Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹமாஸ் விடுவித்த 7 பணயக்கைதிகளுடன் இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்ற காட்சி 13 அக்டோபர் 2025, 09:28 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹமாஸ் இரண்டு தொகுதிகளாக 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், பின்னர் இஸ்ரேல் படைகளால் தாயகம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தங்களது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருதரப்பிலும் நீண்ட நாட்களாக பிரிந்திருந்த உறவுகளை மீண்டும் சந்திக்கும் ஆவலில் குடும்பத்தினர் உணர்ச்சிமயமாக காட்சியளித்தனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இஸ்ரேலிய பணயக்கை…

  2. கரோனாவால் ஒவ்வொரு நாட்டின் பாதிப்புக்கும் சீனாதான் பொறுப்பு; பல லட்சம்கோடி டாலர்களில் இழப்பீடு கேளுங்கள்; ட்ரம்ப்பிடம் இந்திய வம்சாவளி அரசு வழக்கறிஞர் வலியுறுத்தல் கரோனா வைரஸ் இயற்கையானதாக இருந்தாலும், சீனாவின் வுஹான் நகர ஆய்வகத்திலிருந்துதான் கவனக்குறைவாக பரவியது, கோவிட்-19 வைரஸால் ஒவ்வொரு நாடும் அனுபவிக்கும் துன்பத்துக்கும் சீனாதான் பொறுப்பு, கரோனா வைரஸால் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு கேளுங்கள் என அதிபர் ட்ர்ம்ப்புக்கு இந்திய வம்சாவளி அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ரவி பத்ரா வலியுறுத்தியுள்ளார் அமெரிக்க அரசி்ன் தலைமை வழக்கறிஞர்களில் ஒருவராக இருக்கும் ரவி பத்ராவும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர். கரோனாவால…

    • 1 reply
    • 305 views
  3. ஜேர்மனியுடனான எல்லையை மீண்டும் திறக்க ஆஸ்திரியா திட்டம்! ஜேர்மனியுடனான எல்லையை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து பயணிகளுக்கு எல்லை மூடப்பட்ட பின்னர், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு குறித்த எல்லை திறக்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆஸ்திரியாவும் ஜேர்மனியும் தங்கள் எல்லையைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரிய சுற்றுலாத்துறை அமைச்சர் எலிசபெத் கோஸ்டிங்கர் தெரிவித்துள்ளார். மேலும், ஜேர்மனி அதிபர் அங்கலா மெர்கல் மற்றும் ஆஸ்திரிய ஜனாதிபதி செபாஸ்டியன் குர்ஸ் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) எல்லையை படிப்படியாக திறப்பதற்…

  4. அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பென்டகனை எதிர்த்து பேசி இருந்ததை தற்போது அந்நாட்டு ராணுவம் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறது. இதனால் அதிபருக்கும் இராணுவத்திற்கும் இடையிலான மோதல் முற்றி இருக்கிறது. அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது மொத்தமாக அந்த நாட்டை உலுக்கி உள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிலைகுலைந்து போய் உள்ளார். அவருக்கு எதிராக மிக கடுமையான போராட்டங்கள் அந்த நாட்டில் கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது. போராட்டங்களை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் அங்கு தேசிய பாதுகாப்பு படையை களமிறக்கி உள்ளார். அதோடு அங்கு ராணுவத்தை களமிறக்க…

  5. அமெரிக்காவில் போலிஸ் மற்றும் அவர்கள் சேவை செய்யும் சமூகங்கள் இடையே உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டிய பணியில் அமெரிக்கா அதற்கு அருகில் கூட இல்லை என அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.வாஷிங்டனில் பேசிய அதிபர் ஒபாமா, கருப்பின மற்றும் ஹிஸ்பானிக் சமூகங்களிடம் நம்பிக்கையை வளர்க்க நிறைய விஷயங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், போலிஸ் வன்முறைகள் முறையாக விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.மிக சமீபத்தில் லூயிசியானா மற்றும் மின்னெசோட்டா மாகாணங்களில், பெரிதும் அறியப்பட்ட சம்பவங்களில் கறுப்பின ஆண்கள் அடுத்தடுத்து போலிஸால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து, அதிபர் ஒபாமா அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை சந்தித்து வருகிறார். …

