Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் லானா லாம் பிபிசி செய்தியாளர் 42 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவிற்கு சென்ற ஒரு கொகுசு கப்பல், அதில் பயணித்த மூதாட்டி ஒருவரை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டது. அதன் பிறகு அந்த மூதாட்டி தீவில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். லிசார்ட் தீவிற்கு பயணிகளை அழைத்துச் சென்ற 'கோரல் அட்வென்ச்சர்' என்ற கப்பலில் 80 வயதான சுசான் ரீஸ் பயணித்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள சுசான் ரீஸின் மகள், "கப்பல் நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் அவர்களுக்கு அடிப்படை அறிவு இல்லாததே'' தனது தாயின் மரணத்திற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 'கோரல் அட்வென்ச்சர்' கப்பலின் '60 நாள…

  2. 80,000 அகதிகளை வெளியேற்றவுள்ள சுவீடன் சுவீடனை, கடந்த வருடம் (2015) வந்தடைந்த அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களில், புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோரில், 80,000 வரையானோரை வெளியேற்றும் சமிக்ஞையை சுவீடன் வெளிப்படுத்தியுள்ளது. நாங்கள், 60,000 பேர் பற்றியே கதைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் இவ்வெண்ணிக்கையானது, 80,000ஆக அதிகரிக்கலாம் என சுவீடனின் உள்விவகார அமைச்சர் அன்டேர்ஸ் இச்மன் தெரிவித்துள்ளார். தவிர, அகதிகளுக்கு பொறுப்பான பொலிஸாரையும் அதிகாரிகளையும் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை ஒழுங்கமைக்குமாறு அரசாங்கம் வினவியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வழமையாக வெளியேற்றப்படுபவர்கள், வர்த்தக விமானங்களிலேயே …

  3. 800 கொவிட் 19 தொற்றாளர்களுடன் சிட்னிக்கு வந்த பாரிய உல்லாசக் கப்பல் By DIGITAL DESK 3 13 NOV, 2022 | 08:32 AM சுமார் 800 கொவிட் 19 தொற்றாளர்களைக் கொண்ட உல்லாசப் பயணிகள் கப்பலொன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தை நேற்று சென்றடைந்தது. மெஜஸ்டிக் பிரின்சஸ் எனும் இக்கப்பலில் மொத்தமாக சுமார் 4,600 பயணிகளும் ஊழியர்களும் இருந்தனர். நியூஸிலாந்திலிருந்து இக்கப்பல் பயணத்தை ஆரம்பித்திருந்தது. 12 நாள் பயணத்தின் இடையில், கப்பலிலிருந்த பெரும் எண்ணிக்கையானோருக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இக்கப்பலை இயக்கும் கார்னிவேல் அவுஸ்திரேலியா நிறுவனத்தன் தலைவர் மார்கரிட் பிட்ஸ்ஜெரால்ட் தெரிவித்துள்ளார். …

  4. 800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை - ஐ.நா. தகவல்! By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 10:13 AM இன்னும் சில நாட்களில் உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட ஆண்டுக்கு சராசரியாக 1.1 வீதம் மக்கள் தொகை பெருக்கம் பதிவாகி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் மக்கள் தொகை பெருக்கம் குறைவாக பதிவானது. இந்நிலையில் வரும் பதினைந்தாம் திகதியுடன் உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என…

  5. ஒரு முதியவரின் புகையிலைப் பை சீனாவில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்திலிருந்து 800 பேரை காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சிச்சுவான் மாகாணம், லுஷான் மாவட்டத்தில் உள்ள யான் நகரில் கடந்த சனிக்கிழமை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாக பதிவானது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10,500 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அதே சமயம், சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த ஃபியூஜியாயிங் கிராமத்தைச் சேர்ந்த 800 பேர், முதியவர் ஒருவரின் புகையிலைப் பையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லீ சியாங்கே என்ற அந்த 68 வயது முதியவர் புகையிலை போடும் பழக்கமுடையவர். அவர் தன்னுடைய புகையிலைப் பையை எப்போதும் தன்னுடைய கையில் கட்டியிருப்பது வழக்கம்.சம்ப…

    • 3 replies
    • 506 views
  6. பெங்களூரு: புகழ் பெற்ற விஞ்ஞானியான விஸ்வேரய்யா பெயரில் பெங்களூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரியில் 800 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புகழ் பெற்ற விஞ்ஞானி விஸ்வேரய்யா. கட்டிடக் கலையில் வல்லுனரான அவர் இந்தியாவின் பல புகழ் பெற்ற கட்டடங்களை வடிவமைத்தவர். மைசூர் அருகே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையையும் அவர்தான் வடிவமைத்தார். அவரது பெயரில் பெங்களூரில் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறை மிகக் கொடுமையாக உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் 800 மாணவர்களுக்கும் ஒரே ஒரு ஆசிரியர்தான் பாடம் நடத்தி வருகிறார். கம்ப்யூட்டர் அறிவியல் துறைத் தலைவராக உள்ள டாக்டர் கே.ஆர்.வேணுகோபால்தான் 800 மாணவர்களுக்கும் பாடம் எ…

