உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26629 topics in this forum
-
நியூயார்க்: ஐ.நா. ஏற்பாட்டின் பேரில், இந்தியப் பெருங்கடல் நாடுகளில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகள் பங்கேற்றன. 2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் கடல் பகுதியில் 9.2 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து வரலாறு காணாத சுனாமி தாக்குதலை இந்தியப் பெருங்கடல் நாடுகள் சந்தித்தன. இரண்டரை லட்சம் பேர் இதில் சிக்கி உயிரிழந்தனர். பல லட்சம் பேர் வீடுகள், சொத்துக்களை இழந்தனர். இந்தத் தாக்குததலுக்குப் பிறகு சமீபத்தில் ஜப்பானிலும் சுனாமி தாக்கி பல ஆயிரம் பேர்களின் உயிரைப் பறித்தது. இந்த நிலையில், அதே 9.2 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கினால் அதிலிருந்து எப்படி மக்களைக் காப்பது என்பதற்காக ஒரு சுனாமி ஒத்திகை நிகழ்…
-
- 0 replies
- 679 views
-
-
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகத் தலையிட்டு இலங்கையிடம் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கவேண்டும். மேலும் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதை, இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலாக மத்திய அரசு கருதவேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் அவர் தெரிவித்திருப்பவை வருமாறு பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையாலும், சிங்கள மீனவர்களாலும் தொடர்ந்து தாக்கப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழக மீனவர்களுக்கு பாக் ஜலசந்தி பகுதிதான் …
-
- 0 replies
- 483 views
-
-
இடிந்தகரை, அக். 11- கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூட வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக இடிந்தகரையில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். முன்னதாக, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்மீது செவ்வாய்க் கிழமைக்குள் மத்திய அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டிருந்தது. அக்கெடு முடிவடைந்ததையடுத்து கூடங்குளம் அணுமின்நிலையத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். http://www.koodal.co...s-as-talks-fail
-
- 0 replies
- 455 views
-
-
வேலூர் சிறையை முற்றுகையிடுவோம் - தேசிய லீக் அறிவிப்பு. முஸ்லீம் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் தேசிய லீக் கட்சி திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறது. நேற்று வாணியம்பாடியில் செய்தியாளர்களிடையே பேசிய அதன் தலைவர் அப்துல்காதர் ‘’சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி 1 கோடி மக்களின் ஒத்துழைப்போடு வேலூர் மத்திய சிறையை முற்றுகையிட்டு சிறையை சிறைப்படுத்தும் போராட்டம் விரைவில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68483/language/ta-IN/article.aspx டிஸ்கி: இவனுங்கள் மண்டையன ஆதரித்து பிரச்சாரம் செய்வது ஒருபக்கம் இருக்…
-
- 1 reply
- 854 views
-
-
அமெரிக்கர்கள் இருவருக்கு பொருளியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார நிபுணர்களான தோமஸ் சார்ஜன்ட் மற்றும் கிறிஸ்டோபர் சிம்ஸ் ஆகிய இருவருக்கும், இந்தாண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 'நிவ்யோர்க்' பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக சார்ஜன்ட் (68) பணியாற்றி வருகிறார்.சிம்ஸ் (68) இயங்கி வரும், 'பிரின்ஸ்டொன்' பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் இவர்கள் விரிநிலைப் பொருளாதாரம் (Macro Economics) தொடர்பில் விரிவாக ஆராய்ந்தமைக்காகவே இருவர்களுக்கு இப் பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும் வட்டி வீதத்தில் திடீரென ஏற்படுகின்ற அதிகரிப்பானது பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தில் எவ்வாறான தாக்கத்தினை ஏ…
-
- 0 replies
- 489 views
-
-
