உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26712 topics in this forum
-
ஜேம்ஸ் பொண்ட் காலமானார் 'ஜேம்ஸ் பொண்ட் 007' தொடரில் உளவு அதிகாரியாக நடித்த புகழ்பெற்ற நடிகர் சேர் ரோஜர் மூர், தனது 89ஆவது வயதில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சுவிற்சர்லாந்திலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (23) உயிரிழந்துள்ளார் என, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூர், 1973ஆண்டுக்கும் 1985ஆம் ஆண்டுக்கும் இடையில் வெளியிடப்பட்ட ஏழு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/popularity/ஜேம்ஸ்-பொண்ட்-காலமானார்/97-197195 முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்! ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில்…
-
- 3 replies
- 694 views
-
-
பிரான்ஸின் தெற்குக் கரையோரம் எரிகிறது -பல்லாயிரம் பேர் வெளியேற்றம்!! August 18, 2021 உலகின் பல பகுதிகளைப் பொசுக்கிவருகின்ற காட்டுத் தீ பிரான்ஸிலும்மூண்டுள்ளது. பிரான்ஸின் முக்கிய உல்லாச மையமாகிய ரிவியராவை (Riviera) உள்ளடக்கியதெற்கு மத்தியதரைக் கடற்கரையோரப் பிராந்தியத்திலேயே பெரும் காட்டுத்தீபரவி கட்டுக்கடங்காமல் எரிகிறது. அங்குவார்(var)என்னும் மாவட்டத்தில் கடற்கரைநகரமான Saint-Tropez தீயினால் சூழப்பட்டுள்ளது. திங்களன்று பரவத் தொடங்கிய தீla plaine des Maures எனப்படுகின்ற இயற்கை வனவளப்பிரதேசத்தின்அரைவாசிப் பகுதி அடங்கலாக ஆறாயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் தாவர இனங்களைத் தின்றுள்ளது. தொடர்ந்துஏனைய பகுதிகளுக்கும் பரவி வருகிறது.விடுமுறை காலத் தங்க…
-
- 0 replies
- 355 views
-
-
இந்தப்பாடல் வெளிவந்த போது நரசிம்மராவ் பிரதமர். மன்மோகன் சிங் நிதியமைச்சர். இன்று ராவ் இல்லை, சிங்கோ பிரதமர். அன்று நிதியமைச்சராக நின்று நாட்டை வல்லரசு நாடுகளுக்கு கூறு போட்டு விற்றவர் இன்று மொத்தமாக எழுதிக் கொடுக்கிறார். இந்திராவின் அந்திம காலத்தில் ஆரம்பித்த புதிய பொருளாதாரக் கொள்கையின் செயலாக்க அதிகாரிகளாக இருந்த மன்மோகன் சிங், அலுவாலியா கும்பலின் கையில் இன்று நாடே உள்ளது இங்கே குறிப்பிடத் தக்கது. தற்போது இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரசு வென்றிருந்தாலும் இந்த ஏலக்கம்பெனிக்கு கருமாதி செய்யும் அவசியம் அன்று மட்டுமல்ல இன்றுமிருக்கிறது. ......... காங்கிரஸ் என்றொரு கட்சி – அவன் கருமாதி எழவுக்கு காலம் வந்தாச்சு… கைராட்டை கதருன்னு சொன்னே வெள்ளக்காரனின் …
-
- 0 replies
- 1.8k views
-
-
நடுக்கடலில் குழந்தைகளுடன் தவிக்கும் அகதிகள் ============================= குடியேறிகளின் நெருக்கடி தொடரும் நிலையில், லிபியாவில் உள்ள ஆட்களை கடத்திச் செல்லும் வலையமைப்புகள் பெருமளவில் விரிவடைந்து வருவதாகவும், வரவர அவர்கள் தொழில் ரீதியில் பலமடைந்து வருவதாகவும் ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு எச்சரித்துள்ளது. பல படகுப்பயணங்களின் ஆரம்ப இடமான லிபியாவின் கடற்கரை காவற்படைக்கு உதவுதல் உட்பட குடியேறிகளின் படையெடுப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக பாரிஸில் நடந்த சந்திப்பொன்றில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவற்றின் உள்துறை அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். அதேவேளை மத்திய தரைக்கடலில் அகப்பட்ட அகதிகள் குழு ஒன்றை எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு மீட்பதை…
-
- 0 replies
- 259 views
-
-
