உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26929 topics in this forum
-
தென்சீனக் கடல்- சீனாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக வியட்நாமில் போராட்டம் ஹனோய்: தென்சீனக் கடலில் வியட்நாம் கடற்பரப்பில் உள்ள தீவுகளுக்கு சீனா உரிமை கோரி வருவதைக் கண்டித்து வியட்நாம் தலைநகர் ஹனோயில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சீனக் கடற்பரப்பில் உள்ள தீவுகள் அனைத்தும் தமது நாட்டுக்கே சொந்தம் என்கிறது சீனா. ஆனால் இந்தோனேஷியா, வியட்நாம், புருனே போன்ற நாடுகள் தங்களுக்கும் அந்த தீவுகள் சொந்தம் என்று உரிமை கோரி வருகின்றன. இந்நிலையில் வியட்நாமுக்கு சொந்தமான கடற்பரப்பில் எண்ணெய் அகழாய்வுப் பணியை மேற்கொள்ளப் போவதாக சீனா அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கு வியட்நாம் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சீனாவின் அத்துமீற…
-
- 1 reply
- 536 views
-
-
[size=5]சோனியா கேட்டிருந்தால் அவரை பிரதமராக்கியிருப்பேன்:புத்தகத்தில் அப்துல்கலாம் [/size] கடந்த 2004 லோக்சபா தேர்தல் முடிந்த பின், காங்கிரஸ் தலைவர் சோனியா கோரிக்கை விடுத்திருந்தால், அவரை பிரதமராக நியமிக்க தயாராக இருந்தேன். பல்வேறு கட்சி தலைவர்களிடம் இருந்து, எனக்கு நெருக்கடி வந்தாலும், இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தேன், என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். [size=4]கடந்த 2004ல், லோக்சபா தேர்தலில், ஐ.மு., கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, யார் பிரதமராவார் என்ற பரபரப்பு பேச்சு எழுந்தது. காங்., தலைவர் சோனியா, இத்தாலியில் பிறந்தவர் என்பதால், அவருக்கு அந்த பதவியை கொடுக்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது. நாடு முழுவதும் இந்த விவகாரம் …
-
- 1 reply
- 692 views
-
-
[size=5]கனடாவின் 145ஆவது மகிழ்ச்சியான பிறந்தநாள் [/size] [size=4]பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் 1867 ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.[/size] [size=4]கனடிய ஆதிக்குடிமக்கள் அரசியல் அமைப்புச்சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்: கனடிய செவ்விந்தியர்கள்(Indians), இனுவிட் (Inuit), மெயிரி (Metis, கேட்க). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும், இன, மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் கோணங்களில் கனடிய ஆதிக்குடிமக்…
-
- 20 replies
- 1.1k views
-
-
கொன்றது மாவோயிஸ்ட்களை அல்ல! கொன்றழித்தது அப்பாவிப் பழங்குடி மக்களை! ஞாயிறு, 1 ஜூலை 2012( 11:22 IST ) சட்டீஸ்காரில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்கேகுடா என்ற கிராமத்தில் புகுந்து மாவோயிஸ்ட்கள் 20 பேரை சண்டையில் சுட்டு வீழ்த்தினோம் என்று சட்டீஸ்கார் போலீசார் கூறியது பொய் என்றும் அங்கு சுட்டுக் கொன்றது அப்பாவி பழங்குடி மக்களையே என்றும் இந்து நாளிதழில் அமான் சேத்தி படங்குளுடன் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தி அறிக்கையில் உள்ள விவரங்கள் வருமாறு: சுட்டுக் கொல்லப்பட்ட பழ்ங்குடி மக்கள் உடல்களை ஒன்றொன்றாகவே எரிக்கவோ புதைக்கவோ முடிந்தது. ஏனெனில் உதவிக்கு ஆளில்லை. புதைப்பதென்றால் அவ்வளவு சவ்க்குழிகளை வெட்டுவதற்கு கிராமத்தில் ஆண்கள் இல்லை. சில உடல்களை எரிக்…
-
- 8 replies
- 1.1k views
-
-