  7. 81 படகுகளை தீ வைத்து எரித்துள்ள இந்தோனேசிய கடற்படை ..! எல்லை தாண்டி வந்து மீன் பிடியில் ஈடுபட்ட 81 படகுகளை இந்தோனேசிய கடற்படை தீ வைத்து எரித்துள்ளது. இந்தோனேசியா கடல் பகுதியில் மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மீனவர்கள் எல்லை மீறி வந்து மீன்பிடித்த குற்றத்திற்காக அந்நாட்டு கடற்படையினர் 81 படகுகளை சிறைப்படுத்தியிருந்தனர். மேலும் இந்தோனேசியாவின் கடல் எல்லையில் அத்துமீறி வந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டு மீனவர்கள் மீது அந்நாடு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கைப்பற்றிய 81 படகுகளை அந்நாட்டு கடற்டபடையினர் தீ வைத்து எரித்து அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகி…

  8. 82 நொடிகளில் நடந்து முடிந்த லண்டன் தாக்குதல்; `தனியாக செயல்பட்டார் காலித் மசூத்` லண்டனில் தாக்குதல் நடத்திய காலித் மசூத், தனியாகத்தான் செயல்பட்டிருப்பதாகவும், லண்டன் நகரில் மேலும் தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டதற்கான தகவல்கள் ஏதும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைMETROPOLITAN POLICE Image captionகாலித் மசூத் இதுகுறித்துப் பேசிய மெட்ரோபாலிடன் போலீஸ் உதவி துணை ஆணையர் நீல் பாசு, "அவர் ஏன் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டார் என்பதை நாம் எப்போதுமே தெரிந்து கொள்ள முடியாமல் போவதற்கான சாத்தியக்கூறு இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்றார். நாடாளுமன்ற வளாகத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் கு…

  9. 83 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து ஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழப்பு பற்றிய விவரம் ஏதும் வெளியாகவில்லை. அந்த பயணிகள் விமானத்தில் 83 பேர் பயணம் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.adaderana.lk/news.php?nid=125043

  10. ஏப்ரல் 28, 2007 சென்னை: பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது. சட்டசபையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர…

  11. 85 இந்தியர்களை இராணுவத்தில் இருந்து வெளியேற்றியது ரஷ்யா! ரஷ்ய இராணுவத்தில் இருந்து இதுவரை 85 இந்தியர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 இந்தியர்களை விடுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இந்தியா வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி திங்களன்று (21) தெரிவித்தார். ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் செவ்வாய்கிழமை இருதரப்பு சந்திப்பை நடத்துவார். இதன்போது, மீதமுள்ள இந்திய படையினரை வெளியேற்றுவது குறித்து இந்திய தரப்பில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய ஒன்பது இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெ…

  12. 85 நோயாளிகளைக் கொலைசெய்த ஆண் தாதிக்கு ஆயுட்தண்டனை வடக்கு ஜேர்மனியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் தாதியாக வேலைசெய்த நீல்ஸ் ஹுகெல் 85 நோயாளிகளைக் கொலைசெய்த குற்றத்துக்காக அவருக்கு ஆயுட்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 42 வயதான ஹுகெல் மீது ஏற்கனவே இதற்கு முன்னர் இரு கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. 1999 – 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இதயத்தில் பாதிப்பு உள்ள மக்களுக்கு மாரடைப்பு மருந்துகளை வழங்கியுள்ளார். விசாரணை முடிவில் தீர்ப்பு வழக்கப்பட்டபோது; நீல்ஸ் ஹுகெல் தனது பயங்கரமான செயல்கள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் என்று கூறினார். நீதிபதி செபஸ்ரியன் பூயர்மன் தெரிவிக்கையில்; குற்றவாளி நீல்ஸ் ஹ…

  13. பாரீஸ்: பிரான்சின் விலைமதிக்க முடியாத புராதனச் சின்னமான 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவலாயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம். உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் பாரீசில் அமைந்திருந்தாலும், நோட்ரே டேம் தேவாலயமே நினைவுச் சின்னமாக போற்றப்பட்டது. 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும், ஐரோப்பிய கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகள் கொண்ட இந்த தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக, 12வது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட…