இடுக்கி அணைக்காக முல்லை பெரியாறு அணையை தகர்க்க கேரளம் சதி: வைகோ புதன்கிழமை, நவம்பர் 4, 2009, 14:21 [iST] சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்குத் தண்ணீரைத் தேக்கினால், இடுக்கி அணைக்குத் தண்ணீர் கிடைக்காது என்பதால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்ற பொய்ச் செய்தியைப் பரப்பி அந்த அணையையே உடைக்க கேரளம் சதி செய்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் தமிழ்நாட்டின் வாழ்வுரிமை ஆதாரங்களுள் ஒன்றான முல்லைப் பெரியாறு உரிமைக்கு, பெரும் ஆபத்து நேர்ந்துள்ளது. கேரள அரசின் திட்டமிட்ட, தீங்கான செயல்களாலும் மத்திய அரசின் ஓர வஞ்சகமான துரோகத்தாலும், இந்த அபாயம் நம்மை வளைத்துள்ளது. 2006ம் ஆண்டு மே மாதம் …
-
- 0 replies
- 602 views
-
-
யேர்மன் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுப் 10 வாரங்களின் புதிய அரசு பதவியேற்பு! மா.பாஸ்கரன் Posted on December 9, 2021 by சமர்வீரன் 16 0 யேர்மனியின் 20ஆவது நாடாளுமன்றிற்கான(Bundestag) தேர்தல் 26.09.2021இல் நடைபெற்றபோதும் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையற்ற நிலையிற் பல்வேறு சுற்றுகளிற் பல்வேறு கூட்டுகளுக்கான பேச்சுகள் நடைபெற்றபோதும் இறுதியில் சமூக சனநாயகக் கட்சி (206)SPD பசுமைக்கட்சி(118)Grüne சுதந்திர சனநாயகக்கட்சி(92)FDPஆகியன ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இறுதியாக 416 இருக்கைகளோடு ஆட்சியை அமைத்துள்ள அதேவேளை இ320இருக்கைகளோடு எதிர்க்கட்சிகளாக கிறித்தவ சனநாயக மற்றும் கிறித்தவ குமுகாயச் சங்கங்களின் கூட்டு(197)Union, ய…
-
- 0 replies
- 222 views
-
-
புதிய தடைகள் குறித்து அமெரிக்கா பாரிய விலையை செலுத்த நேரிடும்.! வட கொரிய அணுசக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் புதிய தடைகளுக்கான பிரேரணையை முன்னெடுத்தமை தொட ர்பில் அமெரிக்காவுக்கு பாரிய விலையை செலுத்தும் வகையில் கடும் பதிலடியைக் கொடுக்கப்போவதாக வட கொரியா நேற்று சூளுரைத்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஐக்கிய நாடுகள் பாது காப்பு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட மேற்படி தடைகள் தொடர்பான பிரேரணையானது தமது நாட்டின் இறைமையை மீறும் செயல் என வட கொரிய உத்தியோகபூர்வ செய்தி முகவர் நிலையமான கே.சி.என்.ஏ. தெரிவித்தது. இந்நிலையில் அணுசக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில…
-
- 0 replies
- 294 views
-
-
ஒரே நேரத்தில் இருநாடுகளுடனும் போர்புரியம் வல்லமை இந்தியாவுக்கு உண்டு ஒரேநேரத்தில் இந்தியாமீது சீனாவும் பாக்கிஸ்தானும் போர்தொடுப்பது ஒரு அசாதாரணமானதுதான். ஆனால் இவ்விருநாடுகளும் போர்தொடுத்தால் அதனை எதிர்கொள்ள முடியும் என்றும் இந்தியவிமானப்படையின் கிழக்கு கட்டளைத்தளபதி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இருமுனைகளிலும் போர் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளக்கூடிய வேகமாக இடம்மாறும் போர் குழுக்கள் இந்தியாப்படையில் உள்ளதென்றும் அப்படிப்பட்ட சூழலில் இந்தியாவின் ''ஆற்றல் பெருக்குப்படைகள்" செயல்படும். ஒரேநேரத்தில் ஒருமுனையில் தற்காப்பு போரிலும் மறுமுனையில் தாக்குதலிலும் ஈடுபட்டு தேசத்தை காப்பாற்ற வல்லமை பெற்றவை என்றும் தெரிவித்தார். அவர் சீனாவினால் உற்பத்தி செய்யப்பட்டுவரும் ச…
-
- 1 reply
- 698 views
-
-
பதற்றங்களுக்கு மத்தியில்... ரஷ்யா- உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ்- ஜேர்மனி தலைவர்கள்! பிரான்ஸ் ஜனாதிபதியும் ஜேர்மனி அதிபரும் எதிர்வரும் வாரங்களில், மாஸ்கோவிற்கும் கெய்விற்கும் பயணம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உக்ரைன் மீது படையெடுப்பதில் இருந்து தடுக்கவும் மற்றும் வளர்ந்து வரும் பதற்றங்களில் இருந்து ஒரு வழியைக் கண்டறியவும் இந்த இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், எதிர்வரும் திங்கள்கிழமை மாஸ்கோவிற்கும், செவ்வாய்கிழமை கியேவிற்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், எதிர்வரும் பிப்ரவரி …
-
- 0 replies
- 194 views
-
-
