உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மக்கள் ஓசைக்கு அந் நாட்டு அரசு தடை வித்துள்ளது. இந்த நாளிதழின் உரிமம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலாவதியானது. இதனால் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே உரிமத்தை புதுப்பிக்கக் கோரி இந்த நாளிதழ் நிர்வாகம் மலேசிய உள்துறை அமைச்சகத்திடம் கடிதம் அளித்திருந்தது. ஆனால், மலேசிய அரசு உரிமத்தை புதுப்பிக்காமல் இழுத்தடித்து வந்தது. இருப்பினும் பத்திரிக்கை தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது. இந் நிலையில் நேற்று இந்த நாளிதழுக்கு மலேசிய அரசிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் உரிமத்தை புதுப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த நாளிதழை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்ப…
-
- 0 replies
- 652 views
-
-
நெல்லை: குடிபோதையில் கொழுந்தியார் மகளை நண்பர்களுடன் கற்பழித்தவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை திசைதிருப்ப முயன்ற எஸ்.ஐயும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் சிவன் (50). இவரது மனைவி நம்பிநாச்சியாரியின் சகோதரி வறுமை காரணமாக, தனது மகளை சிவன் குடும்பத்தில் ஒப்படைத்தார். நம்பிநாச்சியாரும் அந்த பெண்ணை தனது மகளைப் போல பராமரித்து வந்தார். இந் நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த சிவன், அந்த பெண்ணை காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். சிவனின் நண்பர்கள் தெற்கு கள்ளிகுளம் தலையாரி சங்கரநாராயணன் (50), சேக்மைதீன் (27), மைக்கேல்ராஜ் (28) ஆகியோருடன் சேர்ந்து காருக்குள்ளேயே அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். …
-
- 0 replies
- 889 views
-
-
டெல்லி: ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் ஒலிம்பிக் ஜோதியை விளையாட்டு வீரர்கள் தான் எந்திச் செல்ல வேண்டும், அதில் நடிகர்கள்-நடிகைகள், அரசியல்வாதிகள் எல்லாம் போய் தலையை நீட்டக் கூடாது என விளையாட்டுத் துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள எம்.எஸ்.கில் கூறியுள்ளார். சீனாவில் நடக்கும் ஒலிம்பிக்கையொட்டி இந்தியா வரும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பாலிவுட் நடிகைகளும் அரசியல்வாதிகளும் அதை ஏந்தி ஓட போட்டா போட்டி போட்டு வருகின்றனர். இந்த ஜோதி நாளை (வியாழக்கிழமை) டெல்லி வருகிறது. சீனாவுக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பாதுகாப்பு கருதி இந்தியாவில் ஒலிம்பிக் ஓட்டம் 9 கி.மீயிலிருந்து 3 கி.மீ. ஆக குறைக்கப்பட்டுவிட்டது. மேலும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நட…
-
- 1 reply
- 1k views
-
-
குழந்தை இறப்பு இந்தியாவில் அதிகம்! ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஆரோக்கியத்தை தந்துவிடாது என்பதற்கு ஏற்பதான் இந்தியாவின் நிலையும் உள்ளதாகவும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா உலகின் ஏழை நாடுகளை விட மோசமான நிலையில் உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 9 விழுக்காடு வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையிலும், வளர்ச்சியின் பலன் சாமானிய மக்களைச் சென்றடையாததால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் உலகிலேயே மிகவும் அதிகமாக இந்தியாவில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி…
-
- 0 replies
- 951 views
-
-
அவுஸ்ரேலியாவின் கிழக்கு சிட்னி புறநகர்ப்பகுதிகளிலுள்ள புதிய 78,000 குப்பைத்தொட்டிகளில் சிறிய ரேடியோ ப்ரிகுவன்சி ரக்ஸ் (radio frequency tags) பொருத்தப்பட்டுள்ளன. ...................................... மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/
-
- 0 replies
- 689 views
-
-
