இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள். ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள். உதாரணத்துக்கு "நான் உள்ளேன் .. நிழலி" இது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும். நன்றி
-
-
- 5.9k replies
- 326.9k views
- 6 followers
-
-
உணர்வுபூர்வமான பாடல் ...பாடலுக்கும் வெளியீட்டுக்கும் நன்றி மாவீரர் தெய்வங்களுக்கு வீர வணக்கம்
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
மாற்றங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்
-
-
- 3 replies
- 165 views
- 2 followers
-
-
-
யானைக்கு அதிர்ச்சி வைத்தியம்!!
-
-
- 16 replies
- 795 views
- 1 follower
-
-
ஆடவரெல்லாம் ஆட வரலாம் .. https://www.facebook.com/reel/1847174665830900
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
காணாமல் போய்விடுமோ? கச்சி பௌலி கானகம்…! – முனைவர். பா. ராம் மனோகர் Posted byBookday30/04/2025No CommentsPosted inArticle, Environment காணாமல் போய்விடுமோ? கச்சி பௌலி கானகம்…! – ✍️" loading="lazy" fetchpriority="low" style="box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; word-break: break-word; overflow-wrap: break-word; border-style: none; vertical-align: text-bottom; max-width: 100%; height: auto; margin: 0px auto; display: inline-block;"> முனைவர். பா. ராம் மனோகர் அடிப்படை வாழ்க்கை ஆதாரங்களை இழந்து, பொருளாதார உயர்வு பற்றியே நம் மனித வாழ்க்கை சிந்திக்கும் நிலை தொடர்ந்து வருகிறதோ!!? என்ற அச்சம், சூழல் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆம், தொழில் நுட்பம், கணினி…
-
- 0 replies
- 8.9k views
-
-
Posted inArticle இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் – வாசிப்பை நேசிப்போம் – முனைவர் அ.முஷிரா பானு Posted byBookday19/06/2025No CommentsPosted inArticle இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் – வாசிப்பை நேசிப்போம் – – முனைவர் அ.முஷிரா பானு இன்றைய அவசர யுகத்தில், நம் நடைமுறைப் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. வாசிப்பு பழக்கம் என்பது நம் மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் சிறந்த செயலாகும். இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. 1980, 1990 காலகட்டங்களில் நமக்குப் பிடித்த பத்திரிக்கைகளுக்காக அவற்றுடன் இணைத்துவரும் இலவச இணைப்பு புத்தகங்களுக்காக காத்திருந்ததையும் அதில் வரும் தொடர் கதைகளை முதலில் யார் படிப்பது என்ற…
-
- 0 replies
- 179 views
-
-
அறியப்படாத கடல் நாராயணி சுப்ரமணியன் June 3, 2025 “பூமியில் முக்கால் பங்கு கடல்” என்பதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இதையொட்டிய வேறு சில தரவுகள் இருக்கின்றன. முக்கால் பங்கு என்பது கிட்டத்தட்ட 360 மில்லியன் சதுர கிலோமீட்டர். 200 மீட்டர் ஆழத்துக்கும் அதிகமான கடற்பகுதி ஆழ்கடல் (Deep sea) என்று அழைக்கப்படுகிறது. மொத்தக் கடற்பரப்பில் 93% இப்படிப்பட்ட ஆழ்கடலால் ஆனதுதான். ஆக, பூமியின் பரப்பில் 66% ஆழ்கடல் பகுதியாக இருக்கிறது. இவ்வளவு பரந்துள்ள இந்தப் பகுதியில் என்ன இருக்கும் என்ற கேள்வி நமக்கு முன்பே வந்துவிட்டது. 1958ம் ஆண்டு முதலே ஆழ்கடல் ஆராய்ச்சியை மனித இனம் தொடங்கிவிட்டது. அப்போதிலிருந்து 2025ம் ஆண்டு வரை, அதாவது 67 ஆண்டுகளாக நாம் ஆழ்கடலை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இத்தன…
-
- 0 replies
- 106 views
-
-
அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.
-
-
- 59 replies
- 3.4k views
- 2 followers
-
-
-
https://www.facebook.com/reel/2678603999003643 மனதில் வலிமை இருக்கும் வரை ..
