Jump to content

பாவத்துக்கு பரிகாரம்


snegi

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவத்துக்கு பரிகாரம்

testdc1.jpg

கொல்கத்தா: இரு ஆண்டுகளுக்கு முன் தன்னால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் காலில் மன்னிப்பு கேட்கிறான் மிது ஜாதவ் என்ற கயவன். இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த கொடூரம் நடந்தது. இப்போது தான் தவறை உணர்ந்துவிட்டதாகவும் தன்னை மன்னிக்குமாறும் அந்த சிறுமியின் காலில் பூ தூவி மன்னிப்பு கேட்டான் மிது ஜாதவ'. கொல்கத்தாவில் உள்ள ஹவுரா நீதிமன்றத்தில்தான் இந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சி அரங்கேறியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்்தி <_<

தண்டனைகள் அதிகமாக்கப்படும் பட்சத்தில் இது போன்ற தவறுகளை இல்லாது ஒளிக்கலாம்

மத்திய கிழக்கு நாடுகளை எடுத்துக்கொண்டால் இந்த வாலிபரின் நிலை கவலைக்கிடம்தான்

பாகிஸ்தானியர் இருவருக்கு தலை வெட்டப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது

முற்றாக அறியமுடியவில்லை இது போல் தண்டனை தொடர்ந்தால்

இப்படியான கலாச்சார சீரழிவுகள் நடைபெறாது என நான் நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மூன்றாவது படத்தைப்பார்த்தால் அந்தப்பெண்ணின் பாதங்களை ரசித்துப்பார்பது போல இருக்கு :rolleyes:

Link to comment
Share on other sites

ஜெயலலிதா அம்மாவின்ர‌ காலில கனபேர் விழுந்து விழுந்து எழும்பீனம். இதுதான் காரணமோ? :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை நெடுக்குசாமி இந்தப்பக்கம் தலைவைச்சும் படுக்க மாட்டார் :rolleyes:

Link to comment
Share on other sites

தண்டனைகள் அதிகமாக்கப்படும் பட்சத்தில் இது போன்ற தவறுகளை இல்லாது ஒளிக்கலாம்

மத்திய கிழக்கு நாடுகளை எடுத்துக்கொண்டால் இந்த வாலிபரின் நிலை கவலைக்கிடம்தான்

பாகிஸ்தானியர் இருவருக்கு தலை வெட்டப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது

முற்றாக அறியமுடியவில்லை இது போல் தண்டனை தொடர்ந்தால்

இப்படியான கலாச்சார சீரழிவுகள் நடைபெறாது என நான் நினைக்கிறேன்

முனிவர் நீங்கள் பாகிஸ்தானில் இருவரின் தலை வெட்டப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறீர்கள்.

ஆனால் அங்கு பாலியல் வன்புணர்வு என்பது கட்டுப்படுத்த முடியாத அளவில் இருக்கிறது. சில ஆண்டுகளிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பாகிஸ்தானில் மணித்தியாலத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜெயலலிதா அம்மாவின்ர‌ காலில கனபேர் விழுந்து விழுந்து எழும்பீனம். இதுதான் காரணமோ? :rolleyes::rolleyes:

டங்குவார் படத்தில் குற்றவாளி தவறை உணர்ந்து மன்னிப்புக்கேட்கிறான். ஆனால் நீங்கள் குறிப்பிடுமிடத்தில் பாதிக்கப்படுபவர்கள் இனிக்காணும் ஆளை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுகிறார்களோ என்று எனக்குத் தெரியுது. அப்படி இருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் நீங்கள் பாகிஸ்தானில் இருவரின் தலை வெட்டப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறீர்கள்.

ஆனால் அங்கு பாலியல் வன்புணர்வு என்பது கட்டுப்படுத்த முடியாத அளவில் இருக்கிறது. சில ஆண்டுகளிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பாகிஸ்தானில் மணித்தியாலத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் மத்திய கிழக்கில் பாக்கிஸ்தானியர் இருவருக்கு தலை வெட்டப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முசுப்பாத்தி தான் ....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மத்திய கிழக்கில் பாக்கிஸ்தானியர் இருவருக்கு தலை வெட்டப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.

மின்னல் அண்ணே நான் சொன்னது மத்திய கிழக்கு நாடான சவூதிஅரேபியாவில்

பாகிஸ்தானில் அல்ல பாகிஸ்தானியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை நெடுக்குசாமி இந்தப்பக்கம் தலைவைச்சும் படுக்க மாட்டார் :rolleyes:

இதில என்னத்தை நான் சொல்ல. அந்த ஆள் தான் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு மனிசன் ஆகிட்டானே.

எவனொருவன் தன் தவறை உணர்ந்து மனதார மன்னிப்புக் கேட்கிறானோ அவன்.. மிருகநிலையில் இருந்து மனிதன் ஆகிறான் என்று தத்துவஞானிகள் சொல்லி இருக்கினமெல்லோ. மீண்டும் அதே தவறை செய்யமாட்டன் என்றதை அவன் உறுதியா மனசில் நிறுத்திக் கொண்டாலே போதும். அவனுக்கு பல கால சிறைத்தண்டனை அல்லது கல்லெறி தண்டனை.. அல்லது தூக்குக்கயிறு வழங்கியும் கிடைக்காத பயன் கிடைத்ததாகும்.

மன்னிப்புக் கேட்டதோட நிற்காமல்.. அந்தப் பெண்ணுக்கு ஒரு வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டினால் இன்னும் சிறப்பு. அதற்காக அவளைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதை அவள் அவளின் விருப்பப்படி செய்து கொள்ளட்டும்.

