உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
திருவனந்தபுரம்: பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி தவே கூறியுள்ள கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். -சின் கலாச்சார அமைப்பின் இயக்குனர் பி. பரமேஸ்வரன், அதனை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி தவே அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், "ஒவ்வொருவரிடமும் நல்ல குணங்களை வெளிகொண்டு வரும்போது, வன்முறையை தடுக்க முடியும். இதற்காக பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பிலேயே மாணவர்களுக்கு பகவத் கீதை, மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த நூல்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை போதிக்கிறது. நான் மட்டும் இந்த நாட்டின் சர்வ…
-
- 0 replies
- 350 views
-
-
ஓர் மாணவனின் தனிப்பட்ட செயற்பாடுகளை அவனுடன் தங்கியிருந்த வேறு இருவர் பகிடியாக அல்லது வெறுப்பு காரணமாக இரகசியமாக பதிவுசெய்து வலைத்தளத்தில் பிரசுரம் செய்தார்கள், குறிப்பிட்ட மாணவன் அவமானம் காரணமாக தற்கொலை செய்துகொண்டான். Gay student in alleged webcam bullying commits suicide By Sebastian Smith (AFP) NEW YORK — Two undergraduates at a US university have been arrested after a fellow student they allegedly filmed and broadcast over the Internet during a gay encounter killed himself by jumping into the Hudson River. The tragedy appeared to be the latest in a growing trend of sophisticated technology and social networking sites being used to giv…
-
- 1 reply
- 567 views
-
-
சமூக பாரம்பரிய முறைமைகள், சமய வழக்காறுகள் ஆகியன தொன்று தொட்டு நின்று நீடித்து நிலைத்து வருகின்ற ஒரு நாடு இந்தியா ஆகும். இங்கு மிகவும் பழைமையான சமய நடைமுறைகளில் ஒன்றுதான தேவதாசி முறைமை. தேவதாசி என்பதற்கு கடவுளின் அடிமை என்று அர்த்தம். கடவுள் அல்லது உள்ளூர் தெய்வத்த்துக்கு மணப் பெண்ணாக தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் அமையப் பெற்று உள்ளது தார்வாட் நகரம். இந்நகரத்தில் Saundatti என்று ஒரு கிராமம் உண்டு. இங்கு ஜெல்லம்மா என்கிற தெய்வத்துக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்றும் தேவதாசி முறை உயிரோடு உள்ளது. சிறுமிகள் காலம் காலமாக ஆனால் இரகசியமாக ஜெல்லம்மா தெய்வத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர். இச்சிறுமிகள் வேறு யாரையும் திருமண…
-
- 2 replies
- 5k views
-
-
பகிரங்கமாக வாக்களித்த விவகாரம்: பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்பு கோரினார் இம்ரான் கான் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர் தலின்போது பகிரங்கமாக வாக் களித்தது தொடர்பாக அந்த நாட்டு தேர்தல் ஆணையத்திடம் இம்ரான் கான் மன்னிப்பு கோரினார். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சீட்டு அடிப்படை யில் நடைபெற்றது. இஸ்லாமா பாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், தடுப்பு திரைக்குள் சென்று வாக்களிக்காமல் தேர்தல் அலுவலர் மேஜையில் அனைவரும் பார்க்கும் வகையில் பகிரங்கமாக தனது வாக்கைப் பதிவு செய்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக…
-
- 0 replies
- 256 views
-
-
பகை நாடுகளை அதிர வைத்துள்ள ஜப்பானின் இராணுவ கட்டுமானத்திட்டங்கள் ஜப்பான் தனது உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக முதல் முறையாக மிகவும் அதிகளவு தொகையை பாதுகாப்பிற்காக ஒதுக்கி பாராளுமன்ற அனுமதியையும் பெற்றுள்ளது. ஜப்பான் வரவு செலவு வரலாற்றில் முதன் முறையாக 97.5 ட்ரில்லியன் யென்கள் அடுத்த வருடத்திற்கான பாதுகாப்பு கட்டுமானத்திற்காக அந்நாட்டு பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டு, நிதியின் முதல் நிலையாக 1.4 வீதமான 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய தொகைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பாராளுமன்ற அனுமதியை அந்நாட்டு பிரதமர் சென்சோ அபே பெற்றுள்ளார். தற்போது பசுபிக் பிராந்திய வலையத்தில் கடல் ஆக்கிரமிப்பு பணிகளை சீனா முன்…
