உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
அமெரிக்காவில் தாக்குதல்கள் நடத்தப்போவதாக அல்கெய்தா எச்சரிக்கை திகதி: 24.02.2010 // தமிழீழம் அமெரிக்காவில் பல புதிய தாக்குதல்கள் நடத்தப்போவதாக அல்கெய்தா அமைப்பின் ஏமன் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த கிறிஸ்மஸ்நாள் அன்று அமெரிக்கா விமானத்தினை தகர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் அடைந்துள்ளதை அடுத்து அத்தாக்குதல் திட்டத்திற்கு அல்கெய்தா அமைப்பின் ஏமன் பிரிவு பெறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவில் பல புதிய தாக்குதல்களை மேற்கொள்ளப்பேவதாக அல்கொய்தா அமைப்பின் ஏமன் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. "அமெரிக்கர்களே உங்களது காலடியில் உள்ள பூமியை தகர்க்கப்போகின்றோம"; என்ற தொனியிலான மிரட்டலினை அல்கெய்தா அமைப்பின் ஏமன் பிரிவு விடுத்துள்ளதாக த…
-
- 0 replies
- 559 views
-
-
திகதி: 24.02.2010 // தமிழீழம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பொதுச்செயலாளர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தை முதன்மை வேட்பாளராகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் உட்பட பிரபலமான புத்திஜீவிகளும் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, யாழ். மாவட்டத்தில் சுயேட்சைக் குழுக்களாகப் போட்டியிடவுள்ளவர்களையும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவை சாதகமான நிலையிலேயே காணப்படுவதாகவும் தெரியவருகிறது. இது இவ்வாறிருக்க வன்னி மாவட்டத்தில் பிரபல சட்டத்தரணிகள் நால்வ…
-
- 2 replies
- 767 views
-
-
பெரியாரின் வாரிசுகள் என்கிற திமுக, அதிமுக இதுவரை செய்தது என்ன? : நெடுமாறன் "தமிழகத்தில் காதல் திருமணம் கலப்புத் திருமணம் என்பவையெல்லாம் வெறும் வரி வடிவங்களாக-வார்த்தை ஜாலங்களாக இருக்கின்றன. விழாக்களில் தமிழர்களாகக் கூடும் நாம், அது முடிந்து வெளியேறுகிற நேரத்தில் ஜாதி வாரியாகத்தான் வெளியே போகிறோம். அந்த அளவுக்குத் தமிழகத்தில் ஜாதி மாறுபாடுகள், ஜாதி வேறுபாடுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றாக வேண்டும். ஒரே சமுதாயமாக-தமிழ்ச் சமுதாயமாக- திராவிட இனமாக நாம் மாற வேண்டும்' என முதல்வர் கருணாநிதி 18-1-10 அன்று சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது வேதனை தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளிவந்துள்ளது. ÷தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பெரியார், …
-
- 0 replies
- 598 views
-
-
வாடிகன்: உலகில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1.166 பில்லியனாக (116.6 கோடி) அதிகரித்திருப்பதாக வாடிகன் அறிவித்துள்ளது. வாடிகனில் வெளியிடப்பட்ட கிறிஸ்தவ ஆண்டுவிழா மலரின் புதிய பதிப்பு போப் 16வது பெனடிக்ட் முன்பு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில், 2008ம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு நிலவரப்படி உலக மக்கள் தொகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 17.4 சதவீதம் உள்ளனர். 2007ம் ஆண்டில் கத்தோலிக்கர்களின் சதவீதம் 17.33 என இருந்தது. எனினும் உலகளவில் பாதிரிமார்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதும் தெரியவந்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு முதல் பாதிரிமார்களி…
-
- 5 replies
- 727 views
-
-