தயாநிதி மாறன் வீட்டில் போராடி நுழைந்த சி பி ஐ! மாறன் குடுபத்தினர் வீடுகள், மற்றும் அலுவலகங்களில் இன்று காலை திடீரென நுழைந்த சி.பி.ஐ பல சோதனைகளை நடத்தியது தெரிந்ததே. இச்சோதணைக்காக மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டில் சி.பி.ஐ. நுழைவதற்கு மிகவும் போராட வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது, பல முறை எச்சரித்தும் தயாநிதி மாறன் வீட்டின் காவலாளி சி.பி.ஐ. அதிகாரிகளை, உள்ளே விட அனுபம்திக்கவில்லை என கூறப்படுகிறது, இதனால் சுமார் முக்கால் மணி நேரம் தாமதமானதாகவும், இந்த இடைபட்ட நேரத்தில் தயாநிதி மாறன், சி பி ஐ வீட்டில் நுழைவதை தடுக்க பல வழிகளில் முயன்றுள்ளார், ஆனால் அதற்க்கு பயனளிக்கவில்லை, மேலும்,சி.பி.ஐ. உள்ளே நுழய போராடிக்கொண்டிருந்த நேரத்தில், வீட்டின் பின் வ…
-
- 1 reply
- 698 views
-
-
திருவண்ணாமலை நகரை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் வெளிநாட்டு நிதி உதவியுடன் நடத்தப்படும் ரங்கம்மாள் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் வசதி உள்ளது. வெளிநோயாளிகள் பிரிவு, அவசர பிரிவு என செயல்படும் இம்மருத்துவமனையை ரஞ்சிதா புகழ் நித்யானந்தா சொந்தமாக வாங்க விலைபேசிவருவதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் புதியதாக மருத்துவமனை துவங்க ஆலோசனை நடத்தினார். இதற்காக வெளிநாடுகளில் நிதி பெறவும் முயற்சி செய்துகொண்டிருந்தார். அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது. இதிலிருந்து தப்பினால் போதும் என அத்த…
-
- 4 replies
- 818 views
-
-
தனது எதிர்பாளர்களையும் எதிர்க் கட்சிகளையும் கொன்று குவித்து காட்டுமிராண்டித்தனத்தை ஏவிவிட்ட சிரியாவுக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வந்த கண்டன தீர்மானத்தை சீனாவும் ரஷ்யாவும் தம் வீட்டோ அதிகாரத்தால் முறியடித்தன China and Russia veto UN resolution condemning Syria China and Russia have vetoed a UN Security Council resolution condemning Syria over its crackdown on anti-government protesters. The European-drafted resolution had been watered down to try to avoid the vetoes, dropping a direct reference to sanctions against Damascus. But Moscow and Beijing said the draft contained no provision against outside military intervention in Syria. The US envoy to the…
-
- 4 replies
- 632 views
-
-
ரியாத்: அக்டோபர் 09,2011,10:12 IST எகிப்து நாட்டு செக்யூரிட்டி கார்டு ஒருவரை கொன்றதாக , 8 வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் தலையை துண்டித்து கொடூர தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கின் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஹூசைன் சையீத் முகமது அப்துல்காலித் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை தடுத்த போது இவர் கொலைசெய்யப்பட்டதாக தெரியவந்தது.இது தொடர்பாக வங்கதேச நாட்டைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு, கோர்…
-
- 5 replies
- 1.2k views
-
-
தெலுங்கான போராட்டம் வலுக்கின்றது: ஆந்ராவில் ஜனாதிபதி ஆட்சி? வீரகேசரி இணையம் 10/8/2011 3:47:30 PM ஆந்திராவில் தனி தெலுங்கானா கோரி, 25வது நாளாக போராட்டம் தொடர்வதால், அங்கு சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் விவாதிக்க மாநில கவர்னர் நரசிம்மன், டில்லி விரைந்துள்ளார். ஆந்திராவில் ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களைப் பிரித்து தனி தெலுங்கானாவை உருவாக்கக் கோரி, தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவினர் கடந்த 25 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தெலுங்கானா பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் ஸ்டிரைக்கில்…
-
- 0 replies
- 381 views
-
-
ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு ஏமனில் அலி அப்துல்லாசலே கடந்த 32 ஆண்டுகளாக அதிபராக உள்ளார். அவரது ஆட்சியில் லஞ்சம் பெருகி விட்டது. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தியும், அரசியல் மாற்றம் தேவை என்றும் ஷியா பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கூட்டத்தினர் மீது ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசியது. இதனால் பொதுமக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. எனவே, ராணுவம் தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியது. இதில் 25-க் கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். http://www.nakkh…
-
- 28 replies
- 2.4k views
-
-
ஹைதராபாத்: தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதால் 18 வயது கல்லூரி மாணவி தீக்குளித்து இறந்தார். தெலுங்கானா விவகாரத்திற்காக இதுவரை 600 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹயாத் நகரைச் சேர்ந்தவர் டி. பவானி (18). நகோலேவில் உள்ள நவோதயா ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தெலுங்கானா போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகின்றபோதிலும் இன்னும் தெலுங்கானா தனி மாநிலமாக்கப்படவில்லை. இதைக் கண்டித்து பவானி நேற்று காலை 11 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயை வைத்துக் கொண்டார். இதில் பவானி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதா…
-
- 3 replies
- 669 views
-
-
கடாபியின் முக்கிய 'ஓயில்' குத நகரம் வீழ்ச்சியடைந்தது லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் முக்கியமான எண்ணெய்க் குதங்கள் இருக்கும் பிறீகா நகரம் இன்று லிபிய போராளிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. தலைநகர் திரிப்போலிக்கு கிறக்கே சுமார் 750 கி.மீ தொலைவில் இந்த நகரம் இருக்கிறது. மேற்கண்ட நகரத்தின் வீழ்ச்சி தமக்கு ஒரு பின்னடைவே என்று கடாபி ஆதரவுப் படைகள் தெரிவித்துள்ளன. அதேவேளை இன்று திரிப்போலிக்கு 160 கி.மீ தொலைவில் உள்ள சில்ரன் நகரமும் போராளிகள் கரங்களுக்கு வந்துள்ளது. ஆனால் கடுமையான நிலக்கண்ணி வெடிகளுக்குள்ளால் முன்னேறிய காரணத்தால் கூடுதல் இழப்புக்கள் ஏற்பட்டதாக போராளிகள் தரப்பு தெரிவிக்கிறது. இத்தனைக்குப் பிறகும் இன்று வெளியிட்ட அறிவிப்பில் பதவி விலகுவது எ…
-
- 57 replies
- 5.6k views
-
-
டெல்லி: கூடங்குளம் அணு மின் உலை விவகாரம் தொடர்பாக உயர் மட்டக் குழு அமைக்கப்படும். இக்குழு மக்களின் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வைப் போக்கவும், வாழ்வாதாரம் குறித்த கவலைகளை நீக்கவும் உயர் மட்டக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மிழக அரசுக் குழு மற்றும் கூடங்குளம் போராட்டக் குழு ஆகியோர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை பிற்பகலில் சந்தித்துப் பேசினர். கூடங்குளம் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் தலைமையில் 13 பேர் கொண்ட ஒரு குழுவும், தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவும் பிரதமரை சந்தித்தன. தமிழக அரசின் குழுவில், அதிமுக எம்.பிக்கள் தம்பித்துரை, வா.மைத்ரேயன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர…
-
- 1 reply
- 674 views
-
-
[ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 00:52 GMT ] [ கார்வண்ணன் ] ராஜிவ்காந்தி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய தனு என்ற பெண்ணுக்கு மரணதண்டனை பெற்றுக் கொடுத்ததாக இந்திய மத்திய புலனாய்வுத்துறை தனது இணையத்தில் வெளியிட்டிருந்த தகவலை நீக்கியுள்ளது. இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையின் இணையத்தளத்தில் தற்கொலைக் குண்டுதாரியான தனுவுக்கு உயர்நீதிமன்றத்தின் மூலம் மரணதண்டனை பெற்றுக் கொடுத்தாக உரிமை கோரப்பட்டிருந்தது. சிபிஐயின் சாதனைகள் பற்றிய குறிப்பிலேயே இந்தத் தகவல் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தத் தவறான தகவல் குறித்து சுட்டிக்காட்டிய இந்திய ஊடகங்கள், இந்தியாவின் முதன்மைப் புலனாய்வு அமைப்பான சிபிஐ குறித்து கடுமையாக விமர்சித்திருந்தன. …
-
- 3 replies
- 969 views
-
-