-
- 0 replies
- 414 views
-
-
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சோனியாவும் கைவிட... கட்சியும் கண்டுகொள்ளாமல் அமைதி காக்க... பகை முடிக்கும் நேரத்தில் களம் இறங்கியிருக்கிறார், சிவசங்கரன். இதனால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு தயாநிதி மாறன் தள்ளப்பட்டுள்ளார். முரசொலி மாறன் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி குடும்பத்தில் இருந்து ஒருவரை டெல்லிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அப்போது கருணாநிதி தேர்வு செய்தது, கனிமொழியைத்தான். ஆனால் கவிஞராக இருந்த கனிமொழி ‘பதவி ஆசை இல்லை’ என்று ஒதுங்கிக் கொண்டார். அப்போது, தயாநிதி மாறன் கனிமொழியோடு நல்ல உறவில் இருந்தார். இதைத் தொடர்ந்து ‘மாறன் பிள்ளைகளில் ஒருவரை டெல்லிக்கு அனுப்பலாம்’ என்று ராஜாத்தியம்மாள் மூலம் கனிமொழி காய் நகர்த்த, தயாநிதிக்கு …
-
- 2 replies
- 1.3k views
-
-
பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தே பயப்படவைக்கும் டிரம்பின் அமெரிக்கா! கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, ஓரினச் சேர்க்கையாளர்கள், சிறுபான்மை மதக் குழுக்கள், ஹிஸ்பேனிக்ஸ் எனப்படும் ஸ்பெயின் மற்றும் போர்த்துகீசிய பாரம்பரியத்தை உடைய, லத்தீன் அமெரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் என பல தரப்பினர் மீதும் வெறுப்பின் காரணமாக நிகழும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇனவெறிக்கு எதிரான ஒரு போராட்டத்தில் எரிக்கப்படும் டிரம்பின் உருவபொம்மை. மொட்டைக் கடிதம் "தேர்தல் குதித்து விட்டத…
-
- 0 replies
- 788 views
-
-
பக்கிங்ஹாம் அரண்மனை புதுப்பிக்கும் பணிகள் : 369 மில்லியன் பவுண்டு செலவில் தொடங்குகின்றன பிரிட்டிஷ் அரசி எலிசபத்தின் அதிகாரபூர்வ லண்டன் இல்லமான, பக்கிங்ஹாம் அரண்மனை , 369 மில்லியன் பவுண்டு அரச செலவில் புதுப்பிக்கப்படவுள்ளதாக பிரிட்டிஷ் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. 10 ஆண்டு காலம் இந்த புதுப்பிக்கும் பணி நீடிக்கும். வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ள இந்தப் பணிகளின்போது, ராணி எலிசபத், பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே தங்கியிருப்பார். பழையதாகிப்போன கேபிள்கள், ஈயக் குழாய்கள், வயர்கள் மற்றும் கொதிகலன்கள் ஆகியவை புதிதாக மாற்றப்படவேண்டும். இவைகளில் பல, இனியும் விட்டுவைத்தால், தீப்பிடிக்கலாம் அல்லது தண்ணீரால் சேதம் ஏற்படலாம் என்ற அச்சங்களுக்கிடையே, 60 ஆண்…
-
- 1 reply
- 338 views
-
-
பக்தாதியின் பின் சதாம் ஹுசைனின் இராணுவ அதிகாரி ஐ.எஸ். தலைவன் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனின் இராணுவத்தில் சேவையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராசிரியர் என அழைக்கப்படும் இவரின் பெயர் அப்துல்லா கர்தாஸ் என தெரிவிக்கப்படுகின்றது. இவர் பயங்கரவாதி அபுபக்கர் பக்தாதி சிறைப்படுத்தப்பட்டிருந்த போது அவருடன் சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர் எனவும் கூறப்படுகின்றது. இவர் பக்தாதியில் நெருங்கிய கொள்கை வகுப்பாளராக செயற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. ஐ.எஸ். அமைப்பின் செய்தி ஊடகமான அமாக் வ…
-
- 1 reply
- 688 views
-
-
பக்முட் ரஷ்யா வசம்? உக்ரைன் மறுப்பு! உக்ரைனில் உள்ள பக்முட்டின் நகர மண்டபத்தின் மீது ரஷ்யக் கொடியை உயர்த்தியதாகக் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் அறிவித்துள்ளார். இருப்பினும், உக்ரைனியப் படைகள் இன்னும் மேற்கு மாவட்டங்களில் குவிக்கப்பட்டிருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். உக்ரைன் இந்த காணொளியை ஒரு சோடிக்கப்பட்டது என்று நிராகரித்தது மற்றும் அதன் இராணுவம் இன்னும் பக்முட்டை தன்னகத்தே வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. பல மாதங்களாக ரஷ்யா கைப்பற்ற முயற்சித்துவரும் கிழக்கு நகரமான பக்முட் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை என உக்ரைனின் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ரஷ்ய …
