உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் தமிழினத்தினர் திட்டமிட்டு அழிக்கப்பட்ட இனப் படுகொலைக்கு அந்நாட்டு அதிபர் ராஜபக்ச எந்த அளவிற்கு குற்றவாளியோ, அதே அளவிற்கு அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதியும் குற்றவாளியே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறினார். 'ஈழம் எமக்கு அரசியல் அல்ல... அவசியம்' என்ற தலைப்பில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நேற்றிரவு நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய சீமான், சமீபத்தில் சென்னையில் கலைஞர் கருணாநிதி கூட்டிய டொசோ மாநாட்டில், ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலை பற்றியோ அல்லது அந்தப் படுகொலைக்கு காரணமான ராஜபக்ச உள்ளிட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்றோ ஒரு தீ…
-
- 1 reply
- 488 views
-
-
விக்கிலீக்ஸ் இணையத்தின் ஸ்தாபகர் ஜூலியஸ் அசான்ஜீயை கைது செய்யப் போவதாக பிரித்தானியா அச்சுறுத்தல் விடுப்பதாக ஈக்வடோர் குற்றம் சுமத்தியுள்ளது. லண்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவிற்கான தமது தூதரகத்தில் அசான்ஜீ அரசியல் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஈக்வடோர் அறிவித்துள்ளது. இவ்வாறான ஓர் நிலைமையில் பிரித்தானிய அரசாங்கம், தூதுரகத்திற்குள் அத்துமீறி அசான்ஜீயை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் அசான்ஜீ ஈக்வடோர் தூதரகத்தில் தங்கியிருக்கின்றார். பாலியல் வன்முறை மற்றும் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் அசான்ஜீ மீது சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியா அசான்ஜீயை கைது செய்தால் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ள நேரிடும் என ஈக்வடோர் வெளிவிவகார…
-
- 20 replies
- 1.2k views
-
-
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, அண்ணமையில் இலங்கை கடல்ப்படையால் கொல்லப்பட்ட மீனவர் சம்பந்தமாக பிரதமர் மன்மோகன் சிங்கிக்கு அனுப்பிவைத்த கடிதமொன்றில், மத்தியின் அசமந்த போக்கால்த்தான் தமிழ் நாட்டு மீனவர்களின் கொலை தொடர்வதாக குற்றம் சட்டியிருக்கிறார். Centre 'Soft Handling' Attacks on TN Fishermen: Jaya PTI | Chennai | Aug 20, 2012 Charging the government at the Centre with "soft handling" the issue of Sri Lankan Navy's alleged attacks on Tamil Nadu fishermen, Chief Minister Jayalalithaa today asked it to ensure that the island nation's Navy strictly refrains from harassing them with impunity. "The Sri Lankan Navy, emboldened by the soft handling of the iss…
-
- 2 replies
- 527 views
-
-
அம்மா உன்பிள்ளை உயிரோடு இல்லை என்றே நினைக்காதே என்று விடுதலை பாடிய உன்னிக்கிருஷ்ணனுக்கு டோக்கிளஸ் பொன்னாடை போர்க்குது.