‘கொழுப்புக்கு வரி’- டென்மார்க்கில் சட்டம் கொழுப்புப் பொருட்கள் அதிகமுள்ள உணவுக்கு வரி உலகிலேயே முதல் முறையாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளுக்கான வரியை டென்மார்க் அறிமுகப்படுத்தியுள்ளது. எந்தெந்த உணவுப் பொருட்களில் உடல் நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தும் கொழுப்புகள் அதிக அளவில் உள்ளதோ, அப்படியான பொருட்களின் மீது கூடுதல் வரியை டென்மார்க் அறிவித்துள்ளது. ‘சாச்சுரேட்டட் ஃபேட்’ என்றழைக்கப்படும், உடலில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருட்களை அதிக அளவில் கொண்ட உணவுப் பொருட்களே இந்த புதிய வரிவிதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வெண்ணெய், பால், பாலாடை, பிட்சா, இறைச்சி, எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் 2.3 சதவீதத்துக்கு மேலாக உடலில் கரையாத, சாச்சுரேட்டட் ஃபேட் இருக்கு…
-
- 12 replies
- 1.6k views
-
-
கணணி உலகத்தின் தாமஸ் அல்வா எடிசன் என வர்ணிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரும் அதன் நீண்ட கால இயக்குனருமான ஸ்டிவ் ஜொப்ஸ் அவர்கள் இன்று பலகாலம் பாதிக்கப்பட்ட புற்றுநோயால்n (எட்டு வருட காலமாக இவருக்கு புற்றுநோய் இருந்தது ) இறந்தார். ஆப்பிள் மேக் கணினி,ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் போன்ற நுட்பமான தொழில்நுட்பங்களைக் கொண்ட கருவிகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய முயற்சிகளுக்கு அவர் தலைமைத்துவம் முக்கியமானதாக இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் குறித்து பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணைய தளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சீனவில் ட்விட்டருக்கு இணையான சமூக இணைய தளம் ஒன்றில், அவரது மரணம் குறித்து 5 கோடிக்கும் மேலான அஞ்சலிக் குறிப்புகள் பதியப்பட்டுள…
-
- 20 replies
- 2.1k views
-
-
[ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 02:46 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் நடத்தப்படும் வார இறுதிப் பாடசாலைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிரவாத முறியடிப்பு மற்றும் பாதுகாப்புக்கான தேசிய இணைப்பாளர் ஆலோசனை நடத்தி வருவதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. நெதர்லாந்தின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சர் ஐவோ ஒப்ஸ்ரெல்ரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் 21 வார இறுதிப் பாடசாலைகள் நடத்தப்பட்டு வருதாகவும்,இங்கு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் பற்றி தமிழ்ச் சிறுவர்களுக்குப் போதிக்கப்படுவதாகவும் டச்சு காவல்துறையினரின் அறிக்க…
-
- 1 reply
- 799 views
-
-
ஆந்திராவில் தனித்தெலுங்கானா கேட்டு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஐதராபாத்தில் 22-வது நாளாக முழு அடைப்பு நீடிக்கிறது. இதனால் ஐதராபாத் நகரம் வெறிச்சோடியது. அரசு பஸ்கள் ஓடவில்லை. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மற்றும் ஐதராபாத்துக்குள் நுழையும் வாகனங்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் தெலுங்கானா பகுதியில் ஆங்காங்கே பஸ்கள் நடுவழியில் நிற்கின்றன. அரசு பஸ்கள் டெப்போவில் முடங்கிக் கிடக்கின்றன. நேற்று முன்தினம் விஜய வாடாவில் இருந்து 250 தனியார் பஸ்கள் ஐதராபாத் நோக்கி சென்று கொண்டு இருந்தன. வாரங்கல் மாவட்டம் நஜ்ரேகல் என்ற இடத்தில் பஸ்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் தேசி…
-
- 1 reply
- 866 views
-
-
ஒழுங்காக கவனிக்கப்படாவிடின் தாஜ்மஹால் 5 வருடத்தில் உடைந்து விழும் அபாயம் _ கவின் / வீரகேசரி இணையம் 10/5/2011 5:07:24 PM சரியாகக் கவனிக்கப்படாவிடில் தாஜ்மஹால் இன்னும் 5 வருடங்களில் உடைந்து வீழ்ந்து விடுமென சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். அதன் அஸ்திவாரம் சிதைவடைந்து வருவதாகவும் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தாஜ்மஹாலின் தூபிகளும் உடைந்து விழும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மொகலாயப் பேரரசினால் நிர்மாணிக்கப்பட்ட தாஜ்மஹால் 358 வருடங்கள் பழமை வாய்ந்தது. காதலின் சின்னமாகவும், இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தளமாகவும் இது திகழுகின்றது. வருடாந்தம் 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இதனைப் பார்வையிட இந்தியாவ…
