உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27021 topics in this forum
-
[size=4][size=5]அன்னிய நேரடி முதலீட்டில் குஜராத்தை விஞ்சியது தமிழகம்[/size] தமிழகம், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், குஜராத்,ஆந்திரா ஆகிய மாநிலங்களை விஞ்சி, வேகமாக முன்னேறி வருவதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம்: இது குறித்து பிரோஸ்ட் அண்டு சுலைவன் நிறுவனம் மற்றும் அசோசெம் இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையின் விவரம்:சென்ற 2011-12ம் நிதியாண்டில், தமிழகம் 6,711 கோடி ரூபாய் அளவிற்கு அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டை விட, 10 சதவீதம் (6,115 கோடி ரூபாய்) அதிகமாகும். தமிழகத்தில், கடந்த 2009-10ம் நிதியாண்டில்3,653 கோடி ரூபாய் அளவிற்கே அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற நிதியாண்டில், தமிழ…
-
- 1 reply
- 688 views
-
-
http://cnn.com/video/#/video/us/2012/07/12/tsr-sylvester-dnt-u-s-olympic-uniforms.cnn (CNN) -- The U.S. Olympic Committee is defending sponsor Ralph Lauren's uniforms for the opening ceremonies at the London Games after it was revealed that American athletes will be wearing clothing manufactured in China. The controversy erupted this week after reports emerged that the clothing unveiled by the American design company sport "Made in China" labels, generating heated criticism from lawmakers and human rights activists. "Unlike most Olympic teams around the world, the U.S. Olympic Team is privately funded and we're grateful for the support of our sponsors," USOC spok…
-
- 0 replies
- 522 views
-
-
சிறீலங்கா.. சீனா.. ரஷ்சியா.. இந்தியா போன்ற அரச பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தி இராணுவ மயப்படுத்தி மக்களை படுகொலை செய்யும்.. அரசுகளோடு கூட்டுச் சேர்ந்து சிரியாவின் அதிபர் அசாத்.. மிகப் பெரிய மனிதப் படுகொலைகளை சிரிய அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அதன் கீழ்.. இன்றைய தினம்..Tremseh என்ற கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் இருந்த சிறிய கிராமம் மீது.. பல்குழல் எறிகணைகள்.. ஆட்லறிகள்.. டாங்கிகள்... ரஷ்சிய தயாரிப்பு.. MI 24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில்.. ஒரே நாளில் 200 க்கும் மேற்பட்ட சிரிய.. இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான்.. ஈராக் வன்முறைகளில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்புக்கு எதிரா…
-
- 4 replies
- 1k views
-
-
[size=5]"மன்மோகன் பெரிதாக சாதிக்கவில்லை': அமெரிக்க பத்திரிகை விமர்சனம்[/size] [size=4]பிரதமர் மன்மோகன் சிங், பெரிதாக எதையும் சாதிக்கவில்லை, பொருளாதார சீர்திருத்தம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் சென்று, சாதனை புரியாதவர் என, அமெரிக்காவின் பிரபல, டைம் பத்திரிகை கடுமையாக விமர்சித்திருக்கிறது.[/size] [size=4]முக்கியத்துவம்: இந்திய பிரதமராக, தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட மன்மோகன் சிங்,79, கடந்த மூன்று ஆண்டுகளாக, மவுனமாகத் தான் இருக்கிறார். எதையும் அவர் பெரிதாக சாதிக்கவில்லை என, டைம் பத்திரிகை, தனது ஆசிய பதிப்பில், மன்மோகன் சிங்கை பற்றி, அட்டைப் பட செய்தியாக வெளியிட்டுள்ளது. பொது வாக, இப்பத்திரி…
-
- 4 replies
- 660 views
-
-
[size=4][/size] [size=4]ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது என்று தலிபான் தீவிரவாத கமாண்டர் ஒப்புக் கொண்டுள்ளார். நேட்டோ படையினர் மீது தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.[/size] [size=4]இந்நிலையில் தலிபான் உயர்நிலை கமாண்டர் ஒருவர், இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் நியூ ஸ்டேட்ஸ்மேன் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், ஆப்கன் செய்திகளை சேகரித்து வரும் ஆசிரியர் மைக்கேல் செம்பல் பேட்டி எடுத்துள்ளார். அதில் தலிபான் கமாண்டர் கூறியிருப்பதாவது:[/size] [size=4]ஆப்கனில் நேட்டோ படைகளுக்கும் தலிபான்களுக்கும் நடந்து வரும் போரில், தலிபான்கள் வெற்றி பெறுவது கடினம். தலிப…