1945-க்குப் பிறகு... ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை நடத்த, ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன். 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய யுத்தத்தை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்களை மேற்கோளிட்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிவதாகவும் சில திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அதன்படி உக்ரைன் தலைநகர் கியூவ்வை சுற்றிவளைக்க ரஷ்யா தீர்மானித்துள்ளதாக உளவுத்துறை தகவலை மேற்கோளிட்டு அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மனித பேரழிவினால் ஏற்படும் விலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார். 169,000 முதல் 190,000 ரஷ…
-
- 6 replies
- 458 views
-
-
டெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார் சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே. நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள அக்கட்சி தற்போது நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு செயல் பட்டு வருகிறது. ஆம் ஆத்மி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்ர யாதவ் தெரிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட…
-
- 0 replies
- 298 views
-
-
ரஷ்யாவின்... பிரமாண்டமான, போர்க்கப்பலை.... அழித்துள்ளதாக உக்ரைன் அறிவிப்பு! உக்ரைனின் பெர்டியன்ஸ் நகர் அருகே நங்கூரமிடப்பட்டிருந்த, ரஷ்யாவின் பிரமாண்டமான போர்க்கப்பலை உக்ரைனிய கடற்படை அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள, மரியுபோல் நகரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள பெர்டியன்ஸ் நகர் அருகே, ரஷ்யாவின் பிரமாண்டமான போர்க்கப்பலான ஓர்ஸ்க் நங்கூரமிடப்பட்டிருந்தது. 20 டாங்குகள், 45 கவச வாகனங்கள், 400 துருப்புகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த பிரமாண்டமான போர்க்கப்பலை நேற்று (வியாழக்கிழமை) உக்ரைனிய கடற்படை அழித்துள்;ளதாக அறிவித்தது. எனினும், இந்த கப்பல் அழிக்கப்பட்டது குறித்து ரஷ்…
-
- 4 replies
- 450 views
-
-
ஸ்காட்லாந்து மக்களை தம்மோடு தொடர்ந்தும் இணைந்தே இருக்குமாறு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வட- அயர்லாந்து பிராந்தியங்களின் மக்கள் கோர வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்காட்லாந்து தனிநாடாக சுதந்திரம் பெற வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இந்த ஆண்டு செப்டெம்பெரில் நடக்கிறது. அதேபோல, நாடு ஐக்கியப் பட்டிருக்கவேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள் 'அலட்சியமாக' இருந்துவிடக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.ஸ்காட்லாந்து பிரியவேண்டும் என்று தீர்மானித்தால், முழு ஐக்கிய இராச்சியமும் 'மோசமாக சுருங்கிவிடும்' என்று பிரதமர் கெமரன் லண்டனில் ஆற்றிய உரையில் கூறியுள்ளார். அதேநேரம், டேவிட் கெமரன் 'கோழைத் தனமாக' இந்த உரையை…
-
- 0 replies
- 710 views
-
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 2 பேர் பலி, 24 பேர் காயம் ( படங்கள், இணைப்பு ) அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/25212 The gunman appeared to open fire on the Route 91 Harvest festival from the Mandalay Bay Casino. Police said one suspect was down, but it's not clear if mo…
-
- 12 replies
- 1.7k views
-
-
கேட்டலோனியாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஸ்பெயின் திட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA ஸ்பெயின் பிரதமர் பிரிவினைவாத பிராந்தியத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அப்பிராந்தியத்தின் தலைவர்களை நீக்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளார். சனிக்கிழமையன்று நடத்த ஒரு அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய்…
-
- 1 reply
- 644 views
-
-
