இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஆண்: மதனோற்சவம் ரதியோடுதான் ரதிதேவியோ பதியோடுதான் பெண்: உயிரோவியம் உனக்காகத்தான் உடல் வண்ணமே அதற்காகத்தான் ஆண்: மீனாடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ தேனாடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ மீனாடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ தேனாடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ பெண்: புரியாத பெண்மை இது பூபோன்ற மென்மை இது பொன் அந்தி மாலை...என்னென்ன லீலை ஆண்: மதனோற்சவம் ரதியோடுதான் பெண்: ரதிதேவியோ பதியோடுதான் பெண்: கார்கால மேகம் திரண்டு குழலானது கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது கார்கால மேகம் திரண்டு குழலானது கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது ஆண்: ஓ...அலங்கார தேவி முகம் அடங்காத ஆசை தரும் ஒன்றான நேரம்...ஒரு கோடி இன்பம் ஆண்: மதனோற்சவம் பெண்: ம்ம்ம்...…
-
- 0 replies
- 1.4k views
-
-
திடுக்கென்றுதான் ஆகி விட்டது கேட்ட நிமிடமே பல அற்புதங்களை மனதில் நிகழ்த்தும் அருமையான பாடல். படம் : பண்ணையாரும் பத்மினியும் பாடியவர்கள் ,: சந்தியா, பல்ராம், அனு,S.P.B. சரண் ( இதில் சந்தியா சுசீலாவின் மருமகள். பூக்கொடியின் புன்னகை என்று பாடி இருவர் திரைப்படத்தில் அறிமுகம். அச்சு அசலாய் பி.சுசீலாவின் குரலாய்த்தான் ஒலிக்கும் இந்த பாடல். பாடல் எழுதியவர்: வாலி இசை அமைத்தவர் : ஜஸ்டின் பிரபாகர் என்ற புது இசை அமைப்பாளர் அற்புதமான இசையைக் கேட்கும்போது ஏற்படும் உணர்வை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது அது ஒரு பைத்தியக்காரனின் கனவு போல. இந்தப் பாடல் பல சாகசங்களை நிகழ்த்துகிறது, குறிப்பாக இதில்வரும் பெண்ணின் குரலைத்தேடி எங்கயோ ஒரு புள்ளியாய் தேய்ந்து தொலைந்துவிட வேண்டும் போல…
-
- 0 replies
- 521 views
-
-
துள்ளித்திரிந்ததொரு காலம் பள்ளிப்பயின்ற தொரு காலம்...!!! • தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான் • எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. • கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. • புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. • சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை. • பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை. • நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை. • தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை. • ஒரே ஜூஸை வாங்கி நாலு ந…
-
- 0 replies
- 552 views
-
-
-
- 0 replies
- 995 views
-
-
வஞ்சத்தின் அம்புகள் முன்னும் தைக்கும்; முதுகிலும் தைக்கும் : கேம் ஆஃப் த்ரோன்ஸ் – கோ. கமலக்கண்ணன் April 20, 2019 1 நம் வாழ்வைக் கேள்விகள் என்னும் கருவி கொண்டு திருகியும், பிடுங்கியும், உடைத்தும் கிடைக்கும் சிதறிய பிம்பங்களை மீண்டும் பல்வேறு முறைமைப்படி அடுக்குவதன் மூலம் புரிந்து கொள்வதும், வாழ்வின் சிடுக்குகளிலிருந்து விலகி சரித்து விடாத கனவுமலை மீது காலாற நடந்து மகிழவும், அவ்வப்போது பறக்கவும், நம் ஆழுள்ளத்தில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் இருளின் அதி தீவிர பிம்பங்களின் தோற்றத்தை எடுத்துக் கொண்டு நாம் ஒளி பெறுவதும் என்பதுமான இச்சாத்தியங்கள் சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருக்க மிகுபுனைவுதான் ஆகச்சிறந்த பாதையாக இருக்க முடியும். அதிலும் திரைப்புனைவுகள் முற்ற…
-
- 0 replies
- 920 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 831 views
-
-
Al Pacino Teaches the Tango | Scent of a Woman
-
- 0 replies
- 174 views
-
-
படத்தில்... மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடி, சிறை சென்ற நந்தினி, சிறையில் இருந்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்ட போது எடுக்கப் பட்டது.