-
- 0 replies
- 729 views
-
-
அகமதாபாத்: பக்ரீத் திருநாளையொட்டி முஸ்லீம்களுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் விடுத்திருந்த டிவிட்டர் செய்தியில், இந்த திருநாள், நமது சமூகத்தில் சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் பலப்படுத்த உதவட்டும் என்று கூறியிருந்தார் மோடி. பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://tamil.oneindia.in/news/india/narendra-modi-tweets-eid-greetings-185462.html
-
- 0 replies
- 388 views
-
-
பஙய்கரவாதமா ?? விடுதலைப் போராட்டமா? டென்மார்க்கில் நீதிமன்றில் இன்று தீர்ப்பு! Danish Court About to Decide on FARC and the EU Terror Lists Copenhagen from September 3rd: The highly controversial trial on Danish support for FARC ’T-shirts and terrorism’ is about to reach it’s final point. If the Eastern High Court decides to follow up the acquittal from the City Court of Copenhagen, Denmark could be the first country in the European Union to dismiss the EU terror list. Denmark’s Eastern High Court is examining the case from September 3rd to September 11th. The trial is already making headlines in Danish news papers and national radio. http://www.fightersa…
-
- 0 replies
- 1.2k views
-
-
பங்களாதேசிலிருந்து புறப்பட்ட ரோகிங்யா அகதிகளின் ஐந்து படகுகள் - மனித உரிமை அமைப்பு தகவல் By RAJEEBAN 20 DEC, 2022 | 05:36 PM இடைநடுவில் சிக்குண்டுள்ள ரோகிங்யா அகதிகளி;ற்கு பாதுகாப்பை வழங்கவேண்டும் என ரோகிங்யாக்களின் மனித உரிமை அமைப்பொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. புதுடில்லியை தளமாக கொண்ட ரோகிங்யா ஹியுமன் ரைட்ஸ் இனிசியேட்டிவ் என்ற அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது ரோகிங்யாக்களி;ன் மனித உரிமை அமைப்பான நாங்கள் இலங்கையின் வடபகுதி கடலில்; 18ம் திகதி தத்தளித்துக்கொண்டிருந்த 105 ரோகிங்யா அகதிகள் உடனான படகை காப்பாற்றியமைக்காக இலங்கை கடற்படையினருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம். பல உய…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
பங்களாதேசிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்கு கனடாவில் பிறந்த 20 வயதுடைய ஜெரின் மிர் என்ற பெண் இரயிலில் மோதுண்டு இறந்ததாக ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டாலும் தற்போது அது ஒரு கொலையென்ற சந்தேகம் வலுத்துள்ளது. பங்களாதேசிலுள்ள மருத்துவக் கல்லூரியொன்றில் கற்பதற்காக அங்கு சென்று வசித்து வந்த மேற்படி பெண் இரண்டாம் வருடம் கற்றுக் கொண்டிருக்கும் போதே தனது ஆண் துணை நண்பரை அங்கு தேர்வு செய்ததாகவும், தன்னுடன் படிக்கும் ஒரு நண்பி மூலமாக அறிமுகமான மேற்படி ஆண் நண்பர் லண்டனில் கல்வி கற்றபின்னர் பங்களாதேசில் தனது பெற்றோருடன் வசித்து வந்ததாகவும் இந்த இருவரும் தங்களது உறவை கடந்த செப்டம்பரில் முகப்புத்தகம் மூலம் வெளிப்படுத்தியதாகவும் தெரியவருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரும் இவரது ஆண் நண்…
-
- 0 replies
- 715 views
-
-
பங்களாதேசில் ரோஹிங்கியா குழந்தைகள் விவரிக்க முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர் – யுனிசெப் பங்களாதேசுக்கு அகதிகளாக இடப்பெயர்ந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களில் 58சத சதவீதத்தினர் குழந்தைகள் என ஐ.நாவின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது, மேலும் அங்கு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகள் பலர் தொற்று நோய்களாலும், ஊட்டசத்துக் குறைபாடுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தைகள் நல சர்வதேச அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது. ரோஹிங்கிய குழந்தைகள் ஆபாயகரமான எதிர்காலத்தை எதிர் நோக்கியுள்ளனர் எனவும் அவர்கள் ஏமாற்றம், வலி போன்ற விவரிக்க முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பங்களாதேசில் அகதிகளாக முகா…