[size=5]ரூ.28,000 கோடி முதலீடு செய்ய திட்டம்[/size] [size=4]கோககோலா நிறுவனம் இந்தியாவில் ரூ.28 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. [/size] [size=4]அடுத்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவில் விரிவாக்க திட்டங்களுக்காக இந்த தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கோககோலா நிறுவன தலைவர் முஹ்தர் கென்ட் தெரிவித்தார். பானங்களை பாட்டில்களில் நிரப்பும் வசதிக்காகவும், தொழிற்சாலை விரிவாக்கம் மற்றும் புதிய தொழிற்சாலைகளை நிறுவுதல் உள்ளிட்ட திட்டங்களுக்காகவும் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறதாம்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%B0-28-000-%E0%AE%95-%E0%AE%9F-104500673.html [size=4]அமெரிக்கா உலக நாடுகளை கவருவதற்கு உபயோகிக்கும் அதி முக்கிய பொருட்களில் கோககோலாவும் ஒ…
-
- 2 replies
- 446 views
-
-
[size=4][/size] [size=4]சத்தீஸ்கர் மாநிலத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே நடந்த சண்டையில், நக்சலைட்கள் 22 பேர் கொல்லப்பட்டனர்; மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஆறு பேர் காயம் அடைந்தனர்.[/size] [size=4]சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இங்குள்ள பாஸ்தர் பிராந்தியம், பிஜப்பூர் மாவட்டத்தில், ஜாகர்குண்டா மற்றும் பசகுடா பகுதிகளில் சில்ஜெர் வனப்பகுதிகளில், நக்சலைட்கள் தேடுதல் வேட்டையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில போலீஸ் படையைச் சேர்ந்த 300 பேர், நேற்று முன்தினம் இரவில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடைய…
-
- 6 replies
- 789 views
-
-
[size=5]பிரதமர் பதவி கிடைக்காததால் வருத்தமில்லை: பிரணாப்[/size] [size=4]பிரதமர் பதவி கிடைக்காததால் வருத்தம் ஏதுமில்லை என ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். [/size] இதுகுறித்து நிருபர்களிடம் பேசுகையில், நேரு மற்றும் இந்திராவிற்குப்பிறகுமன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை வகித்து வருகிறார். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். பிரதமர் பதவி வகிக்க மிகவும் தகுதியான நபரும் கூட என்று கூறியுள்ளார். தனக்கு பிரதமர் பதவி கிடைக்காததது குறித்து எவ்வித வருத்தமுமில்லை என்றும் பிரணாப் தெரிவித்தார். http://tamil.yahoo.com/ப-ர-மர்-ப-வ-145900660.html
-
- 7 replies
- 925 views
-
-
[size=4][/size] [size=4]துருக்கியின் ஜெட் போர் விமானத்தை சிரியா ராணுவம் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இதனால் 2 நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தீர்க்க ரஷியா தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் எந்தவித பலனும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து சிரியா எல்லையில் துருக்கி தனது படைகளை குவித்து வருகிறது.[/size] [size=4]இஸ்கேன்டுரன் தளத்தில் இருந்து நேற்று முன்தினம் 30 ராணுவ வாகனங்களில் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இஸ்கேன்டுரன் தளம் தரைக்கடல் பகுதியில் உள்ளது. அதற்கு போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.நேற்று மேலும் ராணுவ வீரர்களுடன் டாங்கிகள் மற்றும் போர் தளவாடங்கள் அனுப்பப்பட்டன. விமானம் தாக்குதலை சமாளிக்க 12 ராணு…
-
- 10 replies
- 849 views
-
-