-
- 0 replies
- 804 views
-
-
புனித சின்னம், தலதா மாளிகை நிலமேயிடம் கையளிப்பதற்காக மகிமையுடன் எடுத்து வரப்படுகின்றது கண்டிப் பெரஹரா முன்னாயத்தங்களும் அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமாய் அமைந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும் எழுத்து: சுகந்தி சங்கர் அன்று தொட்டு இன்றுவரை, கண்டி மண்ணினுடைய அனைத்து இன மக்களும் அன்னியோன்னியமாக வாழ்ந்துவந்து கொண்டிருக்கின்றார்கள். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பேகர்கள் என இன அடையாளங்களுடன் வாழும் இவர்கள், தாம் ஒருதாய் மக்கள் என்பதை மறப்பதில்லை. சகோதர இனத்தவர்களின் மதம், கலாசாரம், நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள், பண்டிகைகள் போன்றவற்றினை பரஸ்பரம் மதித்தும் இடைஞ்சல்கள் ஏற்படுத்தாது கௌரவித்தும் ஒன்றுகூடி வாழ்ந்திருந்தார்கள்; இப்பொழுதும் வாழ்ந்து வந்துகொண்டிருக்…
-
- 0 replies
- 760 views
-
-
தீப திரு நாளில்...... தீய எண்ணத்த எரித்துவிடு..... தீய செயலை தூக்கியெறி...... தீய பார்வையை மறைத்துவிடு..... தீய பேச்சை துப்பியெறி...... தீய தொழிலை செய்யாதே......! தீங்கு செய்வாரோடு சேராதே...... தீச்சொல் கூறி திரியாதே....... தீயவை எல்லாம் ஒழித்துவிடு....... தீப காந்திகல்போல் வாழ்........ தீம் சொல்லால் பேசு.......... தீரம் கொண்டசெயல் செய்..... தீர்த்தன் அருளை பெற்றுக்கொள்.....! & இனிய இனிப்பான இனிய தீபதிருநாளின் இனியவனின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
*காட்டு யானைகள் மிகவும் அறிவுத் திறன் கொண்டவை..* வளர்ப்பு யானைகளுக்கு, சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும். ஆனால், காட்டு யானைகள் தானே சிந்தித்து முடிவெடுக்கும் அறிவு கொண்டது. அவைகளது புத்திசாலி தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம்:- வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களைச் சுற்றி, 'மெக்கர்' ன்னு சொல்லப்படும் மின்சாரவேலி போட்டிருப்பாங்க. சூரியஒளி மின்சார பேட்டரியில் இணைப்பு கொடுத்திருப்பார்கள்... 'கட் அவுட்' வெச்சு, சுழற்சி முறைல, 3 நொடிக்கு கரன்ட்சப்ளை இருக்கும், அடுத்த 5 நொடிக்கு சப்ளை வராது. லைன் சப்ளை வர்ற அந்த 3 நொடி மட்டும் மெல்லிசா, ஸ்ஸ்ஸ்... ன்னு ஒரு சத்தம்வரும். இப்போ, இந்த மெக்கர்…
-
- 0 replies
- 542 views
-
-
நாயகன் படத்தில் வந்த அழகான பாடல் "நான் சிரித்தால் தீபாவளி நாளும் இங்கே ஏகாதசி" இந்தப்பாடலை உருவாக்க பத்மஶ்ரீ கமலஹாசளைக் கொள்ளை கொண்ட இன்னொரு பாடல்காட்சியை அறியவேண்டும். ஆதி அப்பப்போ சிலதைப் பிய்த்துப்பிடுங்கி முறிச்சு கிழிச்சு இணைப்பன் நீங்கள்ளாம் யாழைச் சுத்திவரேக்க ஆதியின் கொடுமைகளையும் தரிசிக்கத்தான் வேணும் கண்டியளே..... இன்னாமா காட்சிகளை தலைகீழா போட்டிட்டாரே உலக நாயகன்... கால ஓட்டத்திற்கேற்ப வளரத் தெரிந்த கலைஞனப்பா.... இதப்பாத்துட்டு ஆதியைக் கன்னாபின்னான்னு திட்டக்கூடா புரிஞ்சா http://www.youtube.com/watch?v=PwfbZ6mq-vo http://www.youtube.com/watch?v=CVN6hMv13lI
