உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26626 topics in this forum
-
ராஜீவ்காந்தியை சுட்டவர் தேர்தலில் போட்டியிடுகிறார்! கடந்த 1986-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை டெல்லி ராஜ்காட்டில் கரம்ஜித்சிங் சுனம் என்பவர் கொல்ல முயன்றார். மூன்று முறை அவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ராஜீவ்காந்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாதுகாப்பு படையினர் கரம்ஜித்சிங் சுனத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களுக்கு பழி வாங்குவதற்காக இவ்வாறு செய்ததாக கரம்ஜித்சிங் சுனம் கூறினார். இந்த கொலை முயற்சி வழக்கில் சுனத்துக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு மே மாதம் விடுதலையான அவர் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் வக்கீலாக தொழில் செய்து வரு…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஓட்டுக்கட்சிகளை மக்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்? ''ஓட்டரசியல் என்பது வேறு ஒரு மாற்று தெரியாத காரணத்தினால், அது பழக்கப்பட்டுப்போன காரணத்தினால் மக்களால் பின்பற்றி வரப்படும் ஒரு நடைமுறை. 1950&லிருந்து இன்றுவரை இந்த தேர்தல் அரசியலில் மக்கள் பங்கேற்று வருவதால் 'வாக்குச்சீட்டு அரசியலில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்' என்று யாரும் சொல்ல முடியாது. ஒட்டுப்போடுகிற மக்களிடம் சென்று 'தேர்தலில் ஓட்டுப்போடுவதால் என்ன நடக்கும்?' என்று கேட்டால், 'எதுவும் நடக்காது' என்று மிகத் தெளிவாக பதில் சொல்வார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சாலைவசதி, குடி தண்ணீர் என தேர்தல் அரசியல் மூலம் எதுவும் கிடைக்காது என்பதை மக்கள் தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து வைத்திருக்கிறார்கள். பழந…
-
- 1 reply
- 1.2k views
-
-
தி.மு.க. கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு சென்னை, திங்கள், 30 மார்ச் 2009( 10:11 IST ) தி.மு.க அணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை முதலமைச்சர் கருணாநிதி நேற்று மாலை வெளியிட்டார். மக்களவைத் தேர்தலில், தி.மு.க அணியில் தி.மு.க.வுக்கு 21 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக நேற்று உடன்பாடு ஏற்பட்டது. மாலை 4 மணிக்கு காங்கிரஸ் தேர்தல் குழுவில் உள்ள கே.வி.தங்கபாலு, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், டி.சுதர்சனம் ஆகியோர்,…
-
- 1 reply
- 791 views
-
-
அமெரிக்கா எதிர்வரும் ஆண்டுகளில் துண்டாடப்படுமா? ”அமெரிக்கர்களது கனவு சிதறிவிட்டது” கூறுவது இகோர் பனாரின் எனும் ரஸ்யாவைச்சேர்ந்த அரசியல் ஆய்வாளர். பிரான்சைச் சேர்ந்த சரித்திரவியல் ஆயவாளராகிய இமானுவல் ரொட் என்பவரும் இதனை ஆமோதிக்கின்றார் ஆனால் சற்றுத் திருத்தங்களுடன். நேற்றையதினம் பிலிப்பைன் நாட்டில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் சர்வதேச ரீதியில் பிரபல்யமான இந்த அரசியல் ஆய்வாளர் இதைக் கூறியதும் அதை மற்றவர் ஆமோதித்ததும் உலகளாவியரீதியில் தற்போதைய நிலவரங்களை அவதானித்து வருபவர்கள் கொஞ்சம் என்ன ரெம்பவுமே ஆடித்தான் போயுள்ளார்கள். காரணம் இதைத்தொடர்ந்து அவர் கூறிய விடையங்கள் இன்னமும் ஆச்சரியப்பட வைக்கக் கூடியவை. உலகளாவிய ரீதியில் தற்போது நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப…
-
- 6 replies
- 2k views
-
-
டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தனக்கு சொந்தமாக வீடு, நிலம் எதுவும் இல்லை என்றும், தனது குடும்பத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ 1.2 கோடி சொத்து மட்டுமே இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். பீகார் முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் கடந்த 1997ல் மாட்டூ்த் தீவண ஊழலில் சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதில் இவரும் இவரது மனைவி ராப்ரி தேவியும் பல கோடி ரூபாய் சுருட்டியதாக குற்றம்சாட்டப்ட்டது. தற்போது மத்திய ரயில்வே அமைச்சர் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள சரண் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். அத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அவர் அதனுடன் தனது சொத்து பட்டியலையும் இணைத்துள்ளார். அதில் அவர், எனக்கு …
-
- 3 replies
- 1.4k views
-
-
தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து தாலிபான் தலைவர்களை நீக்க வேண்டும் என்று ஐ.நா. சபைக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் ஹர்சாய் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார். தாலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அமைதி வழிக்கு திரும்ப வைக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் மூலம் அங்கு நடக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் அவர்களை போட்டியிட வைக்க திட்டமிட்டு உள்ளனர். இதற்கு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் ஹர்சாய் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். எனவே அவர் ஐ.நா.சபைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அல்-கய்டா இயக்கத்துடன் தொடர்பு இல்லாத தாலிபான் இயக்க தலைவர்களை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார். http://…
-
- 1 reply
- 855 views
-
-
இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பொன்முட்டையிடும் வாத்து, தகவல் தொடர்புத் துறையாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் முதலாளிகள் அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். அதே அளவு கோடிகளை அரசும், பொதுத்துறையும் இழந்திருக்கிறது. இந்த இழப்பிற்கும், அந்தக் கொள்ளைக்கும் காங்கிரசு, பா.ஜ.க. இரு கட்சிகளும், அதிகார வர்க்கமும் காரணமாயிருக்கின்றன. இந்த அணிவகுப்பில் சமீபத்திய வரவு ஸ்பெக்ட்ரம் ஊழல். இதில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கு
-
- 0 replies
- 675 views
-
-
சென்னை: அதிமுகவில் சேர முடிவெடுத்து விட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை சந்திப்பார் என்று தெரிகிறது. அதிமுக கூட்டணியில் இணைய நேற்று பாமக பொதுக்குழுக் கூட்டம் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து அதிமுக கூட்டணிக்கு வருகிறது பாமக. பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும், ஜெயலலிதாவை, ராமதாஸ் சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படி எந்த சந்திப்பும் நேற்று நடைபெறவில்லை. அதேசமயம், அதிமுக தரப்பிலிருந்தும் பாமக முடிவு குறித்து எந்தவித ரியாக்ஷனும் வெளியாகவில்லை. இதனால் பாமக தரப்பில் லேசான பீதி பரவியது. ஜெ. போட்ட நிபந்தனை: மத்திய அமைச்சர்கள…
-
- 2 replies
- 3.2k views
-
-
ஐரோப்பாவில் இன்றிரவு கோடை காலத்திற்குரிய நேர மாற்றம் நிகழ்கின்றது. அதாவது நேரம் 1 மணித்தியாலத்தால் அதிகரிக்கப்படுகின்றது / கூட்டப்படுகின்றது. உதாரணமாக அதிகாலை 3 மணியாக இருந்தால் 4 மணியாக மாற்றம் செய்யப்படுகின்றது.
