்கமும் இடம்பெற்றுள்ளது. அவருக்கு பதிலாக சுகாதார அமைச்சராக இருந்த காலிதி அல்-ஃபாலி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தி மற்றும் தொழில்த்துறை என்ற புதிய அமைச்சுக்கு அவர் தலைமை வகிப்பார். முன்னர் மன்னர் சல்மானின் உத்தரவிற்கு அமைய மேலும் பல அமைச்சர்களும் மாற்றப்பட்டுள்ளனர். சவுதியின் பொருளாதாரம் எண்ணெய் ஏற்றுமதிய…

  23. பதவியில் இல்லாத போதிலும் மக்களிற்கு வழிகாட்டும் ஒபாமா : வைரசினை எதிர்கொள்வது குறித்து சமூக ஊடங்களில் தொடர்ந்து அறிவுரைகள் - ஆலோசனைகள் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா தனக்குள்ள பாரிய சமூக ஊடக தளத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸ் குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றார். டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல விடயங்கள் குறித்து மௌனமாகயிருந்த ஒபாமா தற்போது டுவிட்டரில் பல பதிவுகளை வெளியிட்டு வருவதுடன் அவற்றினை முகநூலில் மீள்பதிவு செய்துவருகின்றார். பராக் ஒபாமா பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன் வைரசினை எதிர்த்து போரிடுவதற்கான புதிய நடவடிக்கைகளி;ற்கான காரணங்களையும் தெளிவுபடுத்த…

    • 0 replies
    • 619 views
  24. சோனியா ஒரு சமாதான புறாவாம்- நோபல் பரிசு கொடுக்க வலியுறுத்தல். டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமாதானத்துக்காகப் பாடுபட்டவர் என்பதால் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த ஒரு அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 2012-ம் ஆண்டுக்கான உலக சமாதான நோபல் பரிசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரை டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச விழிப்பூட்டும் மையம் பரிந்துரைத்துள்ளது. சோனியாவுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று 9-வது முறையாக இந்த அமைப்பே பரிந்துரைத்து வருகிறது. இது தொடர்பாக இம் மையத்தின் தலைவர் மஜாஜ் முங்கெரி கூறுகையில், சோனியா காந்தி மிகப்பெரிய உலக சமாதான ஆர்வலர். மிகப்பெரிய சமூக ஆர்வலரும் ஆவார். எனவே அவருக்கு சமா…

  25. வங்கதேசத்தில் பலத்த மழை: மின்னல் பாய்ந்து 42 பேர் பலி வங்கதேசத்தில் டாக்கா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ‘நார்வெஸ்டர்’ புயலுடன் கூடிய மழை பெய்ததில், மின்னல் பாய்ந்து பெண்கள், குழந் தைகள் உட்பட 42 பேர் பலியாகினர். அதிகபட்சமாக வடமேற்கு பாப்னா வில் 8 பேரும், சிரஜ்கஞ்ச் மற்றும் ராஜ்ஷாகி மாவட்டங்களில் தலா 5 பேரும் மின்னல் பாய்ந்து இறந்தனர். கிஷோர்கஞ்ச் மற்றும் பிரம்மன்பாரியா மாவட்டங்களல் தலா 4 பேர் மின்னலுக்கு பலியாகினர். டாக்காவில் மழையில் நனைந்த படி கால்பந்து விளையாடிக் கொண்டி ருந்த 2 பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் 7 பேர் பலியான தாக, அதிகாரிகள் தெரிவித்தனர். கடுமையான வெயிலு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.