உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26707 topics in this forum
-
இத்தாலி பிரதமர், மரியோ ட்ராகியின் இராஜினாமாவை... ஏற்க மறுத்தார் ஜனாதிபதி! நாட்டின் கூட்டணி அரசாங்கத்தில் மிகப்பெரிய கட்சியான ஃபைவ் ஸ்டார் இயக்கம் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது ஆதரவை மீள பெற்றதை அடுத்து, இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி நேற்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், இத்தாலியின் ஜனாதிபதி, செர்ஜியோ மட்டரெல்லா, டிராகியின் இராஜினாமாவை நிராகரித்துள்ளார். அதற்கு பதிலாக, அரசியல் நிலைமையை மதிப்பிடுவதற்காக டிராகியை நாடாளுமன்றத்தில் உரையாற்றுமாறு கேட்டுக்கொண்டார். டிராகி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் உள்ள கட்சிகளில் ஒன்றான ஃபைவ் ஸ்டார் இயக்கம், பணவீக்கத்தைக் குறைப்பதற்கும், அதிகரித்து வரும் எரிசக்தி…
-
- 0 replies
- 359 views
-
-
கற்பை காத்தாள்; கையை இழந்தாள்: இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை லக்னோ: வயலில் வேலை செய்து கொண்டிருந்த தலித் பெண், தன்னை கற்பழிக்க முயன்ற நான்கு பேரிடம் போராடி கற்பை காத்துக்கொண்டாள். ஆனால், அதற்கு விலையாக தன் வலது கையை இழந்தாள். வெட்டிய வலது கையையும் எடுத்துக் கொண்டு கும்பல் ஓடிவிட்டது. உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 250 கிலோமீட்டர் துõரத்தில் உள்ள ஆரியா மாவட்டம். அங்குள்ள அசல்டா என்ற கிராமத்தில் பெரும்பாலோர் தலித் இனத்தவர். விவசாய கூலியாக வேலை செய்து பிழைத்து வருகின்றனர். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தலித் மக்களுக்கு, இங்கெல்லாம் அதிக கஷ்டங்களை தருவர் மேல்ஜாதியினர். அதனால் தான் மாயாவதி போன்றவர்கள் கட்சி ஆரம்பித்ததும் தலித் ஆதரவு பெருகியது. ஆனாலும், தலித்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
"தியானன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்கள் 10,000 பேர்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சீனாவில், 1989ஆம் ஆண்டு நடந்த தியானன்மென் சதுக்க போராட்டத்தில், குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டனர் என்று, புதியதாக வெளியாகியுள்ள பிரிட்டன் வெளிவிவகாரக் கோப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த எண்ணிக்கை, அப்போது சீனாவிற்கான பிரிட்டன் தூதரான ஆல…
-
- 0 replies
- 239 views
-
-
நம்பிக்கை வாக்கெடுப்பு: பொரிஸ் ஜோன்ஸன் வெற்றி! பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் ஜூலை 18ஆம் திகதி தனக்குத்தானே அழைப்பு விடுத்திருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள், தேசியத் தேர்தலைத் தூண்டுவதைத் தவிர்ப்பதற்காக அமைச்சர்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர். கடந்த 7ஆம் திகதி பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவி விலகியிருந்தாலும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலுக்கட்டாயமாக விரைவில் வெளியேற்ற வேண்டுமென வழிமொழிந்தது. ஆனால், பிரதமர் அவர் செல்வதாக ஏற்கனவே கூறியிருப்பதால் இது தேவையற்றது என்று அரசாங்கம் எதிர்த்தது. அதற்குப் பதிலாக பழமைவாதிகள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கைப் பிரேரணையை முன்மொழிந்தனர். எ…
-
- 0 replies
- 260 views
-
-
சிங்கப்பூர்: ஏற்றுமதியில் அதிகரிப்பு, உயர்தர வர்த்தக முதிர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அதிகப்படியான கவனத்தை செலுத்துதல் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் அண்டை நாடான சிங்கப்பூர் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் முன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஐஎம்டி வோல்டு காம்பிடீடிவ்நஸ் சென்டர் என்ற அமைப்பு வோல்டு காம்பிடீடிவ்நஸ் என்ற வருடந்திர இதழை வெளியிட்டது. இதில் உலக நாடுகளின் பொருளாதார போட்டியை சந்திக்கும் வகையில் சிங்கப்பூர் கடந்த வருடம் 5ஆம் இடத்தில் இருந்தது இந்த வருடம் முன்றாம் இடத்திற்கு உயர்ந்துள்ளது. போட்டி நிறைந்த உலகில் போட்டித்தன்மை இல்லாத இடமே இல்லை என்று சொன்னால் மிகையாகாது. இந்த வகையில் போட்டித்தன்மை அதிகம் கொண்ட பொருளாதார நாடுகளில் சிங்கப்…