-
- 7 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
மொழி இனவெறி தலைக்கேறிய சிங்களம். சிறீலங்காவில் தான் தமிழர்கள் மீது இனவாதம், சிங்களம் படிக்க வற்புறுத்தல் என்றால் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்த சிங்களவன் ஒருத்தன் ஆங்கிலம் பேச வராத வாடிக்கையாளர்களுக்கு தபாற் சேவை வழங்க மறுத்த குற்றச்சாட்டின் கீழ் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எங்க போனாலும் சிங்களவர்களிடம் இனவாத தலைக்கணம் என்பது போகவே போகாது போலும்..! ஆங்கிலேயனே தன்ர நாட்டுக்கு வாற பிறமொழி பேசுபவர்கள் மீது காட்டாத மொழிவெறியை இந்த சிங்களவன் காட்டி இருக்கான்..! :( Postmaster 'let down' by job loss A postmaster from Nottingham who refused to serve customers who could not speak English says he feels "let down" after losing his job. S…
-
- 2 replies
- 1.8k views
-
-
படிப்படியாக விலகும் கூட்டணி கட்சிகள்-பீதியில் காங். டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து ஒவ்வொரு கட்சியாக விலகிச் செல்வதால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளது. ஆனால் விலகிச் செல்லும் கட்சிகள் அனைத்தும் தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் நம்மிடமே வரும் என்ற ஒரே ஆறுதலுடன் காங்கிரஸ் உள்ளது. காதல் படத்தில் இயக்குநர் கேரக்டரில் வரும் ஒருவர், நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நபரிடம், நானே பயந்து போகும் அளவுக்கு நடிக்க வேண்டும் என்பார். அதே கதையில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இருந்தது. பாஜகவே பார்த்துப் பயந்து போகும் அளவுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் வலுவாக இருந்தது. ஆனால் இந்த வலு எல்லாம், இடதுசாரிகள் …
-
- 1 reply
- 2.3k views
-
-
இரகசிய பேச்சு! சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெர்வெஸ் முஸாரவ் (Pervez Musharraf) ஆதாவது முன்னாள் பாகிஸ்தானின் அதிபதியும் இராணுவ தளபதியுமனவர். சில முக்கிய பிரமுகர்களை தனது இராணுவ அலுவலகத்திற்கு அழைத்து மிகவும் இரகசியாமானதும் அந்தரங்கமானதும் ஆனா ஒரு இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை உடனடியாக இந்தியாவுடன் தொடங்க வேண்டும் என்று பணித்தார். தனது நம்பிக்கைக்கு உரிய முக்கிய இராணுவ தளபதிகளும் சில வெளிவிவகார துறை நபர்களையும் உள்ளடக்கி இரகசிய பேச்சு வார்த்தைக்கான அத்திவாரத்தை ராவில்பிண்டியில்(Rawilpindi) உள்ள தனது இராணுவ செயலகத்திலே போட்டார். அந்த இரகசிய பேச்சிற்க்கு “பின் வழி” ("The Back Channel") என்றும் பெயர் சூட்டி கொண்டார். பல காலமாக அந்த “பின் வழி” பாங்கோக்(Bangkok). துப…
-
- 3 replies
- 1.3k views
-
-
சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனியர் அம்பானி மண்டையைப் போட்ட பிறகு பந்தாவாக அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் விளம்பரத்திற்கு எல்லா மொழி தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரம், “ஒரு தபால் கார்டுக்கு ஆகும் செலவை விட இந்தியாவில் செல்பேசி கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என்ற திருபாய் அம்பானியின் கனவை நிறைவேற்றுகிறோம்” என்று பீற்றினார்கள். உண்மையில் ரிலையன்சு செல்பேசி மலிவு விலையில் கூறுகட்டி விற்கப்படும் காய்கறி போல அள்ளி இறைத்தார்கள். மக்களுக்கும் அப்படி அம்பானியின் கனவை ஜூனியர் அம்பானிகள் நிறைவேற்றி விட்டார்களோ என ஒரு மயக்கம் இருந்தது. அப்புறம்தான் அம்பானி சகோதரர்களின் பிக்பாக்கட் இரகசியம் வெளிப்பட்டது. தொலைபேசித் துறையில் அவர்கள் செய்த ஊழல், வெளிநாடு அழைப்புக்களை உ…
-
- 2 replies
- 1.9k views
-
-