-
- 0 replies
- 883 views
-
-
-
ராஜதந்திர அழகி கிளியோபாட்ரா எகிப்தின் இறுதி அரசியான கிளியோபட்ரா உலக வரலாற்றில் வாழ்ந்த பிரபலமான ஒரு அரசியாவார். கி.மு. 69 இல் பிறந்த அவர், கி.மு. 30 இல் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரோமின் ஜூலியஸ் சீஸர் மற்றும் மார்க் அந்தோனி ஆகியோருடன் கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக, கிளியோபட்ரா ஒரு சர்ச்சைக்குரிய பாத்திரமாகவே வரலாற்றில் இணைந்துள்ளார். தொலமி அரச வம்சம் கிளியோபட்ரா அரச பதவிக்கு வந்ததன் பின்னர்தான் எகிப்து மக்களின் தலைவி என்பதை தெரிவிப்பதற்காக, பாரம்பரிய எகிப்து தேவதையான ஐஸிஸ் தேவதையின் உருவத்தை எடுத்துக்கொண்டார். படம் : tellwut.com மஹா அலெக்சாண்டரின் ஒரு தளபதியாக இருந்த தொலமி, கி.மு. 323 இல் அலெக்சாண்டர் மரணித்ததும், எகிப்தின் …
-
- 0 replies
- 2.9k views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/Kan.mp3 படம்: ஜீன்ஸ்
-
- 0 replies
- 1.4k views
-
-
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இந்த முறைதான் தொடர்ச்சியாக பார்த்திருக்கிறேன்.. இந்த பாடல்களை ..நாங்கள் ஏதோ சாஸ்திரிய சங்கீதம் எல்லாம் தெரிந்து கொண்டா ரசித்தோம்? ..அப்படி முறைப்படி பழகமால் அல்லது பழக வாய்ப்பு இல்லாமால் வந்த சூப்பர்சிங்கர்4 போட்டியாளர் திவாகரை பிடித்து கொண்டு விட்டது. .பின் புலத்தில் இருந்து கஸ்டபட்டு முன்னுக்கு வந்தவர் என்றா அல்லது தமிழராக இருக்க்கூடுமென்றா அல்லது ஒரு உத்வேகத்துடன் பாடுவதாலோ ? ஏன் என்று சரியாக சொல்ல முடியவில்லை .... எப்படி இருப்பினும் நான் நாளை நடக்கும் சூப்பர்சிங்கர் 4 final க்கு திவாகருக்கு வோட்டு போட்டுள்ளேன் ..கீழே உள்ள வீடியோக்களில் திவாகர் மட்டும் பாடிய சிறந்த பாடல்கள் உள்ளன. உங்களுக்கு அந்த பாடல்களை பார்த்து பிடித்து இருந்தால் …
-
- 0 replies
- 967 views
-
-
-
நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கள் நாட்டில் இருப்பது போலவேதான் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். எல்லோரும் சொல்வது போல எங்கள் ஊர்க்காதல் மட்டுந்தான் ஆழமானதும், மேலைநாட்டுக் காதல் ஆழமற்றதும் என்றில்லை. ஊர்கள் வேறு படலாம். ஆனால் மனிதர்களும், மனங்களும் ஊர்களை வைத்து வேறு படுவதில்லை. அதே போலத்தான் காதலும். எமது நாட்டில் காதலிப்பதே உலகமகா குற்றமாகக் கருதப்பட்டு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளும், தடைகளும் இளையவர்களுக்கு விதிக்கப் படுகின்றன. கட்டுப்பாடுகள் அதிகமாகும் போதுதான் கட்டுமீறும் எண்ணமும், தடைகள் அதிகமாகும் போதுதான் அதைத் தாண்ட வேண்டுமென்ற தீவிரமும் ஏற்படுகின்றன. இந்த நிலையில்தான் பின் விளைவுகள் பற்றிய சிந்தனைகளெதுவுமின்றி காதலே வாழ்க்கை என்றாகிறது. எதிர்ப்புக்களை உடைத…