கொங்கோ நாட்டில் விமான விபத்து 40 பேர் ப்லி 80 பேர் காயம்(வீடியோ இணைப்பு) விடியோவை பார்க்க....................... http://isooryavidz.blogspot.com/2008/04/de...lane-crash.html
-
- 0 replies
- 682 views
-
-
பாண் வெட்டும் கத்தியினால் தனது அண்ணனின் குரல்வளையை வெட்டிக் கொலை செய்தமை தொடர்பாக உயர்தர வகுப்பு மாணவி ஒருவரை கல்கிரியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி கொலைச் சம்பவம் கடந்த 10 ஆம் திகதி காலை ....................... தொடர்ந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2509.html
-
- 0 replies
- 715 views
-
-
ஜப்பானிலுள்ள ஒரு மிருகக்காட்சிச்சாலையில், அங்கு வளர்க்கப்படும் ஒரு ஆசிய கறுப்பு நிறக்கரடி அங்கு வரும் ரசிகர்களை கம்புகளை சுற்றி சாகசம் காட்டி கவர்கின்றது. வீடியோ பார்க்க http://vizhippu.blogspot.com/2008/04/blog-post_1501.html
-
- 0 replies
- 722 views
-
-
வள்ளுவர் ஆண்டே வருடப்பிறப்பு ஆதாரம் தினமலர் என்ன சொன்னீர்கள்? இவர்களுக்காவது சொரணை வருவதாவது. ஏதாவது நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லி மற்றவர்களையே பின்பற்ற நிற்கும் அடிவருடிகள். சொந்தமாக தனித்துவமாக சிந்திக்க முன்னிற்கத் தெரியாத ஜென்மங்கள். நீங்கள் காசு தருகிறேன் என்று சொல்லுங்கள். பின் எல்லோரும் ஓடி வருவார்கள் இக்கருத்தை ஏற்க. தமிழ்ப்படங்களுக்கு இப்போது தமிழ்ப் பெயரிட ஓடித்திரிகிறார்கள்....எதற்காக?
-
- 3 replies
- 1k views
-
-
குஜராத் மாநிலம் வடோதரா அருகே நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 43 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. குஜராத் மாநிலம் பாக்பூர் என்ற ஊரைச் சேர்ந்த தலித் மாணவர்கள் 60 பேர் அரசுப் பேருந்து மூலம், போடேலி என்ற இடத்திற்கு இன்று காலை பரீட்சை எழுதச்.............................................................. ........ தொடர்ந்து வாசிக்க+வீட்யோவைபார்க்க............. ..... http://isoorya.blogspot.com/2008/04/43_16.html
-
- 0 replies
- 600 views
-
-
டெல்ரா விமானசேவை (Delta Airlines) நோர்த்வெஸ்ட் விமானசேவையை (Northwest Airlines) மூன்று பில்லியன் டொலருக்கு வாங்கியது. ............................. மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/
-
- 0 replies
- 630 views
-
-
தர்மபுரி: தர்மபுரியில் 15 வயது சிறுமியை, அவரது 54 வயது மாமாவுக்கு கல்யாணம் செய்து வைக்க நடந்த முயற்சியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி அருகே உள்ள பெரியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி நாகவள்ளி. இவர்களுக்கு சித்ரா என்கிற 15 வயது மகள் இருக்கிறார். சித்ரா, 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மகள் சித்ராவை, அவரது மாமாவான 54 வது சாம்ராஜுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் காளியப்பன். இன்று காலை திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த கல்யாணத்தில் நாகவள்ளிக்கும், சித்ராவுக்கும் உடன்பாடு இல்ைல. இதையடுத்து கல்யா…
-
- 0 replies
- 864 views
-
-
ஹாரி பாட்டர் கேரக்டரை உருவாக்கியது யார் என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஹாலிவுட் இயக்குநர் ஜான் பச்லர் என்பவருக்கும், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. உலகெங்கும் உள்ள சிறார்கள் மட்டுமல்லாது வாலிப, வயோதிகர்களையும் கவர்ந்த கற்பனைக் கதாபாத்திரம் ஹாரி பாட்டர். இப்போது பாட்டர் ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளார். முதன் முதலில் ஹாரி பாட்டர் கதாபாத்திரத்தை உருவாக்கியது யார் என்பதுதான் அந்த சிக்கல். இதுதொடர்பாக பாட்டர் வரிசைப் படங்களைத் தயாரித்து வரும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கும், இயக்குநர் ஜான் பச்லர் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நான்தான் முதன் முதலில் ஹாரி பாட்டர் கேரக்டரை உருவாக்கியவன் என்கிறார் பச்லர். இவர் …