-
- 8 replies
- 3.3k views
-
-
ஜப்பானில் பயங்கரம்... ஊறுகாய் சாப்பிட்ட 6 பேர் பலி! டோக்கியோ: ஜப்பானில் சாதாரண ஊறுகாயை சாப்பிட்ட 6 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. ஈ கோலை பாக்டீரியாவால் கெட்டுப் போன ஊறுகாய் அது என்று கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு ஜப்பானில் உள்ள ஹொக்கைடோவில்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளில் பேக் செய்யப்பட்ட சீன நாட்டு முட்டைகோஸ் ஊறுகாய் பேக் செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. இதை வாங்கிச் சாப்பிட்டவர்கள்தான் தற்போது பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். 10 நாட்களுக்கு முன்பே பிரச்சினை உருவாகி விட்டது. இந்த கெட்டுப் போன ஊறுகாயை சாப்பிட்டு இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் …
-
- 0 replies
- 642 views
-
-
தமிழகத்தில் தீயாக பரவிய மெகந்தி பீதியால் விடிய விடிய மக்கள் அவதி!! சென்னை: மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்துக் கொண்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைவார்கள், தோல்வியாதி ஏற்படும், கை, கால்கள் பாதிக்கப்பட்டு அவற்றைத் துண்டிக்கும் நிலை ஏற்படும் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கும் பெண்களும், குழந்தைகளும் படையெடுத்து வந்தனர். இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று பெண்களும், குழந்தைகளும் கைகள் மற்றும் கால்களில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்து அலங்கரித்துக் கொண்டனர். பெரும்பாலானோர் கோன் வடிவில் உள்ள ரெடிமேட் மெஹந்தியால் அலங்காரம் செய்து கொண்டனர். இந…
-
- 0 replies
- 935 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 19, ஆகஸ்ட் 2012 (8:46 IST) சீன மாணவி உலக அழகியாக தேர்வு! இந்திய அழகிக்கு சிறப்பு பட்டம்! உலக அழகி பட்டம் வென்ற சீன மாணவி வென் ஜியாவை (நடுவில் இருப்பவர்) படத்தில் காணலாம். 2வது மற்றும் 3வது இடம் பிடித்த வேல்ஸ்சின் ஷோபி (இடது), ஆஸ்திரேலியாவின் ஜெஸிகா (வலது) ஆகியோர் உடன் இருக்கிறார்கள். 2012-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி, சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த 23 வயது வென் ஜியா யு, உலக அழகிப்பட்டத்தை தட்டிச்சென்றார். கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த இவியான் சர்கோஸ், வென் ஜியாவுக்கு உலக அழகி பட்டத்துக்கான கிரீடத்தை சூட்டினார். சீனாவை சேர்ந்தவர் உலக அழகியாக தேர்வு பெறுவது…
-
- 10 replies
- 2.3k views
-
-
14 வயது சிறுமி Annaleise Carr 52 கிலோ மீற்றர் இடைத் தூரமுள்ள நயாகரா ஏரியை இன்று பின்னேரம் வெற்றிகரமாகக் கடந்து இளம் வயதில் இந்த ஏரியைக் கடந்தவர்களில் முதலாவது சிறுமி என்ற சாதனையை நிலை நாட்டியுள்ளார். இவர் புற்றுநோயிற்குள்ளான சிறுவர்களின் camping இற்கு நிதி சேகரிக்கவே இந்த சாதனையை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்கள்: http://www.thestar.com/news/canada/article/1243772--lake-ontario-swimmer-reaches-50-000-donation-goal-keeps-swimming
-
- 2 replies
- 521 views
-
-
கடந்த ஞாயிறு அதிகாலையில், ஐந்து கருப்பு அங்கி அணிந்த நபர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களில் ஏறி மத்திய ஏதென்ஸில் ஓமோனிய சதுக்கத்திற்கு அருகே சவாரி செய்து குடியேறிவய்ரகளை வேட்டையாடத் தொடங்கினர். 19 வயது ஈராக்கியர் ஒருவரைக் கண்டபோது, அவர்கள் ஈராக்கியரை தங்கள் முஷ்டிகளாலும் கற்களாலும் தாக்கி, அவரை கத்தியால் பல முறை குத்தினர். ஒரு மருத்துவமனையில் அந்த இளைஞர் அன்றே இறந்து போனார். மோட்டார் சைக்கிள் கும்பல் ஏற்கனவே ஒரு ருமேனியரையும் மோரோக்கோக்காரரையும் இதே பகுதியில், பொலிசாரின் தலையீடு இல்லாமல், தாக்கியுள்ளது. 2012ன் முதல் பாதியில் இனவெறித் தாக்குதல்களினால் 500 குடியேறுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்தித்தாள் Ta Nea கொடுத்துள்ள தகவல்கள்படி, பல்வேறு அரசு சாரா …
-
- 0 replies
- 438 views
-
-