-
- 0 replies
- 580 views
-
-
நல்லபாம்பை விழுங்கிய இன்னொரு நல்ல பாம்பு ஜ×னாகட், மார்ச்.21- குஜராத் மாநிலம் ஜ×னாகட் என்ற நகரத்தில் ஒரு மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு 8 கண்ணாடி அறைகளில் வித விதமான பாம்புகள் காட்சிக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு அறையில் 6 அடி நீள நல்ல பாம்பும், 7 அடி நீள நல்ல பாம்பும் ஒன்றாக வைக்கப்பட்டு இருந்தன. நேற்று திடீரென 7 அடி நீள நல்ல பாம்பு உடன் இருந்த 6 அடி நீள நல்ல பாம்பை அதன் தலையில் தாக்கியது. இதில் அந்த பாம்பு செத்தது. பின்னர் அந்த பாம்பை முதலில் தாக்கிய 7 அடி நீள நல்ல பாம்பு மெல்ல மெல்ல விழுங்கி முடித்தது. இந்த சம்பவம் சுற்றுச் சூழல் வல்லுனர்களிடையே ஆச்சரியத்தையும், திகிலையும் ஏற்படுத்தி உள்ளது. சில நிபுணர்கள் கூறுகையில் கடும் பசி காரணமாக அ…
-
- 0 replies
- 2.4k views
-
-
வடகொரியாவில் வாரிசு அரசியல் வடகொரியாவின் ஆட்சித் தலைவரான கிம் ஜாங் இல்லின் இளைய மகனான கிம் ஜாங் உன்னுக்கு நாட்டின் இராணுவத்தில் நான்கு நட்சத்திர ஜெனரலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு அங்குள்ள ஒரே கட்சியான தொழிலாளர் கட்சியில் இரண்டு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பதவி உயர்வுகள், வடகொரியாவில் தனது தந்தைக்கு அடுத்தபடியாக தலைமைப் பொறுப்புக்கு அவர் நியமிக்கப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. சர்வாதிகார நாட்டின் அளவுகோல்களின் படி பார்த்தால் கூட இந்த பதவி உயர்வு அசாத்தியமானது தான். சிறிது காலம் முன்பு வரை வடகொரிய மக்களுக்கு, தமது தலைவருக்கு மூன்றாவதாக ஒரு மகன் இருப்பது கூடத் தெரியாது. ந…
-
- 0 replies
- 451 views
-
-
"நான் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்" விரைவில் மரணத்தை சந்திக்கப்போவதாகவும், கடவுளின் இல்லத்திற்கு புனித பயணம் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் போப் பெனடிக்ட் அறிவித்துள்ளார். உலக கத்தோலிக்க மத தலைவராக ஜேர்மனி நாட்டை 16 ஆம் பெனடிக்ட் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகாலம் பணியாற்றிய அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு போப் பணியில் இருக்க விரும்பவில்லை என்று அறிவித்து ஓய்வுபெற்றார். இதையடுத்து பிரான்சிஸ் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் போப் பெனடிக்ட் தொடர்ந்து ரோம் நகரில் உள்ள சிறிய மடத்தில் தங்கி இருக்கிறார். அவருக்கு உதவி செய்வதற்காக 4 கன்னியாஸ்திரிகளும், தனி செயலாளர் ஒருவரும் உள்ளனர்…
-
- 0 replies
- 472 views
-
-
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் குழு அருகே அமர எந்த ஒரு கட்சியும் விரும்பாமல் இருப்பதால், இருக்கைகள் ஒதுக்குவதில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு விநோதமான பிரச்னை எழுந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றியதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலைமை அக்கட்சிக்கு ஏற்பட்டுவிட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில் குறைந்தது 55 இடங்களையாவது கைப்பற்றுகிற கட்சிக்குத்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். ஆனால் அந்த அளவுக்கு இடங்கள் இல்லாததால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை. இருப்பினும் ஆளும் பா.ஜனதா கூட்டணிக்கு அடுத்தபடியாக அதிக…
-
- 0 replies
- 643 views
-
-