தமிழகத்தேர்தல் -யாரும் இங்கே சுத்தமில்லே மெரீனா கடற்கரை ஓரம். அண்ணா சமாதி அருகே அமர்ந்து கொண்டிருந்தது அலப்பறை டீம். உன்னைச் சொல்லி குத்தமில்லே. யாருமிங்கே சுத்தமில்லே என்று அலம்பல் செய்து கொண்டிருந்தார் சுவருமுட்டி சுந்தரம். "குடிமகனுக்கு அலம்பலைப் பாரு. இப்போ எதுக்குய்யா அந்தப் பாட்டைப் பாடற" என அதட்டினார் சித்தன். "வேற என்னய்யா பாட முடியும். அண்ணா உயிரோடு இருந்தபோது இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுத்தாரு. ஒரு விடிவு வரும்னு சொன்னாரு. எத்தனை வருஷமாச்சு. இன்னைக்கு அவரோட கைப்புள்ள கலைஞர் ஆட்சியிலேயும் அதான் நடக்குது. எந்த காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர் இன அழிப்புக்காக, சிங்களவனுக்கு துணை போகுதோ, அந்தக் கட்சிகூட கூட்டணி வச்சு குலாவுறாரு. அத நினைச்சேன். பாடு…
-
- 0 replies
- 1.4k views
-
-
டெல்லி: பாமகவை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட கடைசிக் கட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதனால் பாமக, அதிமுக கூட்டணி ஏற்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே ஆரம்பித்த சாதாரண வார்த்தைப் போர் பெரும் விரிசலாகி தற்போது இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணியில் சேர முடியாத அளவுக்கு இறுகிப் போய் விட்டது. கட்சித் தலைவர்கள் மட்டத்தில் மீண்டும் அணி சேர்ந்து லோக்சபா தேர்தலை சந்திக்கலாம் என்ற விருப்பம் இருந்தாலும் கூட கட்சித் தொண்டர்கள் மத்தியில் அத்தகைய இணக்கமான போக்கு இல்லை. இதுதான், டாக்டர் ராமதாஸ், திமுகவுடன் மீண்டும் கூட்டணி சேருவதற்கு தயக்கம் காட்ட முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நடந்ததை மறந்து பாமகவை மீண்டும…
-
- 0 replies
- 919 views
-
-
காங். வேட்பாளர்களை எதிர்த்து தே.மு.தி.க. போட்டி இல்லை விஜயகாந்த் முடிவு விஜயகாந்தின் தே.மு.தி.க. வுக்கு தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் கணிசமான செல்வாக்கு உள்ளது. தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டால் அது தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பாரதீய ஜனதா விடுத்த அழைப்பையும் விஜயகாந்த் ஏற்கவில்லை. இந்த நிலையில் தே.மு. தி.க.வை தங்கள் அணிக்கு கொண்டு வர காங்கிரஸ் தலைவர்க…
-
- 1 reply
- 1.9k views
-
-
வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம்! போலீசு இராச்சியத்தை முறியடிப்போம்!! ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் குறிப்பிடத்தக்கது வழக்குரைஞர் போராட்டம். இந்தக் கோரிக்கையை முன்வைத்து சனவரி 30 அன்று துவங்கிய நீதிமன்றப் புறக்கணிப்பு பிப்ரவரி 17 வரை தொடர்ந்த்து. போராட்டத்தில் சோனியா, மன்மோகன், பிரணாப் முகர்ஜி உருவப்பொம்மைகள் எரிந்தன. எதிர்த்த காங்கிரசுக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். படகிலேறி முல்லைத்தீவுக்குப் பயணம் புறப்பட்டார்கள் தூத்துக்குடி வழக்குரைஞர்கள். தமிழகத்தின் மற்றெல்லாப் பிரிவினரின் போராட்டங்களுக்கும் வழக்குரைஞர்களின் போராட்டம் உத்வேகம் கூட்டியது. கருணாநிதி அரசுக்கும் காங்கிரசுக்கும் இது ஆத்திரம் ஊட்டியது. பிப் 17 …
-
- 0 replies
- 680 views
-
-
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பா.ம.க., தி.மு.க.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகியது. என்றாலும் பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வை வெளியே விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. மத்திய மந்திரி அன்பு மணியிடம் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பேசினார்கள். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியிடம் அமைச்சர்மு.க.ஸ்டாலின் பேசினார். டாக்டர் ராமதாசை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சந்தித்து பேசினார். என்றாலும் அ.தி.மு.க. அணிக்கு செல்வதில் பா.ம.