-
- 0 replies
- 803 views
-
-
இணையத்தை உலுக்கி வரும் ‘துனியா’வின் கவலை! (வீடியோ) ’யூ டியூப்’ - உலகின் கண்கள் என்று இந்த வலைதளத்தைச் சொன்னாலும் மிகையாகாது. பத்தாண்டுகளையே தன் வயதாகக் கொண்ட இந்த நிறுவனம், இன்று உலகத்தையே தன் முன்னால் அமர்த்திக் கண் கொட்டாமல் காணொளிகளைக் காண வைக்கிறது. ஒரு நிமிடத்திற்கு, 48 மணிநேர அளவு காணொளிகள் இதில் தரவேற்றம் செய்யப்படுகின்றன. நாளொன்றிற்கு, சுமார் 300 கோடி பேர் இந்தத் தளத்தைப் பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட வலைதளமான யூ டியூப்பில், ஒரு செய்தியோ, கருத்தோ ‘வைரல்’லாக வேண்டுமென்றால் அதற்கொரு தனி அறிவும், திறனும் வேண்டும். அத்தகைய சந்தைப்படுத்துதல் திறன் இல்லாது போனால் எப்படிப்பட்டப் பதிவும் மெல்ல மறைந்து விடும். ஆகவே, மக்களின் விருப்பத்தையும், மனநிலையையும் புரிந்து கொ…
-
- 0 replies
- 548 views
-
-
பெற்றோர்களின் அணுகுமுறையால் பிள்ளைகளிடம் ஏற்ப்படும் வெறுப்பு
-
- 0 replies
- 507 views
-
-
படம்: ஊட்டி வரை உறவு பாடல்: பூ மாலையில் பாடியவர்கள்:T.M. சௌந்தரராஜன் & P.சுசீலா இசை: M.S. விஸ்வனாதன் பாடல் வரிகள்: கண்ணதாசன் http://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ... பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்...ஆ ஆ ஆ... சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்...ஆ ஆ ஆ... சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம் சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் கரும்போ கனியோ கவிதைச் சுவையோ (2) விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் (2) (பூ மாலையில்) மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்...ஆ ஆ ஆ... மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம்...ஆ ஆ ஆ... இளமை அ…
-
- 0 replies
- 3.6k views
-
-
http://beluba.com.au/ww3/Land_Down_Under.mp3 Traveling in a fried-out combie On a hippie trail, head full of zombie I met a strange lady, she made me nervous She took me in and gave me breakfast And she said, "Do you come from a land down under? Where women glow and men plunder? Can't you hear, can't you hear the thunder? You better run, you better take cover." Buying bread from a man in Brussels He was six foot four and full of muscles I said, "Do you speak-a my language?" He just smiled and gave me a vegemite sandwich And he said, "I come from a land down under Where beer does flow and men chunder Can't you hear, can't you h…
-
- 0 replies
- 472 views
-
-
பார்த்ததும் வேர்க்குதடி, ஒன்னப் பார்த்ததும் வேர்க்குதடி, கல்லீரல், நுரையீரல், ரெண்டும் கண்டபடி , வேர்குதடி.. http://www.youtube.com/