கௌதம் அதானி உலகின் இரண்டாவது பணக்காரரானார் - இந்தியாவின் மிகப் பெரிய துறைமுக முதலாளி 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகிலேயே இரண்டாவது பெரிய பணக்காரராக கௌதம் அதானி மாறியுள்ளதாக ஃபோர்பஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. அமேசானின் ஜெஃப் பெசோஸ், எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகிய உலக பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி கௌதம் அதானி இரண்டாவது இடம் பெற்றிருக்கிறார். உலக பணக்காரர்களின் பட்டியலில் 273.5 பில்லியன் டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். கடந்த மாதம் அர்னால்ட்-யை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடம் பெற்றிருந்த கௌதம் அதானி, ஜெஃப் பசோஸ்-க்கு அடுத்…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
இப்படியும் ஒரு நாடு... உபரி பட்ஜெட்டால் மக்களுக்கு போனஸ் போடும் சிங்கப்பூர்! பட்ஜெட்டைவிட உபரி வருவாய் அதிகம் இருப்பதால் சிங்கப்பூர் அரசு, அந்நாட்டு குடிமகன்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர்கள் வரை போனஸாக வழங்க முடிவுசெய்துள்ளது. 21 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூர் குடிமகன்கள் இதைப் பெற்றுக்கொள்ளலாம். 2018-ம் ஆண்டுக்கான சிங்கப்பூர் பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் ஹெங் ஸ்வீட் ஹீட் இதை அறிவித்தார். அந்த நாட்டில் வசிக்கும் 27 லட்சம் பேர் இந்தப் பயனைப் பெற தகுதியுடையவர்களாகிறார்கள். ஆண்டுக்கு 28 ஆயிரம் டாலர்களுக்குக் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர்களும், ஒரு லட்சம் டாலர்கள் வரை சம்பாதிப்பவர்களுக்கு 20…
-
- 1 reply
- 369 views
-
-
புதிய உலக ஒழுங்கு பற்றி இப்போது அதிகம் பேசப்படுகின்றது. சோவியத் சிதைந்து, வல்லாதிக்கப் பனிப்போர் முடிவுற்ற இந்தச் சூழ்நிலைப் பின்னணியில், உலக ஒழுங்கு இனி எப்படி அமையப் போகின்றது என்பது இன்றைய கேள்வியாக உள்ளது. இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தபோது ஒரு புதிய உலக ஒழுங்கு உருவானது. உலகத்து மனிதர்கள் நாடுகள் தமக்குள் பேரழிவு தரும் கொடூரப் போரை இரண்டாவது தடவையாகப் புரிந்து, நினைத்துப் பார்க்க முடியாத நாசங்களைப் பூமிக்கோளத்துக்கு ஏற்படுத்தி, அடங்கியபோது அந்தச் சிதைவுகளிலிருந்து சிதிலங்களிலிருந்து மற்றொரு உலக ஒழுங்கு உருவெடுத்தது. பூமியையே கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அதீத அவாவுடனும், ஆசையுடனும், ஆவலுடனும் போர் வெறியில் குதித்த நாஸி அரக்கன் அந்த இரண்டாம் உலகப்போருடன் களத்த…
-
- 0 replies
- 4.7k views
-
-
தமிழகத்தில் ‘கள்’ இறக்க அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதும் கொங்கு மற்றும் நாடார் அமைப்புகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சும்மா இருக்குமா பா.ம.க.? வழக்கம்போல் சங்கு ஊத... சட்டென பின்வாங்கியிருக்கிறது தமிழக அரசு. ‘கள்’ இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கொங்கு மற்றும் நாடார் சமுதாயத்தினர் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆனால், அரசு அசைந்து கொடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க அரசு திட்டமிட்டது. கள் இறக்க அனுமதி கொடுத்தால் தென்னை, பனைத் தொழிலாளர்களின் ஓட்டுக்கள் அப்படியே கிடைக்கும் என்றும், அரசுக்கு வருவாய் ஈட்டியதாகவும் இ ருக்கும் என்றும் தி.மு.க. கணக்குப் போட்டது. இதற்கான உத்தரவையும் பிறப்பிக்க அரசு தயாரா…
-
- 0 replies
- 665 views
-
-
வட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும்: கிம் ஜாங்-உன் அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவட கொரியா தலைவர் கிம் அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்திவிட்டு, அணுஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். "ஏப்ரல் 21ஆம் தேதியில் இருந்து அணுஆயுத சோதனைகள் மற…