-
- 0 replies
- 864 views
-
-
கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். தந்தைபெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். உத்தமம் அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர். மா.ஆண்டோபீட்டர் வாழ்க்கைக்குறிப்பு தூத்துக்குடி மாவட்டம்…
-
- 3 replies
- 757 views
-
-
[size=5]வட இந்தியாவில் இன்று (12.07.2012) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இமயமலைத்தொடர்களில் ஒன்றான இந்துகுஷ் மலைத்தொடரை மையமாக கொண்டு இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 என்று பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் , வட இந்திய மாநிலங்களான காஷ்மீர், பஞ்சாப், அரியானா ஆகியவற்றிலும், பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தானிலும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=78994
-
- 1 reply
- 608 views
-
-
டெசோ மாநாட்டுக்கு எதிராக சென்னையில் ஓகஸ்ட் 5ஆம் திகதி இந்து அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்து ஈழ ஆதரவு மாநாடு நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். வேலூரிலுள்ள ஸ்ரீவைஷ்ணவ சிந்தாந்த மகா சங்கத்தில் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர விழா ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகத்தைத் தடை செய்ய வேண்டும். திட்டமிட்டு ஆன்மிகவாதிகள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என அவர் தெரிவித்தார். விழுப்புரத்தில் ஓகஸ்…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
[size=5]முகமறியா ஜொள்ளு, ஆரிருள் உய்க்கும்![/size] முகநூலில் பைத்தியமாகி, வாழ்வைத் தொலைத்தோர் அதிகமுள்ளனர். முகமறியாது, முகவரியறியாது என்ற நினைப்பில், மனவக்கிரங்களை கொட்டித்தீர்க்கும் கழிப்பிடங்களாக முகநூல் மாறிவிடுமோ என எண்ணுமளவுக்கு செய்திகள் அடிக்கடி வருகின்றன. இதைத் தவிர, தனி மனித உளவியல் தாக்கங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என அபாயங்களை நோக்கி முகநூல் வலைப்பின்னலின் கவர்ச்சி இழுக்கின்றது. சமீபத்திய செய்தி இதோ... புது தில்லி: உதவி இராணுவ அதிகாரி தரத்திலிருக்கும் ஒரு இந்திய இராணுவ அதிகாரி, அங்கீகாரமற்ற, அறிமுகமற்ற பெண் நபருடன் முகநூலில் தேனொழுக 'கடலை' போட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். வங்காள தேசத்தைச் சேர்ந்த அப்பெண், பாக…
-
- 3 replies
- 896 views
-
-
[size=4]மும்பை: அரசியல் ரீதியாக பிரதமர் மன்மோகன் சிங் ஆண்மையற்றவராக இருக்கிறார் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.[/size] [size=3][size=4]இதற்கெல்லாம் முடிவு கட்ட தேசிய அளவில் புரட்சி வெடிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார் தாக்கரே.[/size][/size] [size=3][size=4]ஆளாளுக்கு இப்போது மன்மோகன் சிங் தலையைப் பிடித்து உலுக்க ஆரம்பித்துள்ளனர். டைம் பத்திரிக்கை முதலில் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்டது. பிறகு பாஜக விமர்சனம் செய்தது. இப்போது பிரதமரை அரசியல் ஆண்மையற்றவர் என்று வர்ணித்துள்ளார் பால் தாக்கரே.[/size][/size] [size=3][size=4]இதுகுறித்து அவர் கூறுகையில், செயல்திறனற்றவர் என்று பிரதமரை ஒரு பத்திரிக்கை கூற…