-
- 0 replies
- 469 views
-
-
[ புதன்கிழமை, 05 ஒக்ரோபர் 2011, 11:02 GMT ] [ அ.எழிலரசன் ] இந்தியாவின் பிரதான புலனாய்வு அமைப்பான மத்திய புலனாய்வுப் பணியகமானது [the Central Bureau of Investigation - CBI] இன்னமும் சரியானதொரு முடிவை எடுத்தது போல் தெரியவில்லை. இவ்வாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவின் மத்திய புலனாய்வானது தனக்கு மிகவேண்டிய 50 பேரின் பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதில் தவறிழைத்ததன் பின்னர் தற்போது மீண்டும் மிகப் பெரிய தவறொன்றை இழைத்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் கொலைவழக்குத் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தனு என அழைக்கப்படும் தேன்மொழி இராஜரட்ணத்திற்கு விசாரணை மன்றாலும், உச்ச நீதிமன்றாலும் மரணத…
-
- 0 replies
- 587 views
-
-
மற்றவை டாக்டர் பிநாயக் சென்.. கௌரவக் கொள்ளை யர்களுக்கு எரிச்சலூட்டும் பெயர். பழங்குடி மக்களின் தோழனாக தோள்கொடுத்து நின்ற காரணத்தால் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர். உலகம் முழுவதிலிருந்தும் அறிவுஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பிலிருந்து எ ழுந்த கடும் எதிர்ப்பின் விளைவாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். வேலூர் சி.எம்.சி.யில் மருத்துவம் படித்தவர். மும்பையில் நடந்த கண்டனக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தவருடன் டீக்கடையில் அமர்ந்து இந்தியில் உரையாடிய போது.. என்ன நடக்கிறது சத்தீஸ்கரில்.. டாக்டரான உங்களைக் கண்டு எதற்காக மத்திய மாநில அரசுகள் எரிச்சலடைகின்ற…
-
- 3 replies
- 977 views
-
-
சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக வழக்குப் பதிவு; விரைவில் கைது? ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக டெல்லி போலீஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். பத்திரிகி ஒன்றில் அண்மையில் சுப்ரமணியன் சுவாமி எழுதிய கட்டுரை ஒன்று தொடர்பாக, அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். 2ஜி ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து மத்திய அரசுக்கும், சிபிஐ-க்கும் சுவாமி பல்வேறு குடைச்சல்களை கொடுத்து கொண்டிருப்பதால் காங்கிரஸ் தலைமை அவர் மீது ஏக கடுப்பில் உள்ளது. இதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர…
-
- 1 reply
- 981 views
-
-
09.10.11 ஹாட் டாபிக் அதிகாரம் கையில் இருந்தால், எளியவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்கிற அரசுத்துறை அதிகாரிகளின் நினைப்பிற்கு சவுக்கடி வழங்கியுள்ளது ‘வாச்சாத்தி’ தீர்ப்பு. காலங்கடந்து கிடைத்தாலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே இருக்கிறது சித்தேரி வனப்பகுதி. இங்குதான் வாச்சாத்தி கிராமம் அமைந்துள்ளது. 1992 ஜூன் மாதம் 20-ம் தேதி காலை எழும்போது இவ்வளவு பெரிய பிரச்னைகளை சந்திக்கப் போகிறோம் என வாச்சாத்தி மக்கள் அறிந்திருக்கவில்லை. அடர்ந்த வனப்பகுதியில் இயற்கையோடு இண…
-
- 0 replies
- 805 views
-
-
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில் 4 தமிழர்கள் பலி குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 4 தமிழர்கள் பலியாயினர். குவைத்தில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்று மினா அல் அகமதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 4,60,000 பேரல் எண்ணெய் சுத்திகரிக்கப்படும் நிலையில், நிலையத்தில் உள்ள எரிவாயு ஆலையில் பராமரிப்பு பணிகள் நடந்தபோது கேஸ் பைப் தீடீர் என வெடித்தது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ராஜாராம் லக்ஷ்மையா ரெட்டி, லோகநாதன் பொன்னையா செந்திவேல், ஜானகிராமன் அர்ஜுனன் மற்றும் சிவச்சந்திரன்ஷண்முகம் ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனை உறுதிபடுத்தியுள்ள இந்திய தூதரக…
-
- 7 replies
- 705 views
-