Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கலிபோர்னியா: கூட்டுப் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த இந்திய வீரர்களில் 2 பேரை பத்து நாள்களாகக் காணவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெண்டில்டன் ராணுவ தளத்தில் இந்திய ராணுவ வீரர்களின்................................. தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/03/2.html

  2. சென்னை, திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பருத்தி வீரன் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது .................... சிறந்த நடிகர் - .................,சிறந்த திரைக்கதாசிரியர் -...................... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_7217.html

    • 0 replies
    • 856 views
  3. தலைநகர் டெல்லியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு ஓடினர். டெல்லியில் இன்று மதியம் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 10 விநாடிகளுக்கு நீடித்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டது. பொருட்கள் ஆடின. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறினர். மக்களிடம் பெரும் பீதி காணப்பட்டது. தொடர்ந்து வாசிக்க..+வீடியோ பார்க்க..................... http://isooryavidz.blogspot.com/

    • 0 replies
    • 669 views
  4. அமேரிக்காவில் 600 விமான சேவைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது....................... வீடியோவை பார்பதற்க்கு...................... http://isooryavidz.blogspot.com/2008/03/hu...eled-in-us.html

    • 0 replies
    • 803 views
  5. 600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள் பக்கத்துத் தெருவில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கவே, அய்யோ அந்த வரிசையில் நின்று யார் வாக்களிப்பது என்று சலித்துக் கொள்ளும் உலகத்தில் 600 கி.மீ. தூரம் காடு மலை முகடுகளில் ஏறி இறங்கி நடந்து சென்று வாக்களித்துள்ளார் ஒரு குடிமகள். இமாலயத்தை ஒட்டி உள்ள பூட்டானில்தான் அந்த உலகமகா குடிமகள் 65 வயதான ஷேவாங்க டேமா என்பவர் வசித்து வருகிறார். பூட்டானில் தற்போது மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. ஜனநாயகம் எனப்படும் மக்களாட்சி மலர உள்ளது. அதற்காக கடந்த திங்கட்கிழமை அன்று முதன் முதலாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் பூட்டான் மக்கள் அனைவரும் அவர்கள் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வாக…

    • 0 replies
    • 770 views
  6. அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு பா‌கி‌ஸ்தா‌ன் பழ‌ங்குடி‌யின‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! பா‌கி‌ஸ்தா‌னி‌ல் பழ‌ங்குடி‌யின‌ர் பகு‌திக‌ளி‌ல் அமெ‌ரி‌க்க‌ப் படைக‌ள் நே‌ரிடையாக கள‌மிற‌ங்‌கி பய‌ங்கரவா‌திகளு‌க்கு எ‌திராக‌த் தா‌க்குத‌ல் நட‌த்துவது மோசமான ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம் எ‌ன்று ப‌ழ‌ங்குடி‌யின‌த் தலைவ‌ர்க‌ள் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர். ௦பா‌கி‌ஸ்தா‌னி‌ல் சு‌ற்று‌ப்பயண‌‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ள அமெ‌ரி‌க்க அயலுறவு இணை அமை‌ச்ச‌ர்க‌ள் ‌ரி‌ச்ச‌ர்‌ட் பெள‌ச்ச‌ர், ஜா‌ன் நெ‌க்ரோபோ‌ன்டே ஆ‌‌கியோ‌‌ர் நே‌ற்று இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல் பழ‌ங்குடி‌யின‌த் தலைவ‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்து பய‌ங்கரவா‌திக‌ள் கு‌றி‌த்து ஆலோசனை நட‌த்‌தின‌ர். அ‌ப்போது, பழ‌ங்குடி‌யின‌ர் பகு‌திக‌ளி‌ல் நேரடியாக நுழை‌ந்து பய‌ங்க…