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=4]பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு எம்.பி.க்கள் தர்ஷன் பன்ஷி, லால்சந்த், மான்வர்லால் ஆகியோர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.[/size] [size=4]பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள மிர்புர்காஸ், ஷதாத்காட், மிர்புர் மதெலோ ஆகிய இடங்களில் இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்துக்களின் வீடுகளில் கொள்ளையடிக்கப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொலை செய்யப்படுகின்றனர். மிர்புர் மதெலோ என்ற இடத்தில் குல்க பகள்ஷா என்பவர் அவரது சொந்த வீட்டில் இருந்து மிரட்டி அடித்து விரட்டப்பட்டார் என்றார்.[/size] [size=4]பிரதான எதிர்க்கட்சியான பி.எம்.…
-
- 1 reply
- 614 views
-
-
பழம்பெரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், எழுதியுள்ள பியான்ட் தி லைன்ஸ் என்ற சுயசரிதையில் மெளன்ட்பேட்டன் முதல் மன்மோகன் சிங் வரை பல தலைவர்கள் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார். இந்த நூலில் காஷ்மீர் பிரச்சினை குறித்தும், அதில் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் கொண்டிருந்த நிலைப்பாடு குறித்தும் விவரித்துள்ளார் நய்யார்... எனது கருத்து என்னவென்றால், பாகிஸ்தான் சற்று அமைதியாக இருந்திருந்தால் காஷ்மீர் அவர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் தானாகவே கிடைத்திருக்கும். காரணம், இந்தியா காஷ்மீரை முதலில் விரும்பவே இல்லை. குறிப்பாக சர்தார் வல்லபாய் படேல் விரும்பவில்லை. காரணம், காஷ்மீரின் பெரும்பாலான மக்கள் முஸ்லீம்கள் என்பதால். ஆனால் பாகிஸ்தா…
-
- 1 reply
- 656 views
-
-
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், நேபாள ஜனநாயகக் குடியரசுக்கான புதிய நகல் அரசியல் சட்டமியற்றும் பணி, தீர்மானிக்கப்பட்ட காலக்கெடுவாகிய மே 27ஆம் தேதிக்குள் நிறைவுறாமல் போனது; அதனால், அச்சபை கலைக்கப்படுவதாகவும் புதிய அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் மீண்டும் நடைபெறும் என்றும் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமரான பாபுராம் பட்டாராய் அறிவித்துள்ளார். நேபாள மக்கள் எழுச்சிக்குப் பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் பதவிக்காலம் கடந்த 2010ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். இந்தக் காலத்திற்குள் இந்த அவை அரசியல் சட்டத்தை எழுதி முடித்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் நேபாள காங்கிரசு, போலி கம்யூனிஸ்டு கட்…
-
- 0 replies
- 669 views
-
-
தெற்காசிய நாடுகளில் விஸ்வரூபெமடுக்கும் சீனா- செக் வைக்க தூதர்களுடன் சிவசங்கர் மேனன் தீவிர ஆலோசனை டெல்லி: இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருக்கமான உறவால் அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, தூதர்களை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. நேபாளத்தில் 36, இலங்கையில் 12, பாகிஸ்தானில் 20, ஆப்கானிஸ்தான் 7, வக்கதேசத்தில் 9, மாலத்தீவில் 8 திட்டங்களை சீன அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த நாடுகளில் இந்தியா மேற்கொண்டும் பணிகள் மிகக் குறைவானது. இந்த நாடுகளுக்கு உதவுவதன் மூலம் இந்தியாவுக்கான சீனாவின் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதி…
-
- 5 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் அத்தனை துயரங்களுக்கும் சோனியாதான் பொறுப்பு... பாஜக. டெல்லி: இந்தியா சந்தித்து வரும் அத்தனைத் துயரங்களுக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் பொறுப்பு என்று பாஜக கூறியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிகவும் மோசமானது மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான். இந்தியா இன்று சந்தித்து வரும் அத்தனை கஷ்டங்கள், துயரங்களுக்கும் சோனியா காந்தியே பொறுப்பாவார். இந்த மாபெரும் குற்றச்சாட்டிலிருந்து சோனியா காந்தியால் தப்பவே முடியாது. அவரது தவறான வழிகாட்டுதல் மற்றும் மத்திய அரசின் தவறான ஆட்சியால்தான் மக்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர் என்றார் ரவிசங்கர் பிரசாத். நன்றி தற்ஸ்தமிழ்.
