Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கையில் தமிழினத்தை அடியோடு ஒழிப்பதற்கு அந்நாட்டு அரசுக்கு இந்திய அரசு உதவி செய்ததாக பாஜக, அஇஅதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறைகூறியதுடன், இலங்கை தமிழர்களின் இக்கட்டான நிலை குறித்து வேதனை தெரிவித்தன. இலங்கை தமிழர்கள் குறித்து மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், அஇஅதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அரசின் மீதான தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போருக்குப் பின் இந்திய எடுத்த நிலைப்பாட்டால், சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டதாக அவர்கள் குறைகூறினர். இலங்கையின் வடக்குப்பகுதியில் தற்போதைய நிலைமை குறித்து அரசின் அறிக்கைக்குப்…

  2. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் ஓட்டெடுக்கவில்லை என்று அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். வருகிற 2011 ஆம் ஆண்டு முதல் திரும்பத் தொடங்கிவிடும் என்று ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள புதிய கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஹிலாரியிடம், ஆப்கானிஸ்தானை கைகழுவிவிட்டு அமெரிக்கப் படைகள் ஓட்டமெடுக்கிறதா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹிலாரி, "நிச்சயமாக இல்லை, இதனை நான் மிகவும் அழுத்தமாக கூற விரும்புகிறேன்" என்றார். "ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் என்ன நிகழ்ந்தது என்பது குறித்த எங்களது ஆய்வு மிகச்சரியானதே என நிரூபிக்கப்பட்டுள்ளது. …

  3. ஆஸ்திரேலியா நோக்கி 53 அகதிகளுடன் வந்துகொண்டிருந்த படகு ஒன்றை ஆஸ்திரேலிய சுங்க கப்பல் மீட்டுள்ளதா ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஷ்மோர் தீவுகளுக்கு அருகில் இந்த படகு நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டதாகவும் அகதிகளுடன் நான்கு படகோட்டிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டுவரப்படவுள்ளனர் என்றும் குடிவரவு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவுகளில் உள்ள அகதிகள் தடுப்புமுகாமில் இடப்பற்றாக்குறை நிலவுவதாக தொடர்ந்து தெரிவிக்க்கபட்டுவருவதும் அங்கு அண்மையில் சிறிலங்கா - ஆப்கான் அகதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் 37 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. மூலம்: http://www.tamilseythi.com/world/1…

  4. வீரகேசரி இணையம் 12/4/2009 6:11:01 PM - புவி வெப்பமாதல் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் எதிர்காலத்தில் தம்மை தயார்படுத்திக் கொள்வதற்காக நேபாள நாட்டின் அமைச்சரவைக் கூட்டம் இன்று எவரெஸ்ட் சிகரத்தில் நடைபெற்றது. உலகத்தில் மிக உயரமான இடத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் என்ற பெருமையை இந்தக் கூட்டம் பெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் ஒக்சிஜன் நிரப்பப்பட்ட வாயுதாங்கிகளுடன் அங்கு சென்றிருந்தனர். மிகவும் குளிரான காலநிலையில் (17192 அடி உயரத்தில்) பனிநிறைந்த சிகரத்தில் இடம்பெற்ற இக்கூட்டம் சுவாரஸ்ய நிகழ்வாக உலகத்தவர்களால் பார்க்கப்படுகிறது. அந்நாட்டின் பிரதமர், அவருக்கு அடுத்த அந்தஸ்துப் பதவி வகிப்பவர் ஆகிய இருவருடன் 20 அமைச்சர்கள் இதில் கலந்த…

  5. ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுவதை அந்நாட்டு பிரதமர் யுசுப் ரசா கிலானி மறுத்துள்ளார். லண்டனில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுணைச் சந்தித்துப் பேசிய பிறகு நடந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் இதைத் தெரிவித்தார். ஒசாமா பின் லேதனைக் கண்டுபிடிக்க பாகிஸ்தான் முனைப்புக் காட்டவில்லை என்று கோர்டன் பிறவுண் சென்ற வாரம் கூறியிருந்தது பற்றி கேட்டபோதே பாகிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு மறுப்பு தெரிவித்தார். தெற்கு வாசிரிஸ்தான் போன்ற பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தன்னுடைய நாட்டு இராணுவம் வெற்றி பெற்று வருவதாகவும் அவர் கூறினார். மூலம்: http://www.inneram.com/200912054909/2009-12-05-05-26-37