[size=4]கர்நாடகா மாநிலத்தில் இருந்து, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அச்சம் காரணமாக வெளியேறி வரும் நிலையில், வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷின்டே எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் அமைதி நிலவுவதாகவும், அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களுக்காக மேலதிக தொடரூந்துகள் அசாமுக்கு இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மாநில முதல்வர் ஜெயதீஸ் ஷெட்டருடன் தாமும், பிரதம மந்திரியும் பேசியதாகவும் அவர் கூறினார். இந்த நிலைமை குறித்து ஆராய்வதற்காக உயர் மட்டக் கூட்டம் ஒன்றை மாநில முதல்வர் ஷெட்டர் கூட்டியுள்ளார்.[/size] …
-
- 20 replies
- 1.6k views
-
-
[size=3] [size=4]டெசோ மாநாட்டு தீர்மானங்களில் பல காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடானவை தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]காங்கிரஸ் குழுவின் மறைந்த தமிழக தலைவர்களான சத்தியமூர்த்தியின் 125-வது பிறந்த நாள் விழா மற்றும் ஜி.கே.மூப்பனாரின் 81-வது பிறந்த நாள் விழா அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது.[/size] [size=4]இரு தலைவர்களின் உருவப்படங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.[/size] [size=4]தேர்தல் காலத்தில் பாஜக ஏதாவது ஒரு பிரச்சினையைக் கையிலெடுக்கும். அந்த வகையில்தான் இந்தப் பிரச்சினையையும் …
-
- 0 replies
- 355 views
-
-
`கேடுகாலம் வந்தால் புடலங்காயும் பாம்பாகும், ஒட்டகத்தில் போனாலும் பாம்பு கடிக்கும்’ என்பார்கள். சிரிய அதிபர் ஆசாத்திற்கும் இப்போது இந்த நிலைதான் என்பது சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. மரத்தில் இருந்து கிளைகள் வெட்டப்படுவது போன்று அவரது ஆட்சியில் இருப்பவர்கள் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியுள்ளனர். கடாஃபியும் இவ்வாறு தான் கடைசியில் தனிமரமாக்கி விழுத்தப்பட்டதை உலகம் அறியும். அந்த வகையில்தான் இப்போது சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியும் ஆட்டம் கண்டுகொண்டிருக்கின்றது. ஆசாத் அரசில் பிரதமராக இருந்த ரியாத் ஹ்ஜாப் அண்மையில் யாரும் எதிர்பாராத நிலையில் ஜோர்டானுக்கு தப்பியோடியுள்ளார். தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி ஜோர்டான், துருக்கி, ஈராக் ஆகிய ந…
-
- 0 replies
- 448 views
-
-
[size=2][size=4]கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கம், கடுமையான கண்காணிப்புகளின் பின் மீண்டும் இயங்க துவங்கியுள்ளது. இந்த பக்கத்தில் மிகக் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, விமர்சனங்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.[/size][/size] [size=2][size=4]ட்விட்டரில் பக்கம் ஒன்றை (www.twitter.com/kalaignar89) துவங்கியதை தொடர்ந்து, ஃபேஸ்புக்கிலும் (www.facbook.com/kalaignar89) கணக்கு தொடங்கிய கருணாநிதி, தனக்கென பிரத்யேக இணைய தளத்தையும் (www.kalaignarkarunanidhi.com) நேற்று ஆரம்பித்து, ஹைடெக்குக்கு லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வந்தார்.[/size][/size] [size=2][size=4]கருணாநிதிக்காக ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள், அதில் பிரைவசி செட்டிங்குகளை…
-
- 0 replies
- 664 views
-
-
[size=5]ராணுவ சுரங்கங்கள் எப்படி இருக்கும்: தாமதமாக விழித்துக்கொண்ட மத்திய அரசு[/size] நீண்ட தாமதத்திற்குப் பிறகு, ஒரு வழியாக[size=5] பாகிஸ்தான், சீன எல்லைகளில் சுரங்கப் பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது[/size]. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் எல்லைகளில் சுரங்கப்பாதைகளை அமைத்து பாதுகாப்பை கண்காணிக்கின்றன. சமீபத்தில் கூட இந்திய எல்லைக்குள் நுழையுமாறு பாகிஸ்தான், அத்துமீறி சுரங்கப்பாதையை அமைத்தது தெரிய வந்தது. இதே போன்ற சுரங்கப் பாதைகளை இந்தியாவும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. மத்திய ராணுவ அமைச்சகம், வழக்கம் போல் மெத்தனமாக இருந்துவிட்டு, தற்போது விழித்துக்கொண்டு உள்ளது. [size=5]இதன்படி சீனா, இந்திய எல்லைகளை …
-
- 6 replies
- 973 views
-
-
[ வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012, 02:33.29 பி.ப GMT ] ஜேர்மனிக்கு இனிமேல் எண்ணெய் வழங்குவதில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கும் தடை விதித்துள்ளது. இத்தகவலை அல் அலாம் என்ற அரபு மொழி என்ற ஊடகம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. ஜேர்மனியோடு பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளுக்கும் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. அதே போன்று ஸ்பெயின் மற்றும் கிரீஸ் நாடுகளுக்கும் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி விட்டது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சுமார் நூறு நிறுவனங்களோடு தனக்குள்ள வர்த்தகத்தை ஈரான் முறித்துக் கொண்டுள்ளது, ஆனால் எந்தெந்த நிறுவனங்களுடன் வர்த்தக …