  6. அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு துடிப்பான இளைஞர், பீகாரில் உள்ள குடிசைப்பகுதிகளுக்கு சென்று, காசநோய்க்கும் இலவச மருத்துவ சேவை செய்யும் நிகழ்ச்சி அனைவரும் பாராட்டும் நிலையைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் Massachusetts Institute of Technology (MIT) என்ற கல்லூரியில் PhD படித்த மணிஷ் பரத்வாஜ் என்ற இளைஞர், Innovators in Health (IIH) என்ற அமைப்பின் CEO ஆக உள்ளார். அவர், தன் குழுவினர்களுடன் பீகார் மாநிலத்தின் சமாஸ்டிபூர் மாவட்டத்தில் உள்ள டால்சிங்சாரை என்ற இடத்திற்கு சென்று, அங்குள்ள ஏழை எளிய குடிசையில் வாழும் மக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, அந்நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தேவைப்படும் அதிநவீன சிகிச்சைக்கு வழிவகை செய்துள்ளார். டால்சிங்காரை பக…

  7. சிரியா துயரம்: போரின் வலியை உலகுக்கு உணர்த்த 'போகிமான் கோ' விளையாட்டை நாடிய கலைஞர்கள்! சிரியாவின் அவல நிலையை 'போகிமான் கோ' விளையாட்டு மூலம் உலகுக்கு உணர்த்தும் காட்சி. உலக முழுவதும் உள்ள இளைஞர்கள் 'போகிமான் கோ' என்ற வீடியோ கேமில் வரும் பிக்காச்சூ (pikachu) கதாபத்திரத்தைப் பிடிக்க உயிரை பணயம் வைத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சிரியாவை சேர்ந்த இருவர் 'போகிமான் கோ' புகழ் பிக்காச்சூவின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நிலையை பிற உலக நாடுகள் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். சிரியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், கலைஞருமான காலித் அகில் 'போகிமான் கோ' வைப் பற்றி கேள்வியுற்று அவ்விளையாட்டை, போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் வீதிக…

  8. மும்பை, துபாயில் இருந்து மலேவுக்கு 309 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற எமிரேட்ஸ் விமானம், அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, புகை வெளிப்பட்டது. இதனால், விமானி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறைக்க அனுமதிகேட்டார். அனுமதி கிடைத்ததும் மும்பை விமான நிலையத்தின் 9-வது ஓடுதளத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் பத்திரமாக மீட்கபட்டனர். உரிய நேரத்தில் விமானத்தில் புகை வெளியானது கண்டறியப்பட்டு தரையிறக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் புகை வெளிப்பட்டதற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து கருத்து கேட்…

  9. அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக சக் ஹெகலை அமெரிக்க அதிபர் ஒபாமா நியமிப்பார் என அமெரிக்க மீடியா அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புதிய பாதுகாப்பு செயலாளராக ‌சக் ‌ஹெகலை ஒபாமா இன்று அறிவிக்க உள்ளதாகவும் குடியரசு கட்சி இதற்கான ஒப்புதல் இன்று அளித்து ஹெகலை பாதுகாப்பு செயலாளராக அறிவிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. 66 வயதான சக் ஹெகல், முன்னாள் குடியரசுக்கட்சியின் பிரநிதிகள் சபையின் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-004400436.html

    • 2 replies
    • 563 views
  10. மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை பல மில்லியன் டொலர் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு எதிராக முதற்கட்டத்தில் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. குறித்த குற்றச்சாட்டுகளுக்கான அனைத்து ஆதாரங்களும் முழுமையாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாகவும் அவையனைத்தும் சந்கேத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி இதன்போது அறிவித்துள்ளார். எனினும் நம்பிக்கை துரோகம், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பணச்சலவை ஆகிய குற்றங்கங்களில் அவ…

  11. அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்கு எதி­ராக 21 சிறு­வர்கள் வழக்குத் தாக்கல் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு கால­நிலை மாற்­றத்தால் ஏற்­படக் கூடிய பாதக விளை­வு­களைத் தடுக்க போது­மான நட­வ­டிக்­கை­களை எடுக்கத் தவ­றி­யுள்­ள­தாக குற்­றஞ்­சாட்டி 21 சிறு­வர்­களை உள்­ள­டக்­கிய குழு­வொன்று அவ­ருக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­துள்­ளது. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்ட இந்த வழக்குத் தாக்கல் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. அமெ­ரிக்­கா­வெங்­கு­முள்ள 8வய­துக்கும் 19 வய­துக்கும் இடைப்­பட்ட வய­ து­டைய மேற்­படி சிறு­வர்­களை உள்­ள­டக்­கிய 'எங்கள் சிறு­வர்­க­ளது அறக்­…