[size=4]தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பான வழக்கின் விபரங்களை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் பி.ஸ்டாலின் இலங்கை கப்பற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க அவர்களுக்கு முப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐகோர்ட் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.[/size] [size=4]இந்த மனு கடந்த 2011 அக்டோபர் 10ல் விசாரணைக்கு வந்தபோது, இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு கடலோர காவல் படையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.[/size] [size=4]ஐகோர்ட் உத்தரவிட்ட காலக்கெடுவிற்குள் அந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால், மத்திய கேபினட் செயலாளர் அஜித்குமார்சேத், தேசிய…
-
- 0 replies
- 326 views
-
-
[size=4]சீனாவில் சிங்ஜியாங் பகுதியில் உள்ள ஹோட்டன் விமான நிலையத்தில் இருந்து டியான்ஜின் விமானம் இன்று மதியம் உரும்குயிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களிலேயே விமானத்தில் இருந்த 6 பேர் விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டினர்.[/size] [size=4]சுதாரித்துக்கொண்ட விமானி விமானத்தை மறுபடியும் ஹோட்டன் விமான நிலையத்துக்கு செலுத்தி பத்திரமாக தரை இறக்கினார். இந்த சம்பவத்தில் கடத்தல்காரர்களை எதிர்த்து செயல்பட்டதில் விமானத்தில் இருந்த 2 விமான போலீசாரும், ஒரு விமான பணியாளரும், 7 பயணிகளும் காயமடைந்துள்ளனர்.[/size] [size=4]விமானம் தரையிறங்கியதும் கடத்தல்காரர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் இவர்கள் சிங்ஜியாங் பகுதியை சேர்ந்த உய்குர் இன முஸ்…
-
- 0 replies
- 470 views
-
-
சென்னை: மண்டபம் ஈழத் தமிழ் அகதிகள் முகாமிலுள்ள மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை மிரட்டி புணர்ச்சிக்கு அழைத்ததாக தமிழக போலீசார் மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். மேலும் இலங்கையில் தமிழ்மக்களை துன்புறுத்தும் சிங்கள ராணுவத்துக்கு இணையாக தமிழக காவல்துறையினர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களை துன்புறுத்துவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செங்கல்பட்டு அகதிகள் போராட்டம் அயல்நாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணையின்றி சிறையில் உள்ள தங்களை தமிழக அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் உள்ளவர்களில்…
-
- 0 replies
- 454 views
-
-
[size=4]கனேடிய நிறுவனம் -[/size][size=4]றி[/size]ம் (பிளாக்பெரி) [size=1][size=4]கனேடிய நாட்டின் தொழில்நுட்ப நிறுவனமான ரிசெர்ச் இன் மோசன் (ரிம்) இன்று தனது முதலாவந்து காலாண்டு கணக்கை வெளியிட்டது. [/size][/size] [size=1][size=4]- 518 மில்லியன்கள் USD நட்டம்[/size][/size] [size=1][size=4]- 5000 பேருக்கு வேலையின்மை [/size][/size] [size=1][size=4]ஒரு காலத்தில் முடிசூடா மன்னனாக இருந்த நிறுவனம் பல காலமாக மக்களை கவரும் வகையில் தனது பொருட்களை மாற்றி அமைக்க தவறியதால் இன்று கைத்தொலைபேசி சந்தையில் இல்லாமல் போகலாம் என அஞ்சப்படுகின்றது. ஆப்பிள், சாம்சங், கூகிள் போன்றன வெற்றிகரமான பல இலத்திரனியல் பொருட்களை வெளியிட்டன. ஆனால் ரிம் தவறிவிட்டது. [/size][/size] [size=1][s…
-
- 10 replies
- 933 views
-
-
[size=6]இந்திராகாந்தி ஏன் தூக்கி எறியப்பட்டார்?[/size] [size=4]அந்த அய்ந்து அம்ச திட்டத்திலே ஒரு திட்டம் குடும்பக்கட்டுப்பாடு. தென்னாட்டிலே இல்லை. வடநாட்டில் பெண்களெல்லாம் கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டார்கள். வீட்டிலேயிருந்து தூக்கிக்கொண்டு செல்லப்பட்டார்கள். திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும்; அவர்களுக்குத் திருமணம் ஆயிற்றா இல்லையா என்று மிகவும் கேவலமான முறையிலே சோதனை செய்தார்கள். பெரும்பாலான பெண்களை பாலியல் வல்லுறவுக்குப் ஆட்படுத்திய பின்னரே கர்ப்பத்தடை செய்தார்கள். வடசென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இரட்டைஏரி பகுதியில் நடைபெற்ற "சனநாயகம் படும்பாடு - அன்றும் இன்றும்" என்ற தலைப்பிலான நெருக்கடிநிலையை நினைவுபடுத்தும் பொதுக்கூட்டத்…