    • 0 replies
    • 735 views
  7. அந்தாட்டிக்காவில் பாரிய பனிமலை உடைய ஆரம்பம் [27 - March - 2008] அந்தாட்டிக்காவின் கரைப்பகுதியில் 13,680 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடைய பாரிய பனிமலையொன்று உடைய ஆரம்பித்திருப்பதைக் காணலாம். ... நியூயோர்க்: அந்தாட்டிக்காவின் கரைப்பகுதியில் 13,680 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய பாரிய பனிமலையொன்று உடைய ஆரம்பித்திருக்கிறது. அந்தப் பகுதி துரிதமாக வெப்பமடைந்து வரும் காலநிலை மாற்றத்தாலேயே மான்ஹாட்டன் தீவிலும் பார்க்க 7 மடங்கு அதிகமான பரப்பளவுடைய இந்தப் பனிமலை உடைய ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவின் தேசிய பனி மற்றும் பனிக்கட்டி விபரங்கள் தொடர்பான நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செய்மதி பிரதிமைகள் மூலம் தாம் பெற்ற தகவல்களைக் கொண்டு இந்த மதிப்பீட்டை வெளியிட்டுள்…

    • 0 replies
    • 838 views
  8. நேபாள இராணுவத்திற்கு ஆயுதக் கொள்வனவு. 27.03.2008 / நிருபர் வானதி நேபாள இராணுவத்திற்கு இந்தியாவிலிருந்து ஆயுதம் கொள்வனவு செய்வதாக குற்றஞ்சாட்டி தலைநகர் காத்மண்டுவில் மாவோயிஸ்ட்டுகள் வீதிமறியல் போராட்டம் நடத்தினர் முன்னதாக, நேபாள ஆயுதப்படை பொலிஸார் 2 லொறிகளில் எடுத்துச்சென்ற ஆயுதங்களை தாங்கள் பறிமுதல் செய்ததாக மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர். தேர்தல் நடைபெறும் வேளையில் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கவே இத்தகைய ஆயுதக் கொள்முதலை அரசு தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். பெருமளவு ஆயுதங்களை இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்ய நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. இதை நாங்கள் தடுப்போம் என மாவோயிஸ்ட்டுகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆயுதக் கொள்முதலைக் கண்டித்து போரா…

  9. 16 நாட்கள் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்த எண்டவர் விண்கலம், இன்று அதிகாலை பத்திரமாகத் தரையிறங்கியது. விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகள் அவ்வப்போது சென்று தங்கி ........................ http://isoorya.blogspot.com/2008/03/16.html தொடர்ந்து வாசிக்க...................... வீடியோவை மாத்திரம் பார்க்க......... http://isooryavidz.blogspot.com/2008/03/sp...in-florida.html

    • 0 replies
    • 686 views
  10. சென்னை:மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து லதிமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் ராஜினாமா செய்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். லட்சிய திமுக கட்சியை விடாமல் நடத்தி வரும் டி.ராஜேந்தர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போய்ச் சேர்ந்த முதல் கட்சித் தலைவராவார். அவரை கூட்டணிக்கு அன்போடு வரவேற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சீட் தரவில்லை. இதையடுத்து அந்தக் கூட்டணியைவிட்டு திமுக கூட்டணிக்கு தாவி வந்தார். ஆனால், அங்கு இடப் பங்கீடு எல்லாம் முடிந்துவிட்டதால் அங்கும் சீட் கிடைக்கவில்லை. முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்தது. தனது கட்சி சார்பில் ஒரே ஒரு இட…

    • 23 replies
    • 4.2k views
  11. தனது ஆறு வயது பெண் குழந்தையை வங்கியில் கொள்ளையடிக்க வைத்த தாய் கைது செய்யப் பட்டுள்ளார். தென்கொரியாவின் ஜெஜு தென் தீவில் உள்ள ஒரு வங்கிக்கு தனது பெண் குழந்தையுடன் சென்றார் அந்த தாய். அங்கிருந்த வி.ஐ.பி., அறையில் யாரும் இல்லை. உள்ளே................ தொடர்ந்து வாசிக்க.......... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_27.html