  12. அமெரிக்காவின் ஹ்யூஸ்டன் நகரில் துப்பாக்கிச் சூடு 9 பேர் காயம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹ்யூஸ்டன் நகரில் உள்ள வர்த்தக வளாகத்திற்கு அருகில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்துள்ளனர் என்று டெக்ஸாஸ் போலிசார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் குடியிருப்புவாசிகள் அந்த பகுதியை தவிர்க்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபரை சுட்டுக் கொன்றுவிட்டதாகவும்; அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் அவரின் நிறுவனம் பிரச்சனைகளில் இருந்ததாகவும் போலிஸார். தெரிவித்துள்ளனர் இதில் வேறுயாருக்கும் தொடர்பில்லை என கருதப்படுவதாக நகரின் தலைமை போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். http://www.bbc.com/tamil/global-37473010

  13. இன்றைய நிகழ்ச்சியில், * மேத்யூ சூறாவளியின் அழிவில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் ஹைட்டி மக்கள்; அதன் அடுத்தகட்ட பாதிப்பை எதிர்கொள்ளத் தயாராகும் அமெரிக்கா மற்றும் பஹாமாஸ் பகுதிகள். * வங்கதேசத்தில் அதிகரித்துவரும் இஸ்லாமியவாத வன்முறை அச்சத்தை அந்நாடு எப்படி எதிர்கொள்கிறது? இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் போட்டிக்கான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இதற்கு பதிலளிக்குமா? * நூற்று பதினைந்து வயது வரை நிறைவாழ்வு வாழ ஆசையா? நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்கள் உடலும் உறுப்புகளும் ஒத்துழைக்காது என்கிறது புதிய ஆய்வின் முடிவுகள்.

  14. ஈழத்தமிழரை பாதுகாக்க முல்லைத்தீவுக்கு படகு மூலம் செல்வோம்: தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு [ புதன்கிழமை, 04 பெப்ரவரி 2009, 12:51.46 PM GMT +05:30 ] இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 9ம் தேதி படகு மூலம் முல்லைத்தீவு செல்லப்போவதாக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் பிரபு தலைமையில் …

  15. அதிபர் பதவிக்காக சொந்த வர்த்தகத்தை கைவிடப்போவதாக டிரம்ப் அறிவிப்பு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது சொந்த வர்த்தக வேலைகளை விட்டுவிடப்போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக செயல்படும் தனது பொறுப்பில் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான முடிவை எடுப்பதற்கு தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தனது தொழிலுக்கும் தனது பதவிக்கும் இடையில் முரண்பாடு வராமல் இருக்க இப்படி ஒரு முடிவை எடுத்ததாக அடுத்தடுத்த டிவிட்டர் செய்திகளில் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த மேலும் விவரங்களை, டிசம்பர் மாதத்தின் இடைத் தேதிகளில், தனது குழந்தைகளுடன் சேர்ந்து செய்தியாளர…

  16. கணவரை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் பூந்தமல்லி அகதிகள் முகாமில் உள்ள பெண், குழந்தைகளுடன் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கையை சேர்ந்த ஜெயமோகன், சந்திரகுமார், பகிரதன், கங்காதரன் ஆகியோர் ஒரு ஆண்டுக்கு மேலாக உள்ளனர். இவர்கள் கடந்த 10 நாட்களாக, ரூ.70 உணவுப்படியை ரூ.150ஆக உயர்த்தக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் கடந்த வாரம் சந்திரகுமாரின் மனைவி ஜெயநந்தினி கணவனை பார்க்க வந்தார். அவரை போலீசார் அனுமதித்தனர். பின்னர் அவர்களுடன் சேர்ந்து ஜெயநந்தினியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டா…

  17. பாலியல் அடிமைகள் விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென் கொரிய மதகுரு தீக்குளிப்பு தென் கொரி­யா­வா­னது இரண்டாம் உலகப் போர் கால­கட்­டத்தில் ஜப்­பானால் பாலியல் அடி­மை­க­ளாக நடத்­தப்­பட்ட பெண்கள் தொடர்பில் அந்­நாட்­டுடன் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து தென் கொரிய பௌத்த மத­குரு ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்­டுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தனர். குறிப்­பிட்ட 64 வயது மத­குரு சனிக்­கி­ழமை இரவு மத்­திய சியோலில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் முன்­னி­லையில் தென் கொரிய ஜனா­தி­பதி பார்க் கெயுன்–ஹை பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுத்­த­வாறு தனக்குத் தான…