க. உறுதியாக இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகளும் ஒரு மேல்சபை தொகுதியும் ஒதுக்கப்பட்டு அது ஏற்கப்பட்டு விட்டதாக…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜாங்கிபூர்: இந்தத் தேர்தல் தான் என் அரசியல் வாழ்வில் கடைசி தேர்தலாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். தனது அரசியல் வாழ்வில் பெரும் பகுதியை ராஜ்யசபா எம்பி பதவி மூலமாகக் கழித்த பிரணாப் கடந்தமுறை தான் முதன்முறையாக லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தின் ஜாங்கிபூர் தொகுதியி்ல் போட்டியிட்டு வென்றார். இப்போது மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முகர்ஜி, நான் நீண்ட காலமாக அரசுகளில் இருந்து விட்டேன். கடந்த 38 வருடமாக நாடாளுமன்றத்தி்ல் இருந்து விட்டேன். மீண்டும் ஒருமுறை உங்களின் ஆதரவைக் கேட்டு வந்துள்ளேன். எனக்கு வயதாகிவிட்டது. இதுவே என் கடைச…
-
- 12 replies
- 2.5k views
-
-
அமெரிக்காவின் கொள்கையில் உண்மையான மாற்றம் ஏற்பட்டால் ஈரானின் கொள்கையும் மாறும் [23 - March - 2009] * ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஹாமெனி அமெரிக்காவின் கொள்கையில் உண்மையான மாற்றம் ஏற்படுமானால் தமது கொள்கையிலும் மாற்றம் ஏற்படுமென ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதொல்லா அலிஹாமெனி தெரிவித்துள்ளார். ஈரானிய மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்த வீடியோ செய்திக்கு பதிலளிக்கும் முகமாகவே இதனைத் தெரிவித்துள்ள ஹாமெனி அமெரிக்காவிடமிருந்து இதுவரை உண்மையான மாற்றம் எதுவும் வெளிப்படவில்லையெனத் தெரிவித்துள்ளார். நீங்கள் மாறினால் எமது நடத்தையும் மாறுமெனக் குறிப்பிட்டுள்ள ஹாமெனி ஏனைய நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் தெர…
-
- 0 replies
- 631 views
-
-
நாங்க சேகுவேராவைச் சொன்னாலும் ஜெயலலிதா பின்னால் நின்னாலும் இலக்கு ஒண்ணுதான் தோழர். முதலாளித்துவப் போதையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை அந்தப் பாதையிலேயே போய்தான் அப்படியே புடிக்கணும் ! தோழர் …. மக்கள் இன்னும் தயாராய் இல்லை அப்புறம் பாருங்க….. நேரா புரட்சிதான் ! அது வரைக்கும் ? போயசு தோட்டம்தான் ! கேட்டவர் அதிர்ச்சியடைய ‘டோட்டலாய்’ விளக்கினார் தோழர் : யாருடைய காலில் விழுந்தாலும் - சி.பி.எம். தன் கொள்கையை மட்டும் இழக்காது. மக்கள் விரோதிகள் எவரும் இனி மார்க்சிஸ்டுகளை விலக்கி விட்டு அரசியல் நடத்த முடியாது ! அந்தப் புரட்சித் தலைவியே தடுத்தாலும் ‘அம்மா’ சபதம் முடிக்காமல் ‘பொலிட்பீரோ’ அடங்காது. அப்புறம் எப்போது புர…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 0 replies
- 866 views
-
-
மும்பை: நெஞ்சை உறைய வைக்கும் வகையில், தனது இரு மகள்களை கடந்த பத்து வருடங்களாக கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்து கற்பழித்து வந்த காமக் கொடூர தந்தையை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்தான் ஆஸ்திரியாவில் ஜோசப் பிரிட்ஸல் என்பவரை அங்குள்ள போலீஸார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் என்னவென்றால், தனது மகளை 25 ஆண்டுகளாக வீட்டின் இருட்டறையில் அடைத்து வைத்து கற்பழித்தார் என்பதே. சமீபத்தில்தான் இந்த வழக்கு அங்குள்ள கோர்ட்டி்ல விசாரணைக்கு வந்தது. அப்போது தனது தந்தை செய்த கொடுமைகளை பல மணி நேரம் வாக்குமூலமாக அளித்தார் அந்த அப்பாவி பெண். இந்த நிலையில் மும்பையில் இப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் 61 வயதாகும் ஒரு தொழிலதிபர். இந்த கொடும் குற்றத்திற்க…
-
- 6 replies
- 10.6k views
-
-
பிணந்திண்ணும் சாமியார்கள் இந்த வீடியோவில் வரும் சில காட்சிகள் மிகவும் கொடூரமானவை. தைரியமுள்ளவர்கள் மட்டுமே பாருங்கள். இது வட இந்தியாவின் ஒரு பகுதியில் அரங்கேறுகிறது. https://sites.google.com/site/geeyensite/kaci-vitiyo
-
- 28 replies
- 10k views
-