    • 0 replies
    • 816 views
  12. பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவி ஏற்று இருக்கும் கிலானி, இந்திய நடிகை ஐஸ்வர்யாராயின் ரசிகர் ஆவார். அதுபோல பாடகி லதா மங்கேஷ்கர் பாடல்கள் இவருக்கு ரொம்பவும் பிடிக்குமாம். தொடர்ந்து வாசிக்க.......... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_6193.html

    • 0 replies
    • 860 views
  13. பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கி வந்த ஜகுவார் (Jaguar) மற்றும் லாண்ட் ரோவர் (Land Rover ) மகிழூர்திக்கான உற்பத்தி மையங்களையும் உரிமைகளையும் ராரா (TATA) என்ற இந்திய நிறுவனம் சுமார் $ 2.3 பில்லியன்கள் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த இரண்டு வகை மகிழூர்திகளின் உற்பத்தி மையங்களிலும் சுமார் 16,000 பிரித்தானிய தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடம்பரக் கார்களில் ஜகுவாருக்கு தனி இடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் போட் (Ford) குடும்பத்திலும் அங்கம் வகித்திருக்கின்றன..! லாண்ட் ரோவர் இலகுரக இராணுவ வாகன உற்பத்தியிலும் பெயர் போனது..! http://news.bbc.co.uk/1/hi/business/7313380.stm

  14. கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அதன் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா மும்பையில் இன்று கைது செய்யப்பட்டார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, பி.சி.சி.ஐ. நிதியில் இருந்து சுமார் 3 கோடி ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக, அப்போதைய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்த........................... தொடர்ந்து வாசிக்க........... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_7912.html வீடியோ பார்பதற்கு............... http://isooryavidz.blogspot.com/2008/03/ja...bezzlement.html

    • 0 replies
    • 691 views
  15. உக்ரைன், ஜோர்ஜியா நேட்டோவில் இணைவது தொடர்பில் ரஷ்யா அதிருப்தி [26 - March - 2008] மொஸ்கோ:நேட்டோ அமைப்பில் உக்ரைன் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகள் இணைவது தொடர்பில் ரஷ்யாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டிமித்ரி மித்விடேவ் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். உக்ரைன் மற்றும் ஜோர்ஜியா ஆகியவை நேட்டோவில் இணைவதற்கான சாத்தியங்கள் ரஷ்யாவுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள மித்விடேவ் இது ஐரோப்பாவின் பாதுகாப்பை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றெனத் தெரிவித்துள்ளார். மேலும், தனது பிராந்தியத்திற்குள் உள்ளடக்கப்படாத இராணுவ அமைப்பொன்று தனது நாட்டு எல்லையை நெருங்குவது தொடர்பில் எந்தவொரு நாடும் மகிழ்ச்சியடையாதெனவும் மித்விடேவ் தெரிவித்துள்ளார். அண்மையில்…

    • 0 replies
    • 596 views
  16. தமிழர்களின் தன்மானத்திற்கு அறைகூவல் இனியும் தயக்கம் ஏன்? - பூங்குழலி தமிழகத்தின் மய்யத்தில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க சிதம்பரம் நடராசர் கோயிலில் மாபெரும் போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக தேவாரம் பாடப்பட்டது. உண்மை.. சிற்றம்பல மேடையில் தேவாரம் முழங்கியது. ஆனால் இது உண்மையிலேயே தமிழ் வழிபாட்டு ரிமைக்குக் கிடைத்த வெற்றியா? சிதம்பரம் நடராசர் கோவில் பல நூற்றாண்டு பழமையானது. பன்னெடுங் காலமாக சைவர்களுக்கு (சிவனை வழிபடுபவர்கள்) இதுதான் முக்கிய வழிபாட்டு தலமாக இருக்கிறது. வரலாற்று ரீதியாகவும் சிதம்பரம் கோயில் முக்கியத்துவம் வாய்ந்தே இருந்தது. சோழ மன்னர்களின் முடி சூட்டு விழா சிதம்பரம் கோயிலிலேயே நடந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. பிற…