-
- 0 replies
- 497 views
-
-
[size=5]பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி குறித்து பிறஸல்சில் உச்சி மகாநாடு![/size] [size=4]ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், தொடரும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி குறித்து பிறஸல்சில் உச்சி மகாநாடு ஒன்றை நடத்தவுள்ளார்கள். மகாநாடு நடைபெறுவதற்கு முன்பாக பாரிஸில் பிறாண்ஸ் ஜனாதிபதி ஃபிறாண்சுவா ஒலோண்டை ஜேர்மனியின் சான்சலர் அங்கெலா மேர்கல் சந்தித்துப் பேச்சு நடத்தினார். யுறோ வலயத்தில் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் 162 பில்லியன் டொலர் திட்டம் ஏற்றுக் கொள்ளப்படுமென அவர் நம்பிக்கை வெளியிட்டார். அத்தகைய திட்டத்திற்கு ஒலோண்ட் ஆதரவு வெளியிடுகிறார். இதேவேளை, எதிர்வரும் பத்து ஆண்டுகளில், யுறோ வலய நாடுகளின் வரவு செலவுத்திட்டங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் யுறோ…
-
- 1 reply
- 522 views
-
-
[size=5]இன்று ஒபாமாவின் சுகாதார நலன் காப்புறுதி பற்றிய தீர்ப்பு[/size] [size=4]அமெரிக்க சனாதிபதியான ஒபாமாவின் இந்த நான்கு வருட ஆட்சியின் மிகமுக்கிய உள்நாட்டு கொள்கை மாற்றமான 'சுகாதார நலன் காப்புறுதி' பற்றி உச்ச நீதிமன்றம் சார்ப்பாக தீர்ப்பு வழங்கியது. இது ஒபாமாவின் மீள் தெரிவுக்கு மிகவும் கை கொடுக்கும் என கூறப்படுகின்றது.[/size] [size=4]'சுகாதார நலன் காப்புறுதி' : மாசி மாதம் ஆம் ஆண்டு இந்த சட்டத்திருத்தம் அமுலுக்கு வந்தது. இதன்படி சுகாதார காப்புறுதி என்பதை எந்த அமெரிக்க குடிமகனும் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத விடத்து அவர் மீது தண்டனை விதிக்கப்படும்.[/size] [size=4]உலகின் மிகவும் செல்வந்த நாடான அமெரிக்காவில் இந்த சட்ட திருத்தத்திற்கு முன்னராக கிட்டத்…
-
- 3 replies
- 658 views
-
-
[size=5]முன்னாள் போராளியுடன் கை குலுக்கினார் பிரிட்டிஷ் அரசி[/size] வட அயர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் அரசி எலிசபெத், ஐரிஷ் கிளர்ச்சிக் குழுவான ஐ ஆ ஏ அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போது வட அயர்லாந்தில் முதல் துணை முதலமைச்சராகவும் உள்ள மார்டின் மெக்கின்ஸுடன் கைகுலுக்கியுள்ளார். [size=2][size=4]பெல்ஃபாஸ்ட்டிலுள்ள ஒரு அரங்கில் இடம்பெற்ற இச்சம்பவம், வட அயர்லாந்தில் அமைதியை ஏற்படுத்தும் வழிமுறைகளில், குறியீட்டளவில் ஒரு முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. வட அயர்லாந்து கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிந்து, அயர்லாந்து குடியரசுடன் ஒன்றாக இணைவதற்கு எதிராக மெக்கின்னிஸ் நீண்ட காலமாக போராடி வந்தார்.[/size][/size] [size=2][/size] [size=2][size=4]அங்கு ப…
-
- 3 replies
- 779 views
-
-
சென்னை: சென்னை, அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர போக்குவரத்துக்கழக பஸ் இன்று பிற்பகல் தலை குப்புறக் கவிழ்ந்து விழுந்தது. இதில் 38 பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அண்ணா சாலையில் ஜெமினி அருகே உள்ளது அண்ணா மேம்பாலம். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் இந்த மேம்பாலமும் ஒன்று. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி இது. இன்று பிற்பகல் இந்த மேம்பாலத்தின் வழியே 17 எம் என்ற பேருந்து பிராட்வேயிலிருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்தது. பாலத்தின் மீதுஅது சென்று கொண்டிருந்தபோது வடபழனி செல்ல இடதுபுறமாக பஸ்சைத் திருப்பியுள்ளார் டிரைவர். அப்போது திடீரென கட்டுப்பாடு இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு கீழே விழுந்தது. …