    • 0 replies
    • 318 views
  14. சர்வதேச கடல் எல்லை விதிமுறைகளை மீறி மீன்பிடித்த குற்றத்துக்காக, 86 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமை கைது செய்தது. இவர்கள் கராச்சியில் கடந்த ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை தற்போது விடுதலை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்படும் 86 இந்திய மீனவர்களும் நாளை வாகா எல்லைக்குள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ஓரிரு நாட்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.இது குறித்து கராச்சி போலீஸ் அதிகாரி ராஜா மும்தாஜ் கூறுகையில், 86 இந்திய மீனவர்களை இன்று விடுதலை செய்துள்ளோம். மேற்கொண்டு 363 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர் என்று தெரிவித்தார்.முன்னதாக இம்மாதம் 6-ம் தேதி 86 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு கை…

  15. சென்னை: நான் எளியவன்... இவ்வளவு பெரிய சட்டப்பேரவை கட்டிய நான் இந்த 86 வயதிலும் எனக்கென்று அரண்மனை கட்டிக் கொள்ளவில்லை... என்றார் முதல்வர் கருணாநிதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ 450 கோடி மதிப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத் திறப்பு விழா சனிக்கிழமை மாலை கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதியின் பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது. அவர் பேச்சிலிருந்து... "நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், 33.3 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுமா? நிறைவேறுமா? நிறைவேறத்தான் விடுவார்களா? என்ற கேள்வி எழுந்த நேரத்தில் இதனை வெற்றிகரமாக முடித்து வரலாற்று சாதனை படைத்த…

  16. பிளேபாய் இதழின் நிறுவனர் ஹீயூஜ் ஹெப்னர். 86 வயதான இவர் ஏற்கனவே 2 தடவை திருமணம் செய்து விவாகரத்து செய்து உள்ளார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 26 வயது மாடல் அழகி கிரிஸ்டல் ஹாரீஸ் என்பவரை காதலித்து தற்போது திருமணம் செய்து உள்ளார். இவர்களது திருமணம் புத்தண்டு தினத்தில் நடந்தது. இதுகுறித்து மாடல் அழகி டூவிட்டரில் இன்று நான் ஹியூஜ் ஹெப்னர் ஆகிவிட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிர்ஷ்டமானவளாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும் உணர்கிறேன் என்று கூறி உள்ளார் 26 வயது மாடல் அழகியுடன் பிளேபாய் நிறுவனர் இருக்கும் படம் பார்க்க....

  17. 19 MAY, 2023 | 11:05 AM ஏழு வருடங்களாக பிடித்துவைத்திருந்த அவுஸ்திரேலியர் ஒருவர் அல்ஹைதா விடுதலை செய்துள்ளது. மேற்கு ஆபிரிக்காவிற்கான அல்ஹைதா தான் ஏழு வருடங்களாக பிடித்துவைத்திருந்த மருத்துவர் கெனெத்எலியட்டை விடுதலை செய்துள்ளது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2016 இல் மாலிக்கும் புர்கினா பாசோவிற்கும் இடையில் கெனெத் எலியடடும் அவரது மனைவியும் அல்ஹைதாவிடம் பிடிபட்டனர்பிடிபட்டனர். அல்ஹைதா அவர்கள் பணயக்கைதிகளாக உள்ளதை உறுதி செய்திருந்தது. எனினும் அழுத்தங்கள் காரணமாக மூன்று வாரங்களின் பின்னர் எலியட்டின் மனைவியை அல்ஹைதா விடுதலை செய்தது. இதேவேளை எலியட் விடுதலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள …

  18. கனடா எல்லைப்பகுதி சேவைகள் முகமை ரொறொன்ரோ மனிதர் ஒருவருக்கு எதிராக தவறான பிரதிநிதித்துவம் மற்றும் மோசடி சம்பந்தப்பட்ட 88-குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாக கனடா எல்லைபகுதி சேவைகள் முகமை தெரிவித்துள்ளது. போலி வேலை வாய்ப்பு சரிபார்ப்பு கடிதங்களை ஆதரவாக வைத்து மத தொழிலாளர்கள் சார்பில் தற்காலிக விசாக்கள் மற்றும் பார்வையாளர்கள் நீடிப்புக்கள் போன்ற பல குடிவரவு விண்ணப்பங்களை சமர்ப்பித்ததாக நாகேஷ்வர் ராவ் யென்டமுறி என்பவர் மீது எல்லைப்புற ஏஜன்சி குற்றம் சுமத்தியுள்ளது. யென்டமுறி கனடா குடிவரவு ஒழுங்குமுறை கவுன்சில் ஆலொசகர்களில் ஒருவராக பணிபுரிந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆலொசனையை தவறாக பிரதிநிதித்துவம் செய்ததாக 44-குற்றச்சாட்டு…