-
- 1 reply
- 807 views
-
-
பங்களாதேஷில் 8,559 பேர் கைது பங்களாதேஷில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பை சார்ந்த 119 பேர் உட்பட சந்தேகத்தின் பேரில் 8,559 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பங்களாதேஷில் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற மரணங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த பாரிய தேடுதல் வேட்டையை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த தடை செய்யப்பட்ட அமைப்பானது, கடந்த காலங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் மற்றும் அந்நாட்டிலுள்ள இந்து பூசகர்களை தாக்கிய சம்பவங்களில் தொடர்புப்பட்டவர்கள் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தேடுதல் நடவடிக்கையின்…
-
- 0 replies
- 344 views
-
-
பங்களாதேஷில் இந்து ஆசிரமமொன்றைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்நாட்டில் சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிந்திய தாக்குதல் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ ஸ்ரீ தாகுர் அனுகுல்சந்திர ஆசிரமத்தைச் சேர்ந்த நிரஞ்சன் பண்டே (62 வயது) என்ற மேற்படி பணியாளர் காலை நேர நடைப் பயிற்சிக்குச் சென்ற போது தாக்குதல்தாரிகளால் இலக்குவைக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு ஏற்பட்டுள்ள நீரிழிவு நோயின் பொருட்டு மருத்துவர்களின் ஆலோசனைப் பிரகாரம் தினசரி நடைப் பயிற்சியை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அவரை சூழ்ந்து கொண்ட தாக்குதல்தாரிகள் குழுவொன்…
-
- 0 replies
- 365 views
-
-
பங்களாதேஷில் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரோஹிங்கியா அகதிகள் 7 பேர் உயிரிழப்பு by : Dhackshala பங்களாதேஷில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரோஹிங்கியா அகதிகள் 7 பேர் கொல்லப்பட்டனர். மியன்மாரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தனர். பங்களாதேஷ் நாட்டில் இருந்து குடிபெயர்ந்த இவர்களில் சிலர், கடந்த 2012இல் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக மியன்மார் இராணுவத்தினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மியன்மாரில் இராணுவ நடவடிக்கைகள் தொட…
-
- 1 reply
- 368 views
-
-
பங்களாதேஷில் ஷரியா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தில் இடம்பெற்ற மோதலில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவது, பங்களாதேஷில் அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா தலைமையில் மதசார்பற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இங்கு இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று ஹிபாசத்-இ-இஸ்லாம் என்று புதிய அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. மதத்தை அவதிக்கும் நாத்திகர்களை தூக்கில் போட வேண்டும். அதற்கு வகை செய்யும் மத அவமதிப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ”டாக்கா முற்றுகை” என்ற போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டாக்காவில் 5 லட்சம் ஆதரவாளர்கள் குவி…
-
- 0 replies
- 359 views
-
-
பங்களாதேஷை சூறையாடி வரும் மோரா சூறாவளி..! இந்துசமுத்திரத்தின் வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது, தற்போது மோரா சூறாவளியாக வலுவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் கிழக்கு கடற்கரை பகுதியை தாக்கியதால் சுமார் 10 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மோரா சூறாவளியானது பங்களாதேஷின் சிட்டாகொங் (CHITTAGONG) நகரத்திலிருந்து தெற்கு-தென்மேற்காக 630 கிலோ மீற்றர் தூரத்திலும் நிலைகொண்டிருந்த நிலையில் நேற்று அமைதியாக தென்கிழக்கு பகுதியை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூறாவளியின் அபாய அளவு 10ஐ தொடவே, சுமார் 10 இலட்சம் மக்கள் உடனடியாக பாதிப்பு பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முக…