-
- 25 replies
- 4.9k views
-
-
போர் குற்றவாளிகள், இனப்படுகொலையாளர்கள், சித்திரவதையாளர்கள் ஆகியோரின் புகலிடமாக, சுவிஸ் இருக்க கூடாது என்பதனை சுவிசின் TRIAL அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சர்வதேச போர் குற்றவாளிகளை கையாள்வதற்குரிய, ஒர் பிரத்தியேக அலகு ஒன்றினை உருவாக்குமாறு, சுவிஸ் அரசாங்கத்தினை TRIAL அமைப்பு கோரியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டப்பிரிவை செயல்படுத்துவதற்குரிய விதிகள், சுவிஸ் சட்டத்தில் சனவரி 2011ம் ஆண்டிலேயே உள்ளடக்கபட்டிருந்த போதும், அது நடைமுறைரீதியான நிர்வாக அலகில் உள்ளடக்கபடாத நிலையிலேயே, சர்வதேச போர் குற்றவாளிகளை கையாள்வதற்குரிய ஒர் பிரத்தியேக அலகு ஒன்றினை உருவாக்குமாறு, சுவிஸ் அரசாங்கத்தினை தாங்கள் கோரியுள்ளதாக TRIAL அமைப்பு தெரிவித்துள்ளது. போர் குற்றவாளிகள், சித்திரவ…
-
- 0 replies
- 462 views
-
-
[size=4]டோரன்டோ கனடாவில் அமெரிக்காவுக்கு எதிராக புதிய பிரளயம் கிளம்பியுள்ளது. இதுவரை தங்களை அமெரிக்கா மதிக்கவே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் இனியும் நமக்கு அமெரிக்கா தேவையில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் இனி நாம் பெரியஅளவில் வர்த்தகம் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு அந்த நாடு வந்து விட்டது. மேலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கனடிய மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டதாகவும் அங்கு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.[/size] [size=3][size=4]கனடாவில் திடீரென அமெரிக்காவுக்கு எதிராக வெடித்துள்ள இந்த உணர்வுக்கு அமெரிக்காவுக்கான கனடா நாட்டு முன்னாள் தூதர் டெரிக் பர்னி மற்றும் பென் ஓஸ்லர் ஹாம்ப்சன் ஆகியோர் எழுதியுள்ள How Obama Lost Canada என்ற கட்டுரை நூலே காரணம். இந்த கட…
-
- 3 replies
- 799 views
-
-
‘அக்கிரகார’மாக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் சென்னை புறநகர் சிறுசேரியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தொடர்பான விளம்பரம் ஒன்று ‘இந்து’ நாளேட்டில் (ஏப்.7, 2012) வெளி வந்துள்ளது. இந்தக் குடியிருப்புகளை விலைக்கு வாங்குவோர் முன் பணம் கட்டிப் பதிவு செய்யும் நிகழ்வு 8.4.2012 இல் தொடங்குகிறது என்று கூறும் அந்த விளம்பரம், முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் குடியிருப்பு “பிராமணர்களுக்கு மட்டும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இந்து’ நாளேடும் இந்த விளம்பரத்தை அப்படியே வெளியிட்டுள்ளது. சூத்திரர்களோ, பஞ்சமர்களோ, இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ பணம் கொடுத்து வாங்க முன் வந்தாலும் அவர்களுக்கு “ஆத்துகள்” (வீடுகள்) வழங்கப்படமாட்டாது என்று இந்த விளம்பரம் கூறுகிற…
-
- 0 replies
- 438 views
-
-