-
- 3 replies
- 1.2k views
-
-
[size=2][size=4]ரஷியாவின் அதிபராக விளாடிமி புதின் பதவி வகிக்கிறார். கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது தடவையாக அதிபராகி உள்ளார். இதற்கு ரஷியாவின் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.[/size][/size] [size=2][size=4]இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையின்போது அதிபர் புதினுக்கு எதிராக பாடல் பாடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து அந்த பாடலை பாடிய பாடகர் குழுவை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.[/size][/size] [size=2][size=4]அதிபர் புதினுக்கு எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்புவதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட இவர…
-
- 7 replies
- 807 views
-
-
[size=4]கேரள மாநில கடையொன்றில் விற்கப்பட்ட, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இருவரை, போலீசார் மீட்டனர்.[/size] [size=4]கேரளா, மலப்புரம் மாவட்டம், மஞ்சேரி பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்த இரு சிறுவர்களை, போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி,14, மற்றும் கோபி,15, என, தெரியவந்தது. சிறுவர்கள் இருவரையும், அவர்களின் பெற்றோர், மஞ்சேரி, வேங்கரா பகுதியில், சிப்ஸ் கடை நடத்தி வரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த வைரமணியிடம், 30 ஆயிரம் ரூபாய்க்கு, ஒரு வருட ஒப்பந்தத்திற்கு விற்றுள்ளனர். சிறுவர்களை வாங்கிய வைரமணி, அவர்களை தன், சிப்ஸ் கடையில் பணி அமர்த்தியுள்ளார். [/size] [size=4]அத்துடன், அதிகாலை 4 மணி முதல் இ…
-
- 0 replies
- 576 views
-
-
[size=6]காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்படுவது சந்தேகமே: பலன் கிடைக்காது என்பதால் மத்திய அரசு தயக்கம்[/size] [size=4]காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டினால், இரு மாநில முதல்வர்களும், தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பர்; கூட்டம் வெற்றியடையாது; எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே, காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்படுவது சந்தேகமே என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.[/size] [size=3][size=4]காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் எனக்கோரி, மே, 18ம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திற்கு, எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. இதையடுத்து, காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோ…
-
- 0 replies
- 484 views
-
-
சிரியாவுக்கான அரபுக்குழுவின் விஷேட இணைத்தூதுவராக கடமையாற்றி வந்த மாஜி ஐ.நா. பொதுக்காரியதரிசி கோபி அனான் தனது பதவியை ராஜினாம செய்துவிட்டார். "உலகம் என்னை மாதிரியே பைத்தியங்களால் நிறைந்திருக்கிறது. பொதுக்காரியதரிசி பான் கி மூன் என்னையும் விட பொருத்தமானவர் ஒருவரை இந்த வேலைக்கு கண்டுபிடித்துவிட்டாராயின் அதையிட்டு ஆச்சரியம் அடையாதீர்கள்" என்று ஊடகவியலாரின் கேள்வி ஒன்றுக்கு பதிலும் அளித்தார். ஐ.நாவின் பாதுகாப்புச்சபையிலிருக்கும் பழி போடுபவர்களையும் பட்டம்தெளிப்பவர்களையும் தனது பதவி விலகலுக்கு குற்றம் சாட்டினார். By NBC News staff and wire services Kofi Annan blamed "finger pointing and name calling" within the U.N. Security Council among the reasons for his de…
-
- 13 replies
- 1k views
-
-
[size=4]தி.மு.க., தலைவர் கருணாநிதியின், "பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை துவக்கினார். துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்தனர்.[/size] [size=4]துவங்கிய மறு நாளான நேற்று மாலை வரை, சுமார், 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்து இருந்தனர். கருணாநிதியின், "பேஸ் புக்' பக்கத்தில் "டெசோ' மாநாட்டு தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன.[/size] [size=4]நேற்று காலை முதலே கருணாநிதியின் பக்கத்தில் இணைந்த புதியவர்கள் பலர், அவருடைய அறிக்கைகள், "டெசோ' மாநாடு, ஈழப் பிரச்னையில…