    • 0 replies
    • 341 views
  19. கொரோனா வைரஸினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உதவும் நோக்கில் ரஷ்யா ஒன்பது இராணுவ விமானங்களில் பல மருத்துவ உபகரணங்களையும், நிபுணத்துவம் பெற்ற இராணுவத்தினரையும் இத்தாலிக்கு அனுப்பி வைத்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சனிக்கிழமையன்று இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டேவுக்கு அவசர உதவி வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்தார். இந் நிலையில் புட்டினின் உத்தரவுக்கு அமையவே கிருமி நாஷினி உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றினால் இத்தாலி அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளது, ஐரோப்பிய நாடுகளை விட இத்தாலியில் சுமார் 60,000 பேர் அங்கு கொர…

    • 2 replies
    • 562 views
  20. 9 கிலோ தேனீக்களை நான்கு மணிநேரம் சுமந்து சாதனை 2/4/2008 6:49:12 PM வீரகேசரி இணையம் - கோவையில் முன்தினம் நடைபெற்ற லிம்கா உலக சாதனை நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் 9 கிலோ எடையுள்ள ஒன்றரை லட்சம் தேனீக்களை உடலில் மோய்க்கச் செய்து பார்வையாளர்களை வியக்கவைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (27) என்பவரே இச்சாதனையை புரிந்துள்ளார். இவர் தேனிவளர்ப்பு பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். நேச்சுரல் ஹனி என்ற தேன் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான இவர் 2005 ஆம் ஆண்டில் 80 ஆயிரம் தேனீக்களை உடலில் மொய்க்கச்செய்து சாதனை படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து முன்தினம் ஒன்பது கிலோ எடையுள்ள ஒன்றரை லட்சம் தேனீக்களை உ…

  21. [size=4]இந்தியன் முஜாகிதீன் இயக்கத்துடன் இணைந்து, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு, அமைதியை குலைக்க திட்டமிட்டிருந்த, மிட் டே ஆங்கில நாளிதழின் நிருபர், [/size][size=4]பொறியியலாளர் [/size][size=4]மென்பொருள் [/size][size=4] உட்பட, ஒன்பது பயங்கரவாதிகள் இன்று கைது செய்யப்பட்டனர். [/size] [size=4]http://tamil.yahoo.com/9-பயங்கரவ-கள்-க-164400042.html[/size] [size=5]In a major move the city police foiled a terror plot and arrested eleven suspects on Thursday. Those arrested were allegedly trying to target important personalities including MPs, MLAs and a renowned columnist in a Kannada daily. A foreign made 7.65 mm pistol, seven rounds of ammunitio…

    • 2 replies
    • 880 views
  22. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த 7 கருணை மனுக்களை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தீர்வை நிராகரித்துள்ளார். இதன் மூலம் 5 வழக்குகளில் தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 வழக்குகளில் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இதனுடன் பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 5 பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர்களில் தூக்கு தண்டனை உறுதி ஆகி உள்ளது. சட்டப்பிரிவு 72 ன் கீழ் தனது அதிகாரத்தை பயன்படுத்திய ஜனாதிபதி, பலமுறை பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடிய குற்றங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 9 பேர் தாக்கல் செய்த 7 கருணை மனுக்களின் மீத…

  23. Started by வடிவேல் 007,

    http://video.google.de/videoplay?docid=-12...960023&q=9%2F11

  24. 9/11 இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பான ‘கோப்பு எண் 17’ வெளியிடும் ரகசிய தகவல்கள் 9/11 பயங்கரவாதத் தாக்குதல். | கோப்புப் படம்: ஏ.பி. 9/11 என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கோப்பு எண் 17-ன் மூலம் சில ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இந்தக் கோப்பை அமைதியாக வெளியிடப்படுவதற்கான ஆவணமாக்கியுள்ளது. இதில் பயங்கரவாதிகளுக்கு சவுதி அரேபியாவுடனான தொடர்பு அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ‘தீவிரமான சவுதி ஆதரவு அமைப்பு’ “பயங்கரவாதிகள் அமெரிக்காவில் இருந்த காலக்கட்டத்தில் தீவிர சவுதி ஆதரவு இருந்துள்ளது. கோப்பு எண் 17-ல் கூடுதலாக விடை தெரியாத சில கேள்விகல் எழுந்துள்ளன. 9/11 பற்றி இப்படித்தான் நாங்கள் சிந்திக்கிறோ…

  25.  9/11 தாக்குதல் சூத்திரதாரி குவான்டனாமோவில் அவதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டங்கள் மீது, 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரியொருவர், குவான்டனாமோ தடுப்பு முகாமில் அவதியுறுவதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. முஸ்தபா அல்-ஹவ்சவி என்ற குறித்த நபர், செப்டெம்பர் 11 தாக்குதல்களை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவராகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும், சித்திரவதைகளின் காரணமாக, பாரிய உடல்நலப் பிரச்சினையை அவர் எதிர்கொண்டுவருவதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.