  6. வாஷிங்டன், டிச.5:அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் அடுத்த வாரம் இலங்கை செல்ல உள்ளார்.இந்த பயணத்தின் போது தமிழர் பிரச்சனை குறித்து அவர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது. தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் இம்மாதம் 8, 9 தேதிகளில் இலங்கையில் பயணம் செய்ய உள்ளார். . அங்கு அவர் இலங்கை அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார். போரால் இடம் பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனை இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறும் என்று தெரிகிறது. அத்துடன் இரு தரப்பு உறவுகள் உள்ளிட…

  7. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சீக்கியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து, போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். காவலர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்தனர். அசுதோஷ் மகராஜ் தலைமையில் பேரணி நடத்துவதற்கு சீக்கியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருபிரிவினர் இடையே மோதல், வன்முறை ஏற்பட்டதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த வந்த போலீசார் மீதும் சீக்கியர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் கூறினர். சீக்கியர்களின் தாக்குதலில் பாட்டியாலா துணை போலீஸ் கண்காணிப்பாளர் சுக்தேவ் சிங் உட்பட 3 போலீசாரும், கலவரக…

  8. டெல்லி: சீனா [^]வையொட்டியுள்ள வட கிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பை மேற்கொள்ளும் இந்திய ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் சீனா ஊடுறுவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராணுவ கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை தங்களது பகுதியிலிருந்தபடி அறிந்து கொள்ள உதவும் சாப்ட்வேர்கள், வைரஸ்கள் மூலம் இந்த உளவு வேலையை செய்துள்ளது சீனா என்றும் தெரிய வந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள சுக்னா என்ற இடத்தில் வடகிழக்குப் பிராந்திய பாதுகாப்பை மேற்கொள்ளும் ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள்தான் சீனா ஊடுறுவியுள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டர்களில் இடம் பெற்றுள்ள தகவல்களை சீனாவில் இர…

  9. சத்தியன், ஐரோப்பா 05/12/2009, 16:15 ரஷ்யாவில் கேளிக்கை விடுதியில் வெடிவிபத்து! 102 பேர் பலி! 135 பேர் காயம்! ரஷ்யாவில் கேளிக்கை விடுதி ஒன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் 102 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 135 பேர் காயமடைந்துள்ளனர். ரஷ்யாவின் பெர்ம் நகரின் அமைந்துள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் 8வது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட வெடி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வெடி விபத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 88 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பதிவு

  10. தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா நாளாக ஐ.நா அறிவித்துள்ளது. மனித உரிமைகளை மேம்படுத்தவும், ஆண்-பெண் சம உரிமை ஏற்படவும், பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலரவும் பாடுபட்ட மண்டேலாவின் உழைப்பை நினைவுகூரும் வகையில் அவரின் பிறந்த நாளை சர்வதேச தினமாக கடைப்பிடிக்கலாம் என்று ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வருகிற 2010 ஜூலை 18ம் தேதி நெல்சன் மண்டேலா நாள் சர்வதேச அளவில் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்படும். நன்றி: தேடிப்பார் உலக அரசியல்வாதிகளே, நீங்கள் கூறும் தீவிரவாதிகள் உண்மையில் சமாதான விரும்பிகள…

    • 0 replies
    • 1.1k views
  11. சரியாக ஓர் ஆண்டு ஆகிறது- 10 தீவிரவாதிகள் மும்பையை முற்றுகையிட்ட தினம், நவம்பர் 26. தீவிரவாத முற்றுகை என்பதுகூடத் தொடர்ந்து நடப்பதுதான். ஆனால், மும்பை பக்கமே வந்து பார்க்காத அந்தப் 10 பேருக்கும் அந்த நகரத்தைப்பற்றியும் தாஜ் ஹோட்டலின் ஒவ்வொரு முனையும் தெரிந்திருந்ததுதான் அதிர்ச்சியான விஷயம். ஹோட்டலை மீட்கக் களத்தில் குதித்த போலீஸிடம் இல்லாத வரைபடங்களைக்கூட அவர்கள் வைத்திருந்தார்கள். இதையெல்லாம் திரட்டுவதற்காகத் தனி டீம் இருப்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அப்படிப்பட்ட சில உளவாளிகள் சமீபகாலமாகச் சிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் கைதாகியுள்ள டேவிட் ஹெட்லியைப் பார்த்து, இந்தியாவின் முகமே இருட்டில் உறைய ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவின் இதயத்தையே ஆயுதங்களால் …