-
- 0 replies
- 416 views
-
-
பங்களாதேஷில் 8 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 க்கும் அதிகமானோர் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. சுமார் 35 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 150 பேர் வரை முதலுதவி பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம் மீட்புப் பணியை கையேற்றுள்ளதாகவும் துரிதமாக அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. டாக்காவின் சாவார் மாவட்டத்தில் அமைந்துள்ள ரானா பிளாஸா என்ற கட்டிடமே இன்று அதிகாலை 8.30 மணியளவில் இடிந்து வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/worl…
-
- 12 replies
- 1.1k views
-
-
பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு அசிட் வீச்சு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப ஆட்ட நாயகனான தமீம் இக்பாலின் மனைவி மற்றும் மகனுக்கு லண்டனில் அசிட் வீசி தாக்குதல் இக்பாலின் மனைவி ஆயிஸா சித்திக் மற்றும் அவரது மகன் இருவரும் லண்டனில் உள்ள உணவகத்திற்கு சென்றிருந்த வேளை அவ் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களால் தடுக்கப்பட்டுள்ளனர். அவர் இஸ்லாமிய கலாச்சார உடையான ஹபாயா அணிந்திருந்தமையால் அதை கலட்டிவிட்டு உள்நுழையுமாறு உரிமையாளர் எச்சரிக்க அவர் உணவகத்தை விட்டு வெளியேறும் வேளையிலேயே அசிட் வீசப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இங்கிலாந்தில் கிரிக்கட் போட்டித்தொடரில் விளையாடிக்கொண்டிருந்த இக்பால் இடையில…
-
- 2 replies
- 432 views
-
-
[size=4]2009 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்ட பங்களாதேஷ் எல்லைக்காவல் படையினர் 665 பேருக்கு பங்களாதேஷ் இராணுவ நீதிமன்றமொன்று இன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதன் மூலம் இக்கிளர்ச்சி தொடர்பாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5000 ஐ கடந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு டாக்காவிலுள்ள பங்களாதேஷ் ரைபிள்ஸ் படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பங்களாதேஷ் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 57 பேர் உயிரழந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக 44 படையணியைச் சேர்ந்த 665 பேர் குற்றவாளிகள் என பங்களாதேஷ் இராணுவ நீதிமன்றம் இன்று அறிவித்தது. குற்றஞ்சுமத்தப்பட்ட 673 பேரில் 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனையோருக்கு 4 மாதங்கள் முதல் 7 வருடகாலம் வரையான சி…
-
- 0 replies
- 389 views
-
-
பங்களாதேஷ் தலைநகரிலுள்ள வீதிகளில் இரத்த வெள்ளம் பாய்ந்ததால் பரபரப்பு பங்களாதேஷின் டாக்கா நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கடும் மழைவீழ்ச்சியையடுத்து அந்நகரின் வீதிகளிலும் கார் தரிப்பிடங்களிலும் இரத்த வெள்ளம் பாய்ந்ததால் பிரதேசவாசிகள் பெரும் திகைப்புக்குள்ளானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தியாகத் திருநாளான ஹஜ் பெருநாளையொட்டி அந்நகரின் சில பிரதேசங்களில் செம்மறியாடுகள், ஆடுகள் மற்றும் மாடுகள் உள்ளடங்கலான கால்நடைகள் பெருமளவில் பலி கொடுக்கப்பட்டிருந்ததால் அந்தக் கால் நடைகளின் குருதி வெள்ள நீரில் கலந்த தாலேயே இவ்வாறு வீதிகளில் இரத்த வெள்ளம் பாய்ந்துள்ளது. h…
-
- 0 replies
- 478 views
-
-
பங்களாதேஷ் தாக்குதல்: இரண்டு இலங்கையர்களும் மீட்கப்பட்டனர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கபே ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில், பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் எந்தவித பாதிப்புமின்றி மீட்கப்பட்டுள்ளதாக, டாக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/176022/பங-கள-த-ஷ-த-க-க-தல-இரண-ட-இலங-க-யர-கள-ம-ம-ட-கப-பட-டனர-#sthash.uB4xtQVQ.dpuf
-
- 1 reply
- 238 views
-