தஞ்சையில் 1981 செப்ட்டம்பர் 15 அன்று அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு சற்றொப்ப ஆயிரம் ஏக்கர் நிலம் ஒப்படைத்தார். அப்பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கவனிப்பார் அற்று நலிவடைந்துள்ளது. மாதா மாதம் சம்பளம் வழங்குவதற்கே வழியின்றி திண்டாடுகிறார்கள். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் நிலத்தை அவ்வபோது வெவ்வேறு நோக்கங்களுக்கு வெளியாருக்கு கொடுத்து வருகிறது தமிழக அரசு. முதலில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மூலிகைப் பண்ணை வைத்திருந்த 25 ஏக்கர் நிலத்தை நடுவண் அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு வழங்கியது தமிழக அரசு. அதன் பிறகு 50 ஏக்கர் நிலத்தை வீட்டுவசதி வாரியத்திற்குக் கொடுத்தது. வீட்டு வசதி வாரியம் பல்கலைக்கழக வளாகத…
-
- 0 replies
- 322 views
-
-
பெண்கள் வாழ தகுதியான நாடு - கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம். பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் உள்ளதால் நம்நாடு கடைசி இடத்தில் உள்ளது. உடல் ரீதியாகவும், தொழில்ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுதல், வன்கொடுமைகளை தடுத்தல் போன்றவைகளை கனடா நாட்டு அரசாங்கம் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. இதனால்தான் ஜி 20 நாடுகளிலேயே பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் பெண்களின் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள் சிறப்பாக இருப்பதும் முக்கிய காரணம் ஆகும். கனடாவைத…
-
- 62 replies
- 5.4k views
-
-
பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கியே...பெண் கவுன்சிலரிடம் சீறிய ஜெ.! சென்னை: முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு நடத்திய கூட்டத்தில் என்ன நடந்தது என்ற பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு பெண் கவுன்சிலரிடம், பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்களே, உலகிலேயே இதை விட பெரிய அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்று முதல்வர் கடுமையாக சாடியதால் அந்தப் பெண் கவுன்சிலர் வெலவெலத்துப் போய் பதில் பேச முடியாமல் நின்றாராம். சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள். வரலாறு காணாத வகையில் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர்கள் மீது ஏகப்பட்ட புகார்…
-
- 8 replies
- 2.4k views
-
-
[size=4]மெரினா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ரொக்கெட் லோஞ்சர், அங்கு வந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். நேற்று மாலை சாந்தோம் தேவாலயம் பின்புறம் உள்ள கடல் மணல் பரப்பில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள், துரு பிடித்த நிலையில் இருந்த ஒரு இரும்பு பைப்பை மெரினா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.[/size] [size=4]இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று அதை பரிசோதனை செய்தனர். அப்போது அது ராணுவத்தினர் பயன்படுத்தக் கூடிய ரொக்கெட்லோஞ்சர் என்பது தெரியவந்தது. அது ஒரு கிலோ எடை கொண்டது. ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கக்கூடிய இந்த லோஞ்சர் வெடிக்காத நிலையில் இருந்தது.[/size] …
-
- 2 replies
- 696 views
-
-
இலங்கையில் தமிழீழம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக வாழ்வுரிமை கட்சியின் முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்திருந்தனர். இதில் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், தலைவர் பேராசிரியர் தீரன், மாநில பொதுசெயலாளர் காவேரி, இணை பொதுச்செயலாளர் போரூர் சண்முகம், அமைப்பு செயலாளர் தாரமங்கலம் காமராசு, உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தொடர்ந்து இனப்படுகொலை செய்யப…
-
- 0 replies
- 488 views
-