-
- 2 replies
- 935 views
-
-
கடாபியின் ஓர் மகனான ஹமீஸ் கடாபி மருத்துவமனையில் இறந்து விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று அமெரிக்க படைகள் லிபியா மீது குண்டு மழை பொழிந்தன. இதில் லிபியாவில் உள்ள திரிபோலியின் கடாபியின் அலுவலகத்திலும், கடாபி உறவினர்கள் வசிக்கும் இடத்தை கூறி வைத்து தாக்குதல் நடத்தினர். அதில் கடாபியின் அலுவலக வளாகம் மற்றும் அலுவலகம் இடிந்து விழுந்தது.அங்கு அப்பொழுது இருந்த கடாபி மகன் ஹமீஸ் மற்றும் கடாபியின் உறவினர்களும் தீ, இடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதில் தீயில் படுகாயம் அடைந்த ஹமீஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தாக அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன . manithan.com
-
- 0 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கசூர் மாவட்டத்தில் கொட்ரதா கிஷன் என்ற கிராமம் உள்ளது. இங்கு, கடந்த 4ம் தேதி, புனித குர்ஆனை அவமதித்ததாக எழுந்த புகாரின் பேரில் ஷாசத் மசி, ஷமா என்ற கிறிஸ்தவ தம்பதியினர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, 50 கிராமங்களை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, சர்வதேச அளவிலான மனித உரிமை அமைப்புகளும், பல்வேறு நாடுகளும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் பணமும், 10 ஏக்கர் நிலத்தையும் பாகிஸ்தான் அரசு இழப்பீடாக வழங்கி உள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=120340&cat…
-
- 0 replies
- 619 views
-
-
பரபரப்பான சூழலில் மூன்று நாள் பயணமாக சீனா ஜனாதிபதி ரஷ்யா பயணம்! சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் அழைப்பை ஏற்று ரஷ்யா செல்லும் சீன ஜனாதிபதி, 22ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதியின் பயணத்தை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங்கும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பயணத்தின் போது ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் ஸி ஜின்பிங், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சமாதான முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுக…
-
- 0 replies
- 446 views
-
-
காவிரி பிரச்சனை: மார்ச் 18ல் ஜெ. உண்ணாவிரதம் 09 மார்ச் 2007 Blog this story காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் 18ம் தேதி ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இதுகுறித்து வெள்ளியன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரில் தனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்றும், அதே நாளில் மாவட்ட தலைநகரங்கள், மாநிலத்தின் இதர பகுதிகளில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த போராட்டத்தில் அதிமுகவினர் மட்டுமின்றி விவசாயிகளும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி நடுவர…
-
- 6 replies
- 1.6k views
-
-
பட மூலாதாரம்,JONO LANCASTER/INSTAGRAM ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “நான் பிறந்தபோது எனது தோற்றத்தை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பிறந்த 36 வது மணி நேரத்திலேயே அவர்கள் என்னை கைவிட்டனர்” என்கிறார் தற்போது 37 வயது இளைஞரான ஜோனோ லான்காஸ்டர். வடக்கு பிரிட்டனின் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன், Treacher Collins syndrome (TCS) என்ற அரிய மரபணு குறைபாடுடன் பிறந்தவர் தான் லான்காஸ்டர். தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே சில குழந்தைகளுக்கு இந்த குறைபாடு ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். புரத மூலக்கூறுகள் உருவாவதற்கு காரணமான மரபணுக்களின் பிறழ்சியின் விளைவாக இந்த கோளாறு ஏற்படுவதாகவும் அவர்கள் கூறு…
-
- 3 replies
- 657 views
- 1 follower
-
-
ரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவின் ராணுவ ஜெட் விமானங்களையும், ஏவுகணைகளையும் வாங்கியது தொடர்பாகசீன ராணுவம் மீது சில தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. யுக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க அரசியலில் அதன் தலையீடு இருந்ததாக கூறப்படுவ…
-
- 0 replies
- 601 views
-
-
கனடா- நபர் ஒருவர் அண்மையில் ஒட்டாவா ஹொட்டேல் ஒன்றில் இருந்து கலிவக்ஸ்சிலுள்ள தனது வீட்டில் இரசாயனப் பொருட்கள் வைத்திருப்பதாக பயமுறுத்தியதும் பின்னர் 42-வயதுடைய குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது. வெள்ளிக்கிழமை பல்வேறு வகைப்பட்ட கொள்கலன்களில் அடைக்கப்பட்ட இரசாயனப் பொருட்கள் இவரது குடில் மற்றும் கொட்டகைக்குள் தரையில் இருந்து உட்கூரை வரை அடுக்கப்பட்டிருந்ததை புலன்விசாரனையாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இவற்றில் சில ஸ்திரமற்றவையாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையில் மட்டுமின்றி குளிரூட்டிகளின் உள்ளேயும் மற்றய தனிப்பட்ட உபகரணங்கள் சிலவற்றின் உள்ளேயும் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை ஸ்திரமற்றவையாகையால் தாங்கள் தீவிர எச்ச…
-
- 0 replies
- 248 views
-
-
மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் தொடங்கியது. 100கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை. 1. சென்னை உயர்நீதி மன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டும். 2. மதுரைக்கு தனி நீதிபதிகளை நியமிக்க வேண்டும். 3. தமிழகம் முழுவதும் தமிழில் பெயர் பலகையை வைக்க வேண்டும். 4. உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் உரிமை வேண்டும். 5. வழக்கறிஞர்களை தாக்கிய காவலர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 6. புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும். 7. இலங்கை உடனான எல்லா விதமான உறவையும் இந்திய அரசு முறித்துக்கொள்ள வேண்டும்…
-
- 0 replies
- 376 views
-
-
தினத்தந்தியில் ஒரு செய்தி வந்துள்ளது. அதன் உண்மைத்தன்மை தெரியாத படியால் இணைக்கவில்லை
-
- 3 replies
- 1.7k views
-
-
ஏனைய செய்தி முஸ்லிம்கள் என்றாலே பயம் தான்...சாலையில் வலம் வந்த நபருக்கு நேர்ந்த கொடுமை (வீடியோ இணைப்பு) இத்தாலியில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்றபோது அவரை மக்கள் ஏசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இத்தாலியின் மிலன்(Millan) நகரில் எகிப்து நாட்டை சேர்ந்த ஹம்டி மஹிசென்(Hamdy Mahisen) என்ற முஸ்லிம் மாணவன் தனது கையில் தங்களது மதத்தின் புனித நூலான குரானை வைத்தபடி, அந்நகரின் சாலைகளில் சுமார் 5 மணிநேரம் நடந்துள்ளார். இந்த 5 மணிநேரத்தில் இவரை பார்த்த மக்கள் அனைவரும் இதயத்தை நோகடிக்கும் வகையில் பேசியுள்ளனர். இவரை கடந்து சென்ற பெண் ஒருவர், இவன் ஐ.எஸ் தீவிரவாதி என கூறியுள்ளார், வேறொரு…
-
- 6 replies
- 746 views
-
-
சீனாவின் கடும் எதிர்ப்பை புறக்கணித்து, திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமாவை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று சந்தித்து பேசுகிறார். சீனாவின் கடும் எதிர்ப்பை புறக்கணித்து, திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமாவை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு, திபெத்தின் தனித்துவமிக்க சமயம் மற்றும் கலாச்சார பெருமைகளை காப்பதிலும், திபெத்தியர்களின் மனித உரிமைகளை பேணுவதிலும் அமெரிக்கா கொண்டுள்ள அக்கறையை வெளிக்காட்டுவதாக உள்ளது என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது எனினும் இச்சந்திப்பு தமது நாட்டின் இறைமையை பாதிக்கும் செயல் என்று சீனா குறிப்பிட்டுள்ளது. http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8618 Obama, Dalai Lama meeting…
-
- 5 replies
- 598 views
-