ஜோர்ஜ் புஷ்....!!! நீங்களுமா??? அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தன் மீது பாலியல் சேட்டை புரிந்ததாக பிரபல தொலைக்காட்சி நடிகை ஹீதர் லிண்ட் (34) புகார் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நாடகம் ஒன்றின் விளம்பரப் பணிகளுக்காக லிண்ட் தனது குழுவினருடன் 2013ஆம் ஆண்டு ஜோர்ஜ் புஷ்ஷை (93) சந்தித்தார். அப்போது புகைப்படம் பிடிப்பதற்காக அனைவரும் ஒன்று கூடிய வேளையில், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த புஷ், லிண்டின் கையைப் பிடிப்பதற்குப் பதிலாக, அவரது பின்புறத்தை இறுக்கிப் பிடித்ததாகவும், ஒரு மூன்றாம் தர நகைச்சுவை ஒன்றையும் கூறித் தன்னை முகம் சுளிக்கச் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி, இரண்டாம் முறை மீண்டும…
-
- 4 replies
- 902 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் முகாபே நீக்கம்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜிம்பாப்வேவின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராணுவத்துடன், அந்நாட்டு அதிபர் முகாபே பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். முகாபே பதவி விலக ராணுவத்தினர்…
-
- 0 replies
- 517 views
-
-
பாலி எரிமலை: எச்சரிக்கையை மீறி வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம் இந்தோனீசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலையின் சீற்றம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, இன்னும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என இந்தோனீசிய அதிகாரிகள் கூறியுள்ளனர். உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை. எரிமலைக்கு தொலைவில் உள்ள பாதுகாப்பான இடங்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், மற்றவர்கள் தங்களது கால்நடைகளை விட்டுவர விரும்பவில்லை. இரண்டாம் நாளாக பாலி விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பகுதியான இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர். ரத்து செய்…
-
- 1 reply
- 321 views
-
-
உளவு நிறுவனங்கள் உளவு நிறுவனங்களின் கதைகளை படிக்கும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., இந்தியாவின் ரா, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் போன்ற நிறுவனங்கள் செயல்பாடும் விதம் மிகவும் சுவாரசியமான கதை. இவர்கள் செயல்படும் விதம் தான் சுவாரசியமானதே தவிர அதன் End Result மோசமானது. பெரும்பாலும் தன்னுடைய எதிரி நாட்டையோ அல்லது தனக்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் நாட்டையோ நாசமாக்குவது, அந்த நாடுகளிடம் இருந்து இராணுவ ரகசியங்களை பெறுவது, அந் நாடுகளை கண்காணிப்பது போன்றவையே உளவு நிறுவனங்களின் முக்கிய குறிக்கோள். இவ்வாறான பல உளவு நிறுவனங்களில் உலகின் மிகச் சிறந்த உளவு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் தான். 1972ம் ஆண்டு ம…
-
- 0 replies
- 1.7k views
-
-
காதலியைக் கற்பழித்து கர்ப்பம் ஆக்கிய சிங்களவருக்கு இத்தாலியில் மறியல்! சனி, 14 ஆகஸ்ட் 2010 17:14 மின்னஞ்சல் அச்சிடுக PDF காதலியை கற்பழித்துக் கர்ப்பம் ஆக்கினார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் சிங்கள இளைஞன் ஒருவர் ( வயது 21) இத்தாலியின் பொலொக்னா நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் போடப்பட்டுள்ளார்.