அதுசரி.. பெண்கள் எத்தனை பேர் வலிந்து போய் தமது உடலிச்சைகளை தீர்க்க ஆண்களை பாவிச்சிட்டு.. விட்டிட்டுப் போகினம். அதுகளையும் எண்ணிப் பாருங்கோ. எத்தனையோ திருமணமான வசதி படைத்த பெண்கள் கூட பிற ஆண்களோட உறவு வைப்பதும்.. பின்னர் அவற்றை மறைக்க கணவனை சந்தேகப் பேர்வழி என்று சமூகத்தின் முன் குற்றவாளி ஆக்கிறதும் என்று வாழ்ந்திருப்பினம். ஐயகோ.. அப்படிப் பெண்கள் செய்யும் அக்கிரமத்துக்கு என்ன தண்டவை வழங்கப் போறீங்க.. கு.சா. ( குறிப்பு: பெண்கள் என்பது எல்லாரையும் அல்ல. அங்கிண ஒன்றிரண்டு நல்லதுகள் இருக்கத்தான் செய்யும்.) :rolleyes:

Link to comment
Share on other sites

டங்குவார் படத்தில் குற்றவாளி தவறை உணர்ந்து மன்னிப்புக்கேட்கிறான். ஆனால் நீங்கள் குறிப்பிடுமிடத்தில் பாதிக்கப்படுபவர்கள் இனிக்காணும் ஆளை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுகிறார்களோ என்று எனக்குத் தெரியுது. அப்படி இருக்குமா?

மின்னல்,

அப்படியும் பல கேசுகள் இருக்குது..! ஆனால் கொஞ்சம் அதிமுக பழசுகளை செல்வி தன்ர காலில விழவச்சதுக்கு மேற்படி பொடியனின் லீலைகளை ஒரு காலத்தில அவையளும் அரங்கேற்றினதுதான் காரணமாம்..! :lol::unsure::lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நெடுக்ஸ் மன்னிப்பு கேட்டு மன்னித்துவிடுவோமானால் அந்த மிருகம் மீண்டும்

பாயதென உத்தரவாதம் தரமுடியுமா .....முடியாதல்லவா

ஆகையால் அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் அந்த தண்டனை பல பேருக்கு பாடமாக அமையவேண்டும்

அந்த பயம் இருக்கும் போதே அடுத்தவன் தவறு செய்ய பயப்படுவான்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்னது...... ஒரு ஆட்டுப்பட்டியையே, எப்படி கடத்தியிருப்பார்கள்? அவர்களை ஒரு போலீஸ் அதிகாரி மடக்கிப்பிடித்திருக்கிறார்?  அதுக்குத்தான் எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் அளிக்கப்படுகிறதே. அது சரி, இந்த வாள்வெட்டுக்குழு, போதைப்பொருளை கடத்துவோரை மட்டும் கைது செய்யமாட்டார்கள், கண்ணை மூடிக்கொண்டு போக விட்டுவிடுவார்கள். வர வர சிவசேனைக்கு பொன்னாடை போத்துற வேலை அதிகரிக்கிறது. அதற்காக ஆட்களை தேடுகிறார்களாம் போர்த்துவதற்கு.
    • இந்தியா தமிழீழம் என்பதற்கு மிகவும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சமஷ்ட்டி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் ஆகியவற்றிற்கும் கூட இந்தியா எதிரானது. ஆகவே, மதுரை ஆதீனம் தன் பங்கிற்கு இதனைச் சொல்லிவிட்டுப் போகலாம், மோடிக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. அண்மையில்க் கூட இலங்கை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த இல்லாத புலிகள் மீதான தடையினை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் காட்டியிருக்கிறார் அவர்.  தமிழர்களுக்கு ஈழத்தை எடுத்துக் கொடுப்பதில் உண்மையான அக்கறையுடன் செயற்ப்பட்டவர்கள் புலிகள் மட்டும்தான். வேறு எவரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள் செவிடன் காதில் பேசுவதற்கு ஒப்பானது. 
    • தமிழருக்கெதிரான அடக்குமுறையினை அரசமயப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஜெயவர்த்தன. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையே இதற்குச் சாட்சி. அவரால் உருவாக்கப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி எனும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியும் ஒற்றையாட்சி முறைமையுமே தமிழர்களின் அபிலாஷைகளுக்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து இனக்கொலையினை நடத்திவருபவை. இப்பதவியில் அமர்ந்த அனைத்துச் சிங்கள ஜனாதிபதிகளுமே தமிழரின் இனவழிப்பில் தமது பங்கினைத் தவறாமல்ச் செய்து வந்தவர்கள் தான்.  ஆகவே, இவ்வாறான இன்னுமொருவரை பதவியில் அமர்த்துவதற்குத் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டவேண்டிய தேவை இல்லையென்பதை சாதாரணமாகச் சிந்திக்கும் எவரும் இலகுவாக உண‌ர்ந்துகொள்வார்கள். ஆகவே, இதற்கான தமது எதிர்ப்பினைக் காட்டவே தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் தேவை என்பதையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், அப்படியா எல்லோரும் இருக்கிறோம், இல்லையே?! சிலருக்கு வெளிப்படையாகத் தெரிவதையே புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலிருக்கிறதே, என்ன செய்வது ?! 
    • ஸ்கொட்லாந் க‌டிமையாக‌ போராடின‌வை சூப்ப‌ர்8க்கு போக‌ ஆனால் அது ந‌ட‌க்க‌ல‌   இங்லாந் சூப்ப‌ர்8க்கு போய் பெரிசா சாதிக்க‌ போவ‌து கிடையாது.................................
    • 10 ஓவர் முடிய இனி என்ன தோல்வி தானே படுப்பம் என்றால் சரி 15 ஓவர்வரை பார்ப்போம் என்று இருந்தேன்.பரவாயில்லை.நிம்மதியான தூக்கம்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.