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
4 நாள் பயணமா இலங்கைக்குப் போயிட்டு வந்தேன். கிரிக்கெட் டீம்ல தொடங்கி பொருளாதாரம் வரைக்கும் சமீபமா பலத்த அடி வாங்கிருந்தாலும் இயற்கை இந்த பூமிய இன்னும் கைவிடல. அவ்ளோ இதமான ஒரு நாடு இலங்கை. ஏர்போர்ட்ல இறங்கி கண்டிக்கு போற முதல் நாள் பயணத்துல இலங்கையும் தாயமும் ஒண்ணுன்னு புரிஞ்சது. ரெண்டுலயும் ஒரு டர்ன் அடிச்சா ஒரு மலை வருது. எந்தப் பக்கம் திரும்பினாலும் அழகு. டக்குன்னு கண்ண மூடிட்டு ஒரு க்ளிக் செஞ்சு வர்ற ஃபோட்டோவ வால்பேப்பரா வைச்சுக்கலாம். அப்படியொரு அழகு. கண்டிக்கு போற வழியெல்லாம் நிறைய அழகு கிராமங்கள். 20-25 கிராம, சிறு நகரங்கள கடந்திருப்போம். அதுல கவனிச்சது என்னன்னா, பெரும்பாலும் 40 வயதுக்கு மேல & 18 வயசுக்கு குறைவான ஆட்களே அந்த ஊர்ல இருக்காங்க. 18-25ல ஆட்கள் கண்ண…
-
- 0 replies
- 152 views
-
-
கருத்த உருவம் காவிப்பற்கள் தெரிய சிரிப்பு.. எண்ணெய் பூசிய உடல்போல் வழுவழுப்பான தேகம் கையில் இருக்கும் உருண்டைத்தடியில் உருட்டப்பட்ட ..இனிப்பு சுருள் அதற்கு ரெயின் கோட்டு வெள்ளை நிற பொலித்தீன் மடித்துக் கட்டிய சாரமும் அழுக்குத் துணியால் முண்டாசும் கட்டி மூக்குத் துடைக்கவும் முட்டாசு அழுக்கை துடைக்கவும் துணித்துண்டு ஒன்று இதுதான் ..அந்தக்கால இனிப்பு வண்டி... பம்பக் ..பம்பக் என்று கத்திக் கொண்டே வரு ம் அந்த வண்டி மனிதன் ஐந்துசதம் பத்து சதத்துடன் முட்டிமோதும் எம்மை ஆசை வார்த்தை கூறி இனிப்புச் சுருளை இழுத்து நீட்டி மடக்கி..நீட்ட இனிதாய் மகிழும்..எம்மனம் இப்படி... இந்த பம்பாய் மிட்டாசு தின்று மகிழ்ந்த அந்த இனிய நாட்களை ஊரில் நின்றபோது கற்பனையில்தான் காணமுடிந்தது.... எ…
-
-
- 8 replies
- 382 views
-
-
பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது... நல்ல நல்ல நேரம் நம்மை வந்து சேரும் முத்து முத்து தீபம் நித்தம் ஒளி வீசும் அந்த வானம் வாழ்த்தும் ``` கோடி கோடி கனவுகள் கண்டேன் கூடி வந்ததென்ன காலம் நேரம் வாழ்த்தும் போது இனிமேல் கவலையென்ன நினைத்தது நடக்கிறது என் நெஞ்சம் இனிக்கிறது ஆனந்த மழையினிலே என் கண்கள் நனைகிறது பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது. ஏணியாக ஏற்றி வைப்பேன் உலகில் நீ உயர மாலை போட காத்து நிற்பேன் மகனே நீ ஜெய்க்க கோபுரம் நீ யாக உனை தாங்கிடும் நிலமாவேன் வெளிச்சத்தில் நீ வாழ என் விழிகளில் விளக்கு வைப்பேன் பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிற…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
இளங்காத்து வீசுதே இசைஞானி இப்பாடலில் செய்த நுணுக்கங்களை மேற்படி கலைஞர் விளக்குகிறார்.
-
- 1 reply
- 272 views
-
-
-
-
-
- 0 replies
- 179 views
-
-
என்னவொரு pristine voice! பி. ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களை அவரால் மட்டுமே பாடமுடியும் என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளுவது உண்டு.
-
-
- 39 replies
- 2k views
-
-
இப்பதான் விதைகளை நாட்டுள்ளேன்😁
-
-
- 25 replies
- 1.4k views
-
-
-
அங்கொன்றும் இங்கொன்றுமாக ரசித்த REELS களை தொடர்ச்சியாக இணைக்கபோகிறேன். தம்பி கொஞ்சம் நில்லுங்க என் பொண்ணு சொல்றா நீங்க ரொம்ப அழகாம். காதலியை வெறுப்பேத்துவதும் ஒரு அழகுதான் எப்போபார் போனையா கிண்டிக்கொண்டிருக்கிற? இரு வாறன் ஏய் டக்கெண்டு பாக்காத பின்னால ஒரு வடிவானவ பொடியன் இருக்கிறான். அடிபாவி மானத்த வாங்கிட்டியே யூ ஆர் அண்டர் அரெஸ்ட் ஆ ..அப்படித்தான் ஒரு ஞானத்தோட பீப்பி வாசிக்கணும் ஒரு யானையையே மதிக்கலைனா யாருக்குத்தான் கோவம் வராது எப்போதும் உன் கூடவே பொறக்கணும்
-
-
- 6 replies
- 971 views
-
-
ஒரு வினாடி பயந்துட்டேன் நான் நேசிக்கும் ஹரிகரனா இதுவென்று. பிறகு சரியாகிட்டுது.
-
- 1 reply
- 657 views
-
-
-
-
- 6 replies
- 906 views
- 1 follower
-