தெலுங்கானா மாநிலம் அமைக்கக்கோரி தெலுங்கானா தனி மாநில போராட்டக்குழு தொடர் போராட்டம் நடத்திவருகிறது. இந்நிலையில் தெலுங்கானா அமைப்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தகுழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும், தெலுங்கானா போராட்ட கூட்டு நடவடிக்கைக்குழுவும் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருந்தன. இந்நிலையில் நேற்று உஸ்மானியா பல்கலைக்கழகம் அருகில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பல்கலைக்கழக மேற்கு வாசலில் யாத்தய்யா என்ற மாணவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கவேண்டும் என்று முழங்கியபடி தீக்குள…
-
- 0 replies
- 429 views
-
-
கேரளாவை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் ஒன்று, நீலகிரி மாவட்டம் கூடலூர். பிழைப்புக்காக வந்து செட்டிலான மலையாளிகள் இங்கே அதிகம். தமிழர்களுக்கும் இவர்களுக்கும் இடையில், மொழி ரீதியான உரசல்கள் அவ்வப்போது தலைதூக்கி, அடங்குவது வழக்கம். ஆனால், சமீபத்தில் ஒரு கோயில் விவகாரத்தை மையப்படுத்தி எழுந்த பிரச்னை, பெரும் பதற்றமான சூழலை உருவாக்கி விட்டது! கேரள எல்லைக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது, அம்பலமூலா என்ற தமிழக கிராமம். இங்கிருக்கும் அரசு தொடக்கப் பள்ளியருகில் ஒரு முருகன் கோயில் கட்டி, தமிழர்கள் வழிபட்டு வருகின்றனர். இதைக் கொஞ்சம் பெரிதாகக் கட்டுவதற்கான முயற்சியில் தமிழர்கள் ஈடுபட, அதில்தான் வில்லங்கம்! ஊர்வாசியான ராஜரத்தினம் நம்மிடம், ”நாங்க கோயிலை பெருசாக்குற முடிவெடுத்து பா…
-
- 0 replies
- 707 views
-
-
வருமான வரி அலுவலகம் மீது விமானத்தை மோதியது ஏன்? வாஷிங்டன் : குட்டி விமானத்தை வருமான வரி அலுவலகம் மீது மோதி தகர்த்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அமெரிக்காவில் தீவிர விசாரணை நடை பெறுகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரில் வருமான வரி அலுவலகம் உள்ளது. அதில் நேற்று முன்தினம் 200 ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது படுவேகத்தில் பறந்து வந்த குட்டி விமானம் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் கட்டிடத்தின் மீது மோதி வெடித்தது. உடனே, விமானமும், அலுவலகமும் தீப்பற்றி எரிந்தன. கட்டிடம் மீது விமானம் மோதியதால் தீவிரவாத தாக்குதல் என்ற பீதி ஏற்பட்டது. வருமான வரி அலுவலக ஊழியர்கள் அச்சத்தில் தலைதெறிக்க வெளியே ஓடினர…
-
- 2 replies
- 727 views
-
-
T.M. சௌந்தரராஜன் (87) மூளை நரம்புத் தொகுதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ஞாபக சக்தி கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. http://www.indiaglitz.com/channels/tamil/article/54516.html
-
- 3 replies
- 984 views
-
-
மேற்கு வங்கத்தில் 25 பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொலை கொல்கத்தா, செவ்வாய், 16 பிப்ரவரி 2010( 09:08 IST ) மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு படையினர் முகாம் மீது மாவோஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 25 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் 5 மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டனர். மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் முகாம் மீது மாவோயிஸ்டுகள் நேற்று மாலை திடீரென்று தாக்குதல் நடத்தினர். அப்போது முகாமில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து வெளியே வந்தனர். இந்த நேரத்தில் மாவோயிஸ்ட்கள் புதைத்துவைத்த நிலக் கண…
-
- 5 replies
- 776 views
-
-