-
- 0 replies
- 621 views
-
-
“ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து எங்களை எகிப்து தேசத்திற்குச் செல்லும்படிக்கு ஆவியினால் வழிநடத்தினார். அங்கே சென்ற நாங்கள் செங்கடலின் ஆழத்தில் மறைந்து வாழும் 7 தலையும் 10 கொம்புகளும் கொண்ட மிருகத்தைக் கட்டி ஜெபிக்கும் படிக்கு எங்களை எகிப்துக்கு கொண்டு வந்ததாக ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து சொன்னார்” “ஆவிக்குரிய உலகத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அங்கே ஐநூறு மைல் நீளமும் ஐநூறு மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய மைதானம் இருந்தது. அனேக பரிசுத்தவான்கள் கண்களில் கண்ணீரோடும் முகத்தில் அச்சத்தோடும் அந்த மைதானத்தைச் சுற்றி நின்றனர். அந்த மைதானத்தின் நடுவே தங்கமாக ஜொலிக்கும் புத்தகம் ஒன்று இருந்தது. அது மிகப் பெரிதாக இருந்தது திடீரென்று ஒரு எக்காளச் சத்தம் கேட்டது. “திறவட்டும…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=4]ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் நகருக்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் நேற்று திடீரென சென்றார். இது அறிவிக்கப்படாத பயணம் ஆகும்.[/size] [size=4]காபூலில் ஜனாதிபதி ஹமீத் கர்சாயை ஹிலாரி கிளிண்டன் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து ஹிலாரி கிளிண்டன் நிருபர்களிடம் பேசுகையில், ஆப்கானிஸ்தானுக்கு எங்கள் கூட்டாளி என்ற அந்தஸ்தை வழங்குகிறோம். ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்துக்கு உதவுவதற்கான எங்கள் வாக்குறுதிக்கு இதுவே வலுவான அடையாளம் ஆகும்' என்றார்.[/size] [size=4]இந்த அறிவிப்பை தொடர்ந்து தங்களுக்கு தேவையான ஆயுதங்களை ஆப்கானிஸ்தான் இனி அமெரிக்காவிடமிருந்து வாங்கிக்கொள்ள வழி பிறந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4…
-
- 0 replies
- 429 views
-
-
ஆபாசப் பட நடிகை சன்னி லியோனின் வெறித்தனமான ரசிகர் ஒசாமா பின்லேடன். சன்னி லியோனின் ஆபாசப் பட வீடியோக்களை வெறித்தனமாக பார்த்து ரசித்து வந்தார் பின்லேடன். அமெரிக்கப் படையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூட அவர் சன்னி லியோன் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா. உலகை மட்டுமல்லாமல், அமெரிக்காவையே நடுநடுங்க வைத்த தீவிரவாதி ஒசாமா பின்லேடன். இவனைப் பிடிக்க அமெரிக்காவைப் போல யாருமே பணத்தை வாரியிறைத்திருக்க மாட்டார்கள். கடைசியில் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் வைத்து பின்லேடனை சுட்டுக் கொன்றனர் அமெரிக்க வீரர்கள். அதன் பின்னர் பின்லேடன் வீட்டில் என்னென்ன இருந்தது என்பது குறித்து அமெ…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
[size=4]எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஈரானை சுற்றியிருக்கும் 35 அமெரிக்க ராணுவ தளங்கள் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் நிர்மூலமாக்கப்படும் என்று ஈரான் விமானப்படை கமாண்டர் அமிர் அலி ஹாஜிஜதே எச்சரித்துள்ளார்.[/size] [size=4]ஈரான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:[/size] [size=4]ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துகிற அடுத்த சில நிமிடங்களியே ஈரானைச் சுற்றி அமெரிக்கா அமைத்துள்ள 35 ராணுவ தளங்களையும் நிர்மூலமாக்கக் கூடிய வகையில் ஏவுகணை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரானின் ஏவுகணைகள் இந்த தளங்களை சில நிமிடங்களில் சென்று தாக்கி அழித்து விடக் கூடியவை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்த ஒரு …
-
- 19 replies
- 2.4k views
-
-
[size=5]சர்வதேச பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும்: கிறிஸ்டைன் லகார்ட்[/size] [size=4]ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் சர்வதேச அளவிலான பொருளாதார நிலை மேலும் மோசமடையும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவி கிறிஸ்டைன் லகார்ட் எச்சரித்துள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் அவர் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளில் கிரீஸ், போர்த்துக்கல், இத்தாலி ஆகியவை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்த விவகாரத்துக்கு கால வரையறையுடன் கூடிய தீர்வு விரைவாக காணப்பட வேண்டும். அப்படித் தீர்வு காணப்படாத நிலையில் உலக நாடுகளில் சர்வதேச அளவில் இதன் தாக்கம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழலில் உறுதியான ந…