-
- 0 replies
- 830 views
-
-
பழுதை நீக்கி வந்த பழந்தையே வருக! "தெய்வத்தமிழ்" இணையத்தில் வெளிவந்த கட்டுரை இன்று (29-1-2008) சட்ட மன்றத்தில் தை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொள்வதென சட்ட முன்னாக்கம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. ஆ! இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்? இது தமிழறிஞர்களின் எத்தனை நாள் கனவு? இது தமிழ் மூதாதையர்களின் எத்தனை நாள் தினவு! காலையில் எழுந்து எந்த வானொலியைத் திருப்பினாலும் சில தொலைக்காட்சிகளைத் திருப்பினாலும் கட்டைக் குரலில் சக ஆண்டு என்று ஆண்டுப் பெயரும், மாதத்தின் பெயரும், நாளின் பெயரும் கூறப்படும். அதில் கூறப்படும் ஆண்டின் பெயரும் மாதத்தின் பெயரும் கேட்கும் எந்தத் தமிழனிடமும் ஒரு அசைவையும் உண்டு பண்ணாது. காரணம் அவை அவனுக்க…
-
- 1 reply
- 826 views
-
-
சென்னை: சென்னை அருகே ரவுடியை பொதுமக்களே திரண்டு அடித்துக் கொலை செய்தனர். அத்தனை பேரையும் கைது செய்யுங்கள் என்று போலீஸாரை அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி காவனூர் திருத்தவெளியைச் சேர்ந்தவர் சிவா (33). இவர் அப்பகுதியில் ரவுடித்தனம் செய்து வந்தார். கூடுவாஞ்சேரி, மணிமங்கலம் காவல் நிலையங்களில் இவர் மீது ஐந்து கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன இவரை நீண்ட நாட்களாக போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் சிவாவின் ரவுடித்தனத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியுற்று வந்தனர். பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டுவது, அடிப்பது, தகராறு செய்வது என்று சிவா சுதந்திரமாக அட்டகாசம் செய்து வந்தார். இந்த நிலையில் ஞாயிற்…
-
- 0 replies
- 729 views
-
-
இந்துவாக மாறிய தலித் கிறிஸ்தவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலியில் நூற்றுக் கணக்கான தலித் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தை தழுவியுள்ளனர். திருநெல்வேலி நகரில் நேற்று திங்கட் கிழமையன்று நடைபெற்ற ஒரு நிகழ்சியில் தலித் கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் மதம் மாறியதாக காவல் துறை கூறுகிறது. ஆனால் 800 பேர் மதம் மாறியதாக இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் கூறுகின்றனர். கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதால், தலித்துக்களுக்கான சலுகைகளைப் பெறமுடியாமல் போனதும், தேவாலயத்தில் நிலவும் சாதிப்பாகுபாடுமே தாம் மதம் மாறக் காரணம் என்று மதம் மாறிய சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் தேவாலயத்தினர் அங்கு சாதிப்பாகுபாடு காணப்படுவதாகக் கூறப்படுவதை மறுக்கிறார்கள். இவை குறித்த மேலதிக…
-
- 3 replies
- 1.4k views
-
-
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநில கடற்கரைப் பகுதியில், நடத்தப்பட்டு வரும் அக்னி ஏவுகணை சோதனையால், ஆமைகள் பீதியடைந்து முட்டையிட மறுத்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா மாநிலம் கஹிர்மாதா என்ற கடற்கரைப் பகுதி ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்குப் பெயர் போனதாகும். இப்பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் ஆமைகள் கூட்டமாக கூடி முட்டைகள் இடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஆமைகள் முட்டையிடவில்லை. இப்பகுதியில் நடத்தப்பட்ட அக்னி ஏவுகணை சோதனையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 23ம் தேதி வீலர் தீவில் அக்னி௧ சோதனை நடந்தது. இதனால் ஏற்பட்ட பெரும் சப்தத்தால் ஆமைகள் பீதியடைந்திருக்கலாம். எனவேதான் முட்டையிட மறுப்பதாக ஒரிஸ்ஸா மாநில வன விலங்குகள் பிரிவு அதிகாரி…