“அடிப்படை வசதிகள் கூட இல்லை” – இந்திய ஒலிம்பிக் வீரர் புகார் சிவா கேசவன் கனடாவின் வான்கூவர் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடந்துவருகின்றன. இங்கு குழாய் பாதையில் படுத்த நிலையில் அதிவேகமாய் சறுக்கிச் செல்லும் லூஜ் என்ற போட்டியில் கலந்துகொள்ளும் ஜோர்ஜிய வீரர் ஒருவர் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் நடந்த பயிற்சிகளின்போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த லூஜ் பந்தயத்தில் இந்திய வீரர் ஒருவரும் பங்குபெற்றிருந்தார். சிவா கேசவன் என்ற இவ்வீரர் , நான்கு முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றவராவார். ஆனால் இம்முறை லூஜ் ஒற்றையர் பிரிவில் அவரால் 27ஆவது இடத்தையே பெற முடிந்துள்ளது.…
-
- 7 replies
- 1k views
-
-
யு.எஸ்.பல்கலைக்கழகத்தில் விபரீதம் - பேராசிரியை சுட்டு இந்தியர் உள்பட 3 பேர் பலி சனிக்கிழமை, பிப்ரவரி 13, 2010, 11:40[iST] ஹன்ட்ஸ்வில்லி: அலபாமா பல்கலைக்கழகத்தின் ஹன்ட்ஸ்வில்லி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியப் பேராசிரியர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஒரு பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள உயிரியல் பிரிவு கட்டடத்தில் இந்த சம்பவம் நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 உயிரியல் பேராசிரியர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மாணவர்கள் யாரும் காயமடையவில்லை என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ரே கார்னர் தெரிவித்தார். துப்பாக்கியால் சுட்டதாக பிடிபட்டுள்ள பேராசிரியையின் பெயர் அமி பிஷப். இவரும் உயி…
-
- 6 replies
- 758 views
-
-
முற்போக்கு நேபாள சமூகம் (Progressive Nepalese Society) என்ற அமைப்பு தெற்காசியாவில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், நேபாளத்தில் இந்தியத் தலையீட்டிற்கு எதிராகவும், பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசபடைகளின் தாக்குதலுக்கு எதிராகவும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இன்று பன்னிரண்டு மணிக்கு லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியது. இந்தியத் தூதரகம் வரை ஊர்வலமாகச் சென்று இந்திய அரசைக் கண்டிகும் மகஜர் கையளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய புதிய திசைகள் அமைப்பின் உறுப்பினர், இலங்கையில் ஐம்பதாயிரம் மக்கள் சில நாட்களுள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்திய சீன அரசுகள் செயற்பட்டதாகவும், இந்திய அரசின் பின்னணியில் இன்றும் தமிழ்ப் பேசும் ம…
-
- 0 replies
- 659 views
-
-
இன்று வெளியான வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் இலங்கை இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. முதல் பத்து இடங்களைப் பெற்ற நகரங்களாவன: 1) வன்கூவர் - கனடா 2) வியன்னா - ஒச்திரிய 3) மல்போர்ன் - ஆஸ்திரேலியா 4) டொராண்டோ - கனடா 5) கால்கரி - கனடா 6) ஹெல்சிங்கி - பின்லாந்து 7) சிட்னி - ஆஸ்திரேலியா 8) பேர்த் - ஆஸ்திரேலியா 9) அடிலைட் - ஆஸ்திரேலியா 10) ஆக்லாந்து - நியூசிலாந்து. மோசமான நகரங்களாவன: 1) ஹராரே - சிம்பாவே 2) டாக்கா - வங்காள தேசம் 3) அல்க்ஜியர்ஸ் - அல்ஜீரியா 4) போர்ட் மோசபி - பப்புவனிய நியூ ஜினிய 5) லாகோஸ் - நைஜீரியா 6) கராச்சி - பாகிஸ்தான் 7) டுவாலா - கமரூன் 8) காத்மாண்டு - நேபாளம் 9) கொழும்பு - சொற…
-
- 7 replies
- 1.1k views
-
-