  18. கொலம்பியாவில் அரசாங்கத்திற்கும் இடதுசாரி ஃபார்க் இயக்கத்தினருக்கும் இடையில் கடந்த 6 மாத காலத்துக்கும் அதிககாலம் நடந்துவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, இரு தரப்பினருக்கும் இடையே நில சீர்திருத்தம் தொடர்பான இணக்கப்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. 'கிராமப்புற கொலம்பியாவின் அதிரடி மாற்றத்துக்கு இந்த உடன்பாடு வழிவகுக்கும்' என்று இருதரப்பும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பொருளாதார மற்றும் சமூக ரீதியான அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டுவரவும் ஏழை விவசாயிகளுக்கு காணிகளை வழங்கவும் இந்த ஒப்பந்தத்தில் கோரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்கும் அதிக காலமாக தொடர்ந்த உள்நாட்டு மோதலை முடித்துவைத்துள்ள அமைதிப் பேச்சுக்களில் பெர…

  19. ரொரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு நிதி உதவி.! ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக 175,000 கனேடிய டொலர் நிதி உதவியை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன், இந்தியாவிலுள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்தி தமிழ் வளர்க்கப்படும் என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பார்க் பல்கலைக்கழகம், மலேசியாவிலுள்ள மலேயா பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும்வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும். இதற்கென ஆண்டுதோறும் ஐந்து கோடி ரூப…

  20. 5th June 2013 உலக அளவில் அணுஆயுத இருப்பு பற்றிய புள்ளி விவரங்களை சிப்ரி (SIPRI) எனப்படும் ஸ்டாக்ஹாம் இண்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (Stockholm International Peace Research Institute) வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் அணு ஆயுதங்கள் குறைந்திருந்த போதும் இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் அணுஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மிரட்டும் வடகொரியா உலகம் முழுவதும் 9 நாடுகளில் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இதில் வட கொரியா தவிர மற்ற 8 நாடுகளில் அணு ஆயுதங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2013-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, ரஷ்யாவில் 8,500 அணு ஆயுதங்களும், அமெரிக்காவில் 7,700 அணு ஆயுதங்களும் பிரான்சில் 300 அணு ஆயுதங்களும…

  21. இந்திய தேர்தல் முடிவுகள் ஹிமாசல் பிரதேசத்தில் பாரதீய ஜனதாக் கட்சி முன்னணியில் (மொத்தமுள்ள நான்கு ஆசனங்களில் மூன்றில் முன்னணியில்) முதல் சுற்று முடிவில் சிதம்பரம் முன்னணியில்

  22. பாரிஸ் காவலர்கள் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் செய்துள்ள கருப்பின இளைஞருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானவர்கள் பாரிஸ் நகர தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்திவருகிறார்கள். அந்த இருபத்தி இரண்டு வயது இளைஞர் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் புகார் வெளியானதில் இருந்து பாரிஸ் புறநகர் பகுதிகளில் பதட்டம் அதிகரித்து வருகிறது. ஒரு காவலர் மீது பாலியல் புகாரும் மூவர் மீது தாக்குதல் புகாரும் பதியப்பட்டுள்ளது. ஆனால் அதனால் பாரிஸ் தெருக்களில் வெளிப்படும் கோபத்தைக் குறைக்கமுடியவில்லை.

  23. புன்னகை மன்னன் ,கன்னத்தில் முத்தமிட்டாள்,தெனாலி போல இதையும் விட்டு விட கூடாது தோழர்களே!! படத்தின் திரை தோல்வியே தமிழர் எழுச்சியின் மறுவடிவமாக மாறும்,இனி இப்படி ஈழவிடுதலை குறித்து தவறாக பேசும் படங்களின் வரவை ஒழிக்கும்!இப்படம் திரை இடப்பட்டால் திரை அரங்கத்தில் உள்ள திரை சீலையை கிழிப்பது உறுதி!இனி திரையிலும் தரையிலும் அடி தான்! இனம் வாழ நாம் செய்யும் செயல் இருந்தால்!அது தரம் தாழ்ந்து போவது போல் இருந்தாலும் தவறு இல்லை என்பது கருத்து!!!! ## இத்திரைப்படம் தமிழகத்தில் திரை இடப்பட்டால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டால் கேட்டால் நாங்கள் பொறுப்பு அல்ல !அது எங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வுளாய் அமையும்!## -- மானம் உள்ள தமிழ் மாணவர்கள்-- மெட்ராஸ் கஃபே படத்துக்க…

  24. ஹைதராபாத்: பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறார். ஹைதராபாத் லால் பகதூர் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த பிரசாரக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு தனது முதல் பிரசார உரையை நிகழ்த்துகிறார். பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் அவரது இந்த முதல் பிரசாரக் கூட்டம் பெரும் கவனிப்புக்குரியதாக மாறியுள்ளது. மோடி தனது உரையில் காங்கிரஸுக்கு எதிராக என்னை மாதிரியான திட்டங்களை, பிரசாரத்தை, கோஷத்தை வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மோடியின் இந்தக் கூட்டத்தில் லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று பாஜக தரப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.