    • 7 replies
    • 3.9k views
  17. இத்தாலியில் உள்ள ஜெசி நகரில் பல்பொருள் அங்காடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்குள் வாடிக்கையாளர் போர்வையில் கொள்ளையன் ஒருவன் புகுந்தான். அங்குள்ள காசாளரிடம் மனவசியம் செய்து பணத்தை பறித்துக்கொண்டு சென்றுவிட்டான். இச்சம்பவம் அங்குள்ள வீடியோ கேமராவில் தெள்ளத் தெளிவாக பதிவாகியிருந்தது. பணத்தை பறிகொடுத்த காசாளர், தனக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரை தெரியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 849 views
  18. முஸ்லிம்களை கொல்ல செலவிடும் ஒவ்வொரு டொலருக்கும் பதிலாக இரத்தம் சிந்த நேரிடும். 25.03.2008 / நிருபர் எல்லாளன் காஸாவிலுள்ள பாலஸ்தீனர்களைப் பாதுகாக்கும் முகமாக மேற்குலக நாடுகளின் அபிலாசைகளை முஸ்லிம்கள் நசுக்க வேண்டும் என அல் கொய்தாவின் இரண்டாம் நிலைத் தலைவர் அய்மான் அல் ஷவாஹ்ரி அழைப்பு விடுத்துள்ளார் ""நாங்கள் அவர்களின் அபிலாஷைகளைத் தகர்க்க வேண்டும். அவர்கள் அனைத்து இடங்களிலும் எங்களுக்கு எதிராக அணி திரண்டுள்ளார்கள். முஸ்லிம்களைக் கொல்வதற்காக அவர்கள் செலவிடும் ஒவ்வொரு டொலருக்கும் பதிலாக இரத்தம் சிந்த நேரிடும் என்பதை அவர்களுக்கு நாங்கள் அறியச் செய்யவேண்டும்'' என அய்மான் அல் ஷவாஹ்ரி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்லாமிய இணையத்தளங்கள் மூலம் வெளியிடப்பட்ட 5 நிமிட ஒல…

    • 0 replies
    • 717 views
  19. எதிர்கால உலகப்படத்தில் இலங்கையை காணவில்லை!!!!!!!!!!!!!!!!!!! படத்தை பார்க http://isoorya.blogspot.com/2008/03/blog-post_5467.html

    • 15 replies
    • 3.3k views
  20. சிங்கப்பூரில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக மாணவர்களுக்கு காதலிப்பது எப்படி, பெண்களைக் கவருவது எப்படி என்பது குறித்து கல்லூரி பாடத் திட்டத்தில் புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதையடுத்து கல்லூரி அளவில் காதலை ஒரு பாடமாக வைக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டது. அதன்படி தற்போது காதல் பாடம் கல்லூரிகளில் அறிமுகமாகியுள்ளது. இளநிலைப் பட்டப் படிப்பின் கடைசி செமஸ்டரில் காதல் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. காதல் பாடத்தில் தேறினால் இரண்டு கிரெடிட்டுகள் கூடுதலாக வழங்..!!!!!!! தொடர்ந்து வாசிக்க........... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_25.html

    • 6 replies
    • 2.2k views
  21. லண்டன்: மனநிலை பாதிக்கப்பட்டதால் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக பிரபல 'ஹாரி பாட்டர்' புத்தகங்களை எழுதிய நாவலாசிரியை ஜே.கே.ரௌலிங் கூறியுள்ளார். சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த 42 வயதான நாவலாசிரியை ரௌலிங் கூறுகையில், "எனது முதல் கணவர் ஜார்ஸ் ஆரண்டிஸை விட்டு பிரிந்தபோது பெரும் மன உளைச்சலை அடைந்தேன். வாழ்க்கையை வெறுத்து பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன். இளம்வயதிலேயே ஆதரவற்ற நிலையில் ஏழ்மை என்னை சின்னாபின்னமாக்கிவிட்டது. ஆனால் நான் மீண்டும் பழைய நிலையை அடையவேண்டும் என்று விரும்பியதற்கு காரணம் என் மகள். நான் இருந்த மோசமான சூழ்நிலையில் வாழவேண்டியவள் அல்ல. அவள் (என் மகள்) கஷ்டத்தை அனுபவிக்கக் கூடாது. அவளை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று முடிவு …