மே 18ல் புதிய அரசியல் கட்சி. செந்தமிழ் சீமான் திகதி: 13.02.2010 // தமிழீழம் மதுரையில் எதிர்வரும் மே 18ம் நாள் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படுவதாக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குநருமான செந்தமிழ் சீமான் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமூக இயக்கமாக செயல்பட்டு வந்த `நாம் தமிழர்' அமைப்பு மதுரையில் மே 18ம் நாள் நடக்கும் தமிழ் எழுச்சி மாநாட்டில் அரசியல் கட்சியாக அறிவிக்கப்படுகிறது. உலக அளவில் சர்வதேச இனமான தமிழினம் பரவி விரிந்து கிடக்கிறது. தமிழர்களை தொடர்ந்து அடையாள படுத்தவும், அவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் அக்கட்சி செயல்படும். சிவப்பு நிற பின்னணியில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. கொடியின் மத்தியில்…
-
- 0 replies
- 728 views
-
-
யேமன் அரசாங்கமானது அந் நாட்டின் வடபகுதியிலுள்ள போராளிகளுடனான யுத்த நிறுத்தமொன்றை பிரகடனப்படுத்தியுள்ளது . நாட்டில் நிலவும் பிணக்குகளை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வருவது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கும் , போராளிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதையடுத்து அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவுடன் இந்த யுத்த நிறுத்தம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . source : www.eelamsoon.com
-
- 0 replies
- 601 views
-
-
எரிவாயு விஷயத்தில் ஏமாற்றப்படுகிறது தமிழகம் பிப்ரவரி 10,2010,00:00 IST கிருஷ்ணா - கோதாவரி படுகையில் கிடைக்கும் எரிவாயுவில் தமிழகத்துக்கும் பங்கு அளிக்கப்படும் என்று வாக் குறுதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கும் இந்த வாக்குறுதி, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உட்பட சம்பந்தப்பட்ட சில அரசு துறைகளுக்கு இடையே, கால்பந்து போல, மாறி மாறி உதைபட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கிருஷ்ணா - கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு கிடைத்துள்ளது. இந்த எரிவாயுவில் தமிழகத்திற்கும் பங்கு வேண்டுமென்று, எரிவாயுவை எடுத்து வழங்கும் உரிமம் பெற்ற, ரிலையன்ஸ் நிறுவனத்திடமும், மத்திய அரசிடமும், பல முறை தமிழக அரசு கோரிக்கை வைத…
-
- 5 replies
- 625 views
-
-
ஈராக் யுத்தம், செப்டெம்பர் 11 தாக்குதல்கள் போன்றவற்றில் அமெரிக்கச் சதி பற்றிய ஒளிநாடாக்களின் தொகுப்பு !!! பல வருடங்களாக சந்தேகிக்கப்பட்டு வரும் அமெரிக்கா மீதான தாக்குதல்கள், புஷ் சீனியர் ஜூனியரின் தில்லுமூலுகள் பற்றிய இத்தொகுப்பை நான் பார்த்தேன். நீங்களும் அறிந்துகொள்ள விருப்பம். இதோ அந்த இணைப்பு. http://gallery.swaramuslim.com/details.php?image_id=134&sessionid=5b207528e66
-
- 0 replies
- 737 views
-
-
''பச்சை வேட்டை'' இலங்கை சாயலில் இந்தியாவில் ஒரு உள்நாட்டுப் போர் ஆரம்பம் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காகப் 'பச்சை வேட்டை' என்கிற பெயரில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதிகளில் ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த 45,000 துணை ராணுவப் படைகளோடு மேலும் 30,000 வீரர்கள் சென்ற இரு மாதங்களில் இதற்காக இறக்கப்பட்டுள்ளனர். 18-பெடாலியன் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இதில் அடக்கம். நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கென சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட 'கோப்ரா' கமாண்டோக்கள், இப்படியான நடவடிக்கைகளுக்கென மாநில அளவில் பயிற்சிபெற்ற 'சிறப்பு நடவடிக்கை போலீஸ் பிரிவுகள்(SAG)' ஆகியனவும் இந்தத் தாக்குதல் படைகளில் உள்ளடக்கம். இவர்களைக் கொண்டு மேற்…