-
- 3 replies
- 431 views
-
-
http://rahulgandhirapessukanya.blogspot.in/ Rahul Gandhi Involved In Gang Rape RAHUL GANDHI the scion of oldest political party of Indida, torch bearer of Nehru family INVOLVED IN GANG RAPE of a girl. POLICE, MEDIA AND GOVERNMENT IS SUPPRESSING THE NEWS, THREATENING THE FAMILY. On 3rd December 2006, Rahul Gandhi was camping at Amethi along with 7 others including 4 foreigners (two from Britain and other two from Italy, names not known).Around 9 P.M all of them were drinking liquor at a V.I.P. guest house in a high security zone. They had an uninvited guest, a young girl named Sukanya Devi, 24 years of age, a staunch follower of Nehr…
-
- 3 replies
- 3.1k views
-
-
சென்னை, திருச்சி நகரங்களில் இருக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளின் பார்களில் 24 மணி நேரமும் மது பரிமாறப்படலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் பன்னாட்டு விமான நிலையங்கள் இருப்பதால் இந்த சிறப்பு சலுகை தரப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. பன்னாட்டு விமான நிலையங்கள் இல்லாத மதுரை, கோயம்புத்தூர் நகரங்களில் இரண்டு மடங்கு சிறப்புக் கட்டணம் செலுத்தும் ஐந்து நட்சத்திர விடுதிகள் 24 மணி நேரமும் கடை விரிக்கலாம். மற்ற ஓட்டல் பார்களிலும் கிளப்புகளிலும் மது பரிமாறும் நேரம் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை என்று இருந்தது நள்ளிரவு 12 மணி வரை என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. "தமிழ்நாட்டுக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இரவு…
-
- 0 replies
- 664 views
-
-
மும்பை: சோனியா காந்தி பிரதமர் ஆவதை தான் தடுக்கவில்லை என்று 10 ஆண்டுகள் கழித்து தற்போது கூறியுள்ள அப்துல் கலாம், ஒரு போலி வேஷதாரர் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தான் எழுதி வெளியிட்டுள்ள 'டர்னிங் பாயிண்ட்ஸ்' என்ற புத்தகத்தில்,2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற பின்னர், சோனியா காந்தி விரும்பி இருந்தால் அவரை பிரதமராக்க தாம் தயாராக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இத்தனை ஆண்டுகள் கழித்து கலாம் இதனை கூறியுள்ளதற்கு ஐக்கிய ஜனதா தளம் ஏற்கனவே அவரை கடுமையாக விமர்சித்திருந்தது. அக்கட்சியை தொடர்ந்து சிவ…
-
- 2 replies
- 660 views
-
-
[size=4]பிரான்சின் தலைநகர் பாரீசில் தற்போது சிரிய பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக சிரிய நண்பர்கள் என்ற தலைப்பிலான மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.[/size] [size=4]அரபு நாடுகளினதும், மேலை நாடுகளினதும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள், இவர்கள் அனைவரும் சிரியாவில் ஓர் அமைதி வரவேண்டுமென விரும்பும் நாடுகளாகும்.[/size] [size=4]இந்த மாநாட்டில் சிரிய அதிபரின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனாவும், ரஸ்யாவும் பங்கேற்கவில்லை.[/size] [size=4]மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய பிரான்சிய அதிபர் ஒலந்த உடனடியாக சிரிய அதிபரை பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.[/size] [size=4]சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஆஸாட்டும் …
-
- 1 reply
- 409 views
-
-
[size=4]பலஸ்தீனத்தின் தலைவராக திகழ்ந்த யாசர் அராபத் விஷம் வைத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளமையானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட யாசர் அராபத் பெரீசில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி பரிதாபமாக இறந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது மனைவி சுஹா அராபத் கருதினார். எனவே அவரது உடலில் இருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. பின்னர் அவை சுவிட்சர்லாந்தில் உள்ள லாசனே பல்கலைக்கழகத்தில் உள்ள கதிரியக்க இயற்பியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அதன் முடிவை அரசு ஆய்வகத்தின் தலைவர் பிரான்கோயல் போசுட…
-
- 5 replies
- 1.2k views
-