-
- 0 replies
- 734 views
-
-
இராக்கில் நடைபெற்ற மூன்று குண்டுத் தாக்குதல்களில் எழுபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக, அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பாக்தாதுக்கு வடக்கே இருக்கும் பகூபா நகரில் இருக்கும் நீதிமன்றத்திற்கு ..................... தொடர்ந்து வாசிக்க+வீடியோவை பார்க்க.......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6595.html
-
- 0 replies
- 567 views
-
-
உலகின் மிகப்பெரிய சுமார் ஓரு மைல் நீளமான பாபிகியு உருகுவேயில் ஏப்ரல் 13, 2008 ல் இடம்பெற்றது. மேலும் வாசிக்க......................................http://vizhippu.blogspot.com/
-
- 1 reply
- 836 views
-
-
டெல்லி: டெல்லியில் ராமகிருஷ்ணாபுரத்தில் கவனிப்பாரின்றி, அவல நிலையில் உள்ள திருவள்ளுவர் சிலையை அங்குள்ள தமிழ் சங்க வளாகத்துக்கு மாற்ற டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து டெல்லி தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பல ஆண்டுகளாக டெல்லி ராமகிருஷ்ணபுரத்தில் தமிழ் சங்க மார்க்கில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை கவனிப்பாரின்றி, மிகப் பரிதாபமான நிலையில் இருந்தது. ஒரு பொதுக் கழிப்பறையின் எதிரில் இருக்கும் இந்தச் சிலையை யாரும் நெருங்க முடியாத வண்ணம் மிகவும் அசுத்தமான சூழ்நிலையில் அமைந்து இருந்தது, அந்தச் சிலை. இந்த சிலையை சரியான வகையில் பராமரிக்கும் வண்ணம் டெல்லி தமிழ் சங்க வளாகத்தில் இடம் மாற்ற வேண்டும் என்னும் கோரி…
-
- 0 replies
- 776 views
-
-
இந்தோனேசியாவிலுள்ள போனியோ தீவிலுள்ள நன்னீரோடையில், முதன்முதலாக நுரையீரல் இல்லாத தவளை கண்டுபிடிக்கப்பட்டது. ........................மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/
-
- 0 replies
- 696 views
-
-
ஷாஜகானின் உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் ஷாஜகானின் உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் பிரிட்டனில் நடைபெற்ற இந்திய இஸ்லாமிய பாரம்பரிய கலைப்பொருட்கள் ஏலத்தில் மொஹலாய மன்னர் ஷாஜகான், பயன்படுத்திய உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. முழுக்க முழுக்க தங்கத்தினாலான இந்த வாளில் மன்னரின் பெயர், பிறந்த இடம், பிறந்த திகதி, அவருக்கு கிடைத்த பட்டங்கள் மற்றும் எப்போது இவ்வாள் தயாரிக்கப்பட்டது போன்ற விபரங்கள் மிகவும் நுட்பமான அழகிய வேலைப்பாடுகளுடன் பொறிக்கப்பட்டுள்ளது. ஷாஜகான் மன்னராக இருந்தபோது இவ்வாளை எப்பொழுதும் தன்னுடனேயே வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்நிகழ்வில் பழங்காலத்து மட்பாண்டங்கள் போராயுதங்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியன…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
மேற்க்கு தய்லாந்தில் யானைகள் மேல் அமர்ந்து கொக்கி விளையாட்டு................ வீடியோ பார்க்க..................... http://isooryavidz.blogspot.com/2008/04/po...os-at-play.html
-
- 0 replies
- 795 views
-
-
கோவை: கோவையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை திடீரென மாயமானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ரவிசந்திரன். ஒரு ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே தெருவை சேர்ந்த சாந்தாமணி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் இருவரும் வேறு வேறு ஜாதி, மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் தங்களது வீட்டினரை சமாதானப்படுத்தி கல்யாணத்திற்கு சம்மதம் பெற்றனர். இதையடுத்து பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மாப்பிள்ளை ரவிச்சந்திரன் அதி காலையில் பாத்ரூம் செல்வதாக கூறி விட்டு சென்றவர் முகூர்த்…
-
- 3 replies
- 1.3k views
-