-
- 16 replies
- 2.3k views
-
-
[size=2][size=4]ஈரான் நாட்டின் மீது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் தரைவழியாக தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.[/size][/size] [size=2][size=4]ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்பது மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டு. இதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. மேலும் அணு ஆயுத தயாரிப்பை கைவிடுவது தொடர்பாக அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தையில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.[/size][/size] [size=2][size=4]இந்நிலையில் ஈரானில் யுரேனிய செறிவூட்டும் ஆலை இருப்பதாகக் கருதப்படும் போர்டோ நகரை இலக்கு வைத்து கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு முன்னதாக இஸ்ரேல் தர…
-
- 9 replies
- 1.1k views
-
-
சிரியாவெங்கும் இடம் பெற்ற வன்முறைகளில் 180 பேர் பலியானதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையானது சிரியாவிலான தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. சிரியாவிலான ஐக்கிய நாடுகள் குழுவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகின்ற நிலையிலேயே இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. மேற்படி கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளுக்கு பதிலாக சிரியாவில் அரசியல் தொடர்புகளைப் பேணும் முகமாக சிறிய சிவில் அலுவலகமொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் தூதுவர் கொபி அனானின் 6 அம்ச சமாதான திட்டத்தின் ஓர் அங்கமாகவே சிரியாவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் சிரியாவில் வன்முறை…
-
- 0 replies
- 325 views
-
-
பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு! கொலையான மாணவன் ரஞ்சன் – பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபி திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளி சென்னையில் இருக்கும் பிரபலமான மேட்டுக்குடி பள்ளியாகும். இதன் கேகேநகர் கிளையில் நேற்று காலை நீச்சல் பயிற்சியின் போது நான்காம் வகுப்பு மாணவன் ரஞ்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறான். வகுப்பு நடக்கும் போது முறையான பயிற்சியாளர் எவரும் அருகிலில்லை. இத்தகைய பள்ளிகள் மேட்டுக்குடியினரிடம் அதிக பணம் வாங்கி நடத்தபடுபவை என்றாலும் இலாபம் என்பதுதான் அவர்களது உயிர் மூச்சு. அதன்படி எதற்கு முறையான நீச்சல் பயிற்சியாளர் என்று அந்தப் பதவிகளை வெட்டி இருக்கக் கூடும். சில ஆண்டுக…
-
- 3 replies
- 1.4k views
-
-
[size=3][size=4]செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கு, ஆண்டுதோறும் வழங்கும் உதவித்தொகையை நிறுத்த வேண்டும் என இங்கிலாந்து பார்லிமென்ட்டில் எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.[/size][/size] [size=3][size=4]சமீபத்தில், டில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா ராக்கெட்டை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற நாளிதழில், இந்தியா செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்ப இங்கிலாந்து பணம் தருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி தொடர்பாக இங்கிலாந்து பார்லிமென்ட்டில் எம்.பி.,க்கள் கேள்விகளை எழுப்பினர். …
-
- 5 replies
- 624 views
-
-
அடுத்த வாரம் முகநூல் பங்குச்சந்தையில் நுழைய விண்ணப்பிக்கலாம் என பரவலாக நம்பப்படுகின்றது (ஆதாரம் - வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்). பங்குச்சந்தையில் நுழைவது மூலம் முகநூல் ஒரு பொது நிறுவனமாக மாறுகின்றது, அதாவது பங்குகளை வாங்குவதன் மூலம் நீங்களும் அதன் உரிமையாளராகலாம். முகநூலின் சில தரவுகள் : வயது - எட்டு வருடம் பாவனையாளர்கள் - எண்ணூறு மில்லியன்கள் பங்கு சந்தை ஊடாக பெறக்கூடிய பணம் (எதிர்பார்க்கப்படுகின்றது) - பத்து பில்லியன்கள் நிறுவனத்தின் பெறுமதி - (எதிர்பார்க்கப்படுகின்றது) 75-100 பில்லியன்கள் http://online.wsj.com/article/SB10001424052970204573704577187062821038498.html
-
- 19 replies
- 1.5k views
-