  22. இடி-மின்னல்: டிவி வெடித்து சிறுமி பலி திருவள்ளூர்: டிவி வெடித்து சிறுமி பரிதாபமாக இறந்தாள். திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு சொக்கநல்லூர் காலனியில் வசிப்பவர் சுதாகர். கூலி தொழிலாளியான இவரது மகள் சித்ரா (11). சித்ரா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது இடி, மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிவி வெடித்து சிதறியது. இதில் டிவி அருகே அமர்ந்திருந்த சித்ரா உடல் சிதறி பலியானாள். வெடித்த கலர் டிவி அரசு வழங்கிய இலவச கலர் டிவி என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். http://thatstamil.oneindia.in/news/2008/03...v-explodes.html

    • 4 replies
    • 1.5k views
  23. குற்றவாளிக் கூண்டில் புஷ்! [ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2008, 01:23.57 PM GMT +05:30 ] [ உதயன் ] சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!' என்பார்கள். அமெரிக்க ஜனாதிபதி புஷ் தலைமையிலான உலகப் பொலிஸ்கார வல்லரசின் எதேச்சாதிகாரம் தன்னுடைய திமிர்ப் போக்கினால் ஈராக்கில் பண்ணிய அராஜகம் இப்படித்தான் போயிருக்கின்றது. "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை' மாதிரி ஈராக்கில் தலையிட்ட புஷ், ஈராக் விவகாரத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தரிக்கின்றார். ஆப்பு இழுத்த குரங்காகிவிட்டது அமெரிக்கா. ஈராக் மீது அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆரம்பித்து இந்த வாரத்துடன் ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் ஐம்பது ஆண்டுகளானாலும், ஈராக்கிலிருந்து அவ…

    • 2 replies
    • 1.3k views
  24. சீனாவுக்கு யூ.எஸ். கண்டனம் . தர்மசாலா, மார்ச். 22: திபெத் பிரச்சனை தொடர்பாக சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. திபெத்தில் உள்ளவர்கள் சீனாவிடமிருந்து சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை சீனா அடக்கி வருகிறது. இந்த போராட்டத்தை தலாய்லாமா தூண்டிவிடுவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. . இந்நிலையில் தர்மசாலாவில் நேற்று அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பெலோசி தலாய்லாமாவை சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் திபெத் தொடர்பான சீனாவின் அணுகுமுறையை விமர்சனம் செய்தார். திபெத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு தலாய்லாமாவே பொறுப்பு என சீனா கூறுவதை சுதந்திரமான 3வது நாட்டின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். திபெத் பிரச்சனை உலகின…

    • 0 replies
    • 829 views
  25. இணையத்தள நிருபர் - பூமியைப் போன்று விண்வெளியில் மிதக்கும் வேறு கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா ? என்பது இன்றளவும் விஞ்ஞான உலகில் புரியாத புதிரகவே உள்ளது. பறக்கும் தட்டுக்கள், வேற்றுக்கிரக வாசிகள் என்றெல்லாம் அவ்வப்போது சஞ்கைகளில் மர்மத் தகவல்கள் வெளியாகுகின்ற போதிலும் இதன் உண்மைத்தன்மை பற்றி யாராலும் இது வரை விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டவில்லை . இந்தப் புரியாத புதிர்களுக்கெல்லாம் விடைகான விஞ்ஞான ஆராட்சியாளர்கள் நீண்ட காலமாகவே முயன்று வருகிறார்கள் . விஞ்ஞானிகள் விண்வெளி ஓடங்களில் வேற்றுக் கிரகங்களுக்கு சென்று இது சம்பந்தமாக ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் பெறுபேறுதான் என்ன? விண்வெளியில் மிதக்கும் சனிக்கிரகம் பற்றிய ஆராட்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.