-
- 4 replies
- 1.2k views
-
-
டெல்லி: காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் படுஜோராக நடக்கிறதாம். காதலர் தினத்தை குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதற்கு பதிலாக காதல் வாரமாகவே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி, ஆணுறை விற்பனையாளர்களும், தங்களின் விற்பனையை உயர்த்த தேவையான அனைத்து வழிகளையும் கையாள்கின்றனர். ஆண்டுதோறும் காதலர் தின சமயத்தில் சராசரியாக 20 சதவீதம் ஆணுறை மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கூடுதல் விற்பனை இருப்பதாக 24 மணி நேர ஆணுறை விற்பனை மையமான எஸ்2காண்டம் நிறுவனத்தின் இயக்குனர் சிஷிர் மிக்லானி தெரிவித்தார். கா…
-
- 2 replies
- 997 views
-
-
ஈரானில் இஸ்லாமிய புரட்சியின் 31 ஆவது ஆண்டுவிழாவைக் குறிக்கும் வகையில் , அரசாங்க ஆதரவாளர்களால் வியாழக்கிழமை பாரிய ஊர்வலமொன்று நடத்தப்பட்டது . ஈரான் 20 வீதம் செரிவூட்டப்பட்ட முதலாவது யுரேனிய கையிருப்பை உற்பத்தி செய்து விட்டது. source : eelamsoon.com
-
- 4 replies
- 470 views
-
-
வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரத்திற்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன. மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும் என்பதும் குறுகியகால பிரிட்டிஷ் கற்கை நெறிகளுக்கு வருவோர் அவர்களில் தங்கியிருப்போரையும் தம்முடன் அழைத்து வருவதை தடை செய்தல் போன்றவை உட்பட பல கட்டுப்பாடுகள் அமுல்செய்யப்பட இருக்கின்றன என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார். உண்மையாக கல்…
-
- 9 replies
- 869 views
-
-
வடக்கு மற்றும் கிழக்கு அமெரிக்காவை பாரிய பனிப் புயல் ஒன்று தாக்கி ஒரு வாரம் கூட கழியாத நிலையில் , இரண்டாவது பனிப் புயலொன்று தாக்கியுள்ளது . இந்தப் புயலால் மேற்படி பிராந்தியத்தில் பலத்த காற்றுடன் 14 அங்குல உயரத்திற்கும் அதிகமான பனிப் பொழிவு ஏற்படலாம் என அந்நாட்டு தேசிய கால நிலை அவதான சேவைகள் நிலையம் எதிர்வு கூறியுள்ளது . source : eelamsoon.com
-
- 0 replies
- 575 views
-
-
- நைஜீரிவில் இராணுவ உடை தரித்தவர்கள் பொதுமக்களை பகிரங்கமாக்ச சுட்டுக் கொன்றார்கள் Another soldier tells a civilian to sit properly so his picture can be taken before his execution. The executions went on. The police said that the leader ... . more in Media With Conscience . http://www.youtube.com/watch?v=OOgQXw5mS9Q -
-
- 0 replies
- 549 views
-
-
In pictures: New 9/11 photos released BBC Yahoo Yahoo
-
- 0 replies
- 714 views
-
-
உலகம் தனது தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்குமா? – த ரெலிகிராஃப் WEDNESDAY, 10 FEBRUARY 2010 01:11 சீனாவில் உருவாகிய மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் தற்போது புதிதாக கொழும்பில் உருவாகி வருகின்றது. உலக விவகாரங்களில் சீனா கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி வருவது அதிகரித்துள்ளது. உலகம் தனது தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை தற்போதாவது பார்க்க வேண்டும் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த டெய்லி ரெலிகிராஃப் (09.02.2010) நாளேட்டில் எழுதிய பத்தியில் பீற்றர் போஸ்ரர் (Peter Foster) தெரிவித்துள்ளார். அதன் தமிழ் வடிவம் வருமாறு: ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்ததன் மூலம் ஜனநாயக வழிகளில் தெரி…
-
- 5 replies
- 848 views
-