பாலியல் வல்லுறவுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு இருப்பவர் 25 வயது உடைய இந்திய யுவதி ஒருவர் ஆவார். இந்த யுவதியை துஷ்பிரயோகம் செய்தார், பொல்லால் அடித்துக் காயப்படுத்தினார், கடத்தினார்,கற்பழித்தார், பலாத்காரமாக உடலுறவில் தொடர்ந்தும் ஈடுபடுத்தி வந்தார் என்றெல்லாம் இளைஞன் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. யுவதி கர்ப்பம் தரித்து 21 நாட்கள் ஆகியுள்ளமை மருத்துவ பரிசோ…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது தலிபான் தீவிரவாதிகள் திடீரென தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கான் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மே 26-ந் தேதி பதவியேற்க உள்ளார். தமது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், ஆப்கான், இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கும் மோடி அழைப்பு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியா வர விரும்பினாலும் அந்நாட்டு ராணுவம் தடுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது இன்று திடீர் என்று தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர். ஹெராத்தில் உள்ள துணை த…
-
- 2 replies
- 434 views
-
-
பாபர் மசூதி இருந்த இடம் ராமர் பிறந்த இடமே: அலகாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு லக்னோ, வியாழன், 30 செப்டம்பர் 2010( 17:38 IST ) அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும், அந்த இடம் ராமருக்கு சொந்தமானது என்றும் பரபரப்பான தீர்ப்பளித்துள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், இது தொடர்பாக சன்னி வஃக்பு வாரியம் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளது. 60 ஆண்டு காலம் நீடித்து வந்த புதிருக்கு விடையளிக்கும் விதமாக இன்று இத்தீர்ப்பை அளித்த அலகாபாத் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் என்றும், அது இந்துக்களிடையே அபரித முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அயோத்தியில் உள்ள 2.7 ஏக்கர் மூன்று பாகங்களா…
-
- 2 replies
- 1k views
-
-
இந்தோனிசியாவிலும் நிலநடுக்கம் !!! இந்தோனிசியாவின் தலைநகர் ஜகார்த்தா, ஜாவா தீவில் இன்று மதியம் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சுகபூமி நகரிலிருந்து மேற்கே 104 கிலோமீட்டர் தூரத்தில், 33 கிலோமிட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக ஆய்வு மையம் கூறுகின்றது. நிலநடுக்கத்தினால் 8 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. http://www.virakesari.lk/article/29845
-
- 0 replies
- 285 views
-
-
ஆப்கானிஸ்தான் இராணுவப் பயிற்சி நிலையத்தில் துப்பாக்கிச்சூடு!!! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள இராணுவப் பயிற்சி நிலையத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதுடன், பாரிய துப்பாக்கிச்சூடு இடம்பெற்று வருவதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மார்ஷல் பாஹீம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலேயே, இன்று அதிகாலை முதல் இந்தச் சம்பவம் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுத்துள்ளார்களா? அல்லது, இராணுவத்தினரினுள் ஏற்பட்ட குழப்ப நிலைமையால் சம்பவமா? என்பது தொடர்பாக இதுவரையில் தெரியவில்லை. இருப்பினும், மேற்படி நிலையத்தில் அதிகாலை 5 மணி முதல் பாரிய துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டு வருவதா…
-
- 0 replies
- 169 views
-
-
எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யா : பதிலளிக்க தயார் என்கின்றது, ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யாவின் முடிவுக்குப் பதிலளிக்கத் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போருக்கு இடையே தன்னை மிரட்ட எரிவாயுவை ரஷ்யா ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என ஐரோப்பா குற்றம் சாட்டியுள்ளது. நீராவி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்டுள்ள சேதம் சரிசெய்யப்படும்வரை நோர்ட் ஸ்ட்ரீம் 01 எரிவாயுக் குழாய் மூடப்பட்டிருக்கும் என ரஷ்ய அரசாங்கத்தின் காஸ்ப்ரோம் நிறுவனம் தெரிவித்தது. அந்தக் குழாய் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து பால்ட்டிக் கடல் வழியாக ஜெர்மனி வரை செல்கிறது. தற்போது போதுமான …
-
- 0 replies
- 235 views
-