  12. நியூயார்க்: உலக மகா பிராடு தொழிலதிபர்கள் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டதில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜுவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ராஜரத்னத்துக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை, இந்த ஆண்டுக்கான மெகா மோசடி தொழிலதிபர்கள் என்று 10 பேரைப் பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில், "கோல்ட்மேன் சச்ஸ்' நிறுவனத்தின் தலைவர் லாய்டு பிளாங்க்பெய்ன் முதலிடத்தில் உள்ளார். "மெரில் லின்ச்' நிறுவன மாஜி தலைவர் ஜான் தெய்ன் இரண்டாமிடம். அமெரிக்கப் பங்குச் சந்தையில் மோசடி, புலிகளுக்குப் பண உதவி போன்ற குற்றச்சாட்டுகளின் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந…

    • 5 replies
    • 1.3k views
  13. என்னை துப்பாக்கி முனையில் மிரட்டி கல்யாணம் செய்து கொண்டார் வீரப்பன். நான் அவரை விருப்பப்பட்டு கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று அவரது மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார். வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மீது கர்நாடக போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்திருந்தனர். போலீஸ் எஸ்.பி.ஹரிகரன் மற்றும் போலீசார் வெடிகுண்டு வைத்து கொன்ற வழக்கும் இதில் உள்ளன. நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் தொடர்பாக முத்துலட்சுமியை போலீசார் கைது செய்து மைசூர் சிறையில் அடைத்து உள்ளனர். ஒரு வருடமாக அவர் ஜெயிலில் இருக்கிறார். வழக்கு விசாரணைக்காக அவரை சாம்ராஜ்நகர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் வீரப்பனை விரும்பி திருமணம் செய்யவில்லை. …

  14. கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி. வினோஜ்குமார், மீனா கந்தசாமி, பீர் முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதி தம்பி, ராஜுமூருகன், டி. அருள் எழிலன். நிகழ்வு: 06- 12 2009 ஞாயிறு, நேரம் மாலை 6.00 மணி, இடம்: புக்பாயிண்ட் (ஸ்பென்சர் எதிரில்) அண்ணாசாலை, சென்னை. நிகழ்வும், ஏற்பாடும்: புலம் பதிப்பகம். வினவு தளத்திலிருந்து - http://www.vinavu.com/2009/12/03/arul-ezhilan-book-release/ தொடர்புடைய பதிவுகள் * ஈழம்: பதிவுகள், கட்டுரைகள், காணொளிகள், செவ்விகள், கருத்துப்படங்கள் மற்றும் ஓவியங்கள்

  15. அவுஸ்திரெலியாவில் தான் உலகிலே மிகவும் பெரிய வீடுகள் இருக்கின்றன. முன்பு அமெரிக்காவில் தான் உலகிலே பெரியவீடுகள் இருந்தன. ஐரோப்பாக் கண்டத்தில் டென்மார்க்கில் தான் பெரிய வீடுகள் இருக்கின்றன.ஐரோப்பாக் கண்டத்தில் 2ம் இடத்தில் கிறிஸ் நாட்டிலும் 3ம் இடத்தில் நெதர்லாந்திலும் பெரியவீடுகள் இருக்கின்றன. ஐரோப்பாக் கண்டத்தில் பிரித்தானியாவில் தான் மிகவும் சிறிய வீடுகள் இருக்கின்றன. அவுஸ்திரெலியா வீடுகள் பிரித்தானியாவில் உள்ள வீடுகளை விட கிட்டத்தட்ட 3 மடங்கு பெரியவை. இதனால் அவுஸ்திரெலியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு விடுமுறை செல்பவர்கள், பிரித்தானியாவீடுகளை புறாக்கூடுகள் என்றும் சொல்வதுண்டு. நாடு சராசரி வீடுகளின் பரப்பளவு அவுஸ்திரெலியா 214.6 சதுர…

  16. புதன்கிழமை, 11, நவம்பர் 2009 (11:43 IST) லண்டனில் 6 இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் லண்டனில் இந்திய மாணவர்கள் 6 பேர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இந்திய மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டனில் இஸ்லாமிய சொசைட்டி பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று 30 பேர் கொண்ட ஒரு கும்பல் பல்கலைக் கழகத்துக்குள் புகுந்தது. அவர்கள் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை கத்தி, இரும்பு தடி, செங்கல் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினார்கள். இதில் இந்திய மாணவர்கள் 6 பேர் படு…

  17. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பாக்தாத் வந்தபோது அவர் மீது ஷூ வீசி உலகை அதிர வைத்த ஈராக்கிய பத்திரிக்கையாளர் முன்டாசர் அல் ஜெய்தி, பாரீஸ் சென்றபோது அவர் மீது ஷூ வீசப்பட்டது. செவ்வாய்க்கிழமை பாரீஸ் வந்த முன்டாசர் அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் மீதே ஷூ வீசப்பட்டது. ஈராக்கைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரே ஜெய்தி மீது ஷூ வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தன்னை நோக்கி வந்த ஷூ தன் மீது படாமல் குனிந்து தப்பினார் ஜெய்தி. அவருடன் வந்திருந்த ஜெய்தியின் சகோதரர், வேகமாக எழுந்து தனது ஷூவைக் கழற்றி, ஜெய்தி மீது ஷூ வீசியவரை விரட்டினார். பின்னர் தனது ஷூவால், அந்த நபரை சரமாரியாக தாக்கினார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்…

  18. நேத்து பாத்ரூம்ல குளிக்கும்போது சொல்லி பார்த்தேன்.... சும்மா ஜிவ்வுன்னு சோக்காகீதுண்ணா... என்னைக்குன்னாச்சும் நீ எப்டியாச்சும் முதலமைச்சர் ஆய்டு.. என்ன தகுதி இல்லன்னா உனக்கு...? நல்லா டான்ஸ் ஆடுற, நல்லா பைட் போடற, நல்லா நக்கல்பண்ற, இரும்பு சட்டறகூட அசால்ட்டா உடைச்சுகிட்டு வெளில வர்ற... இதுக்கு மேல என்ன வேணும் முதலமைச்சர் ஆகறதுக்கு..?. ரெண்டே ரெண்டுதான் உன்கிட்ட இல்ல... ஒரு படத்துக்கு கதை வசனம் எழுதிட்டு... கொடநாட்ல ஒரு எஸ்டேட் வாங்கி போட்டீன்னா அதுவும் ஓவர்.. புல் எலிஜிபிலிட்டி உள்ள காண்டிடடேண்னே நீ.. தேர்தல்ல நீ நிக்கற... நாம ஜெயக்கறோம்... எது கூட்டணியா...? என்ன பேசற நீ...? இல்ல கேக்கேன்... நீ ஒரு ஆளே ஒரு தேசிய கட்சிக்கு சமம்... உனக்கெதுக்கு கூட்டணி... உன் கெத்து…

    • 4 replies
    • 1.9k views
  19. கர்நாடக அனு உலை விபத்து - உள்வீட்டு வேலை !!!!! கர்நாடகத்தில் அமைந்துள்ள இந்திய அனு ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சொந்தமான அனு உலை ஒன்றில் வேலை பார்த்த 55 பேருகூ திடீர் சுகயீனம் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப் பட்டபோது அவர்களின் உடலில் திரித்தியம் அனப்படும் கதிர் வீச்சுக்கொண்ட ரசாயணம் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குடிநீர் குளிராக்கி ஒன்றிற்குள் வேன்டுமென்றே இந்த ரசாயனம் கலக்கப்பட்டிருப்பதாக விசாரனைகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது. வெளியார் எவரும் அத்துமீறி உள்பிரவேசிக்க முடியாத இந்த அனு ஆலைக்குள் உல்லிருந்தே ஒருவர் இதைச் செய்திருக்க வேன்டும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இனிச் செய்தியைப் படியுங்கள் WORKERS …

  20. நாக்கில் மயக்க மருந்தைத் தடவி கோவில் கருவறைக்குள் கூட்டிக் கொண்டு போய் கற்பழித்து, அதை படம் எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து தன்னைக் கற்பழித்ததாக அர்ச்சகர் தேவநாதன் மீது அவருடன் சம்பந்தப்பட்ட பெண் ஒருவர் கூறியுள்ளார். இதையடுத்து தேவநாதன் மீது பாலியல் வல்லுறவு வழக்கும் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் அயோக்கியத்தனமாக நடந்து கொண்ட தேவநாதன் குறித்து மேலும் பல அசிங்கச் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்பாவி போல இருந்தார்... அவருடன் தொடர்புடைய ஒரு பெண் போலீஸாரிடம் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தினமும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வேன். பயபக்தியுடன் சாமி கும்பிடுவேன…

  21. இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்த முயற்சி கொழும்பு, நவ.28- இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர் ஒருவரை போட்டியிடச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் பிரதிநிதியாக ஒருவரைப் போட்டியிடச் செய்ய இக்கூட்டமைப்பும் மற்றும் சில தமிழர் அமைப்புகளும் முயற்சி எடுத்து வருவதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இடதுசாரி முன்னணி சார்பில் அதன் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னா போட்டியிடவுள்ளதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் க…

    • 5 replies
    • 1.4k views
  22. சமீபத்தில் தமிழக அரசு சர்வதேச செம்மொழி மாநாடு என்று ஒன்றை நடத்த போவதாக அறிவித்தது. முதலில் செம்மொழி என்ற பெருமை மட்டும் தான் புதிதாக ஏற்பட்டது, அதாவது நோயுற்ற பாட்டிக்கு மருந்திட வழியின்றி புத்தாடை உடுத்தியிருக்கிறார்கள். சுதந்திரமான ஒரு ஆராய்வை தடைசெய்து இனி எந்த ஒரு புதிய தமிழாய்விற்கும் அனுமதி என்னும் லைசென்சு முறையை வழங்கி இருக்கிறார்கள் இதுதான் உண்மை. முதலில் உலக தமிழ் மாநாடு, பலரின் எதிர்ப்பு வந்ததும், ஆலோசனை என்ற பெயரில் நாட்கள் தள்ளிவைக்கபட்டது, அதன் பிறகு திடுதிப்பென்று சர்வதேச செம்மொழி மாநாடு.......... பெயர் கண்டுபிடிப்பதற்கெண்றே தமிழக அமைச்சில் ஒரு துறை இயங்கிவருகிறது போலும், இதில் சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் ஆலோசனை குழுவில் நியமித்தல் மீண்டும் வாழ்க வேந்தே…

    • 2 replies
    • 2.2k views
  23. ஒபாமா சீனாவில் ......

  24. 2011 ம் ஆண்டின் பொதுநலவாய நாடுகளின் மாநாடு அவுஸ்திரேலியாவில் நடத்தப்படவுள்ளது இதற்கான தீர்மானம் நேற்று மேற்கிந்திய தீவுகளின் ரினிடாட் டுபெக்கேவில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது. 2011 ஆம் ஆண்டின் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்படவேண்டும் என ஏற்கனவே கடந்த மாநாடு ஒன்றின் போது தீர்மானிக்கப்பட்டது. எனினும் மனித உரிமை மீறல் சம்பவங்களின் அடிப்படையில் இலங்கையில் அதனை நடத்தக்கூடாது என பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து உட்பட்ட நாடுகள் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த மாநாடு அவுஸ்திரேலியாவில் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் 2013 ஆம் ஆண்டின் பொத…

  25. தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கான ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் நாளை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார். மேடக் மாவட்டத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குகிறது. இதுகுறித்து அவர் சங்காரெட்டி என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுதான் தெலுங்கானாவை அடைய நாங்கள் நடத்தப் போகும் கடைசிப் போராட்டமாகும். சித்திப்பேட்டை என்ற இடத்தில் நான் உண்ணாவிரதம் தொடங்குகிறேன். எங்களது போராட்டத்திற்கு பல்வேறு தெலுங்கானா அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தை மிகப் பெரிய அளவில் நடத்தவுள்ளோம் என்றார். முன்னதாக தனது போராட்டம் வெற்றி பெற வேண்டும் கரீம் நகரில் சிறப்புப் பூஜைகளை நடத்தினார் சந்திரசேகர ராவ். சி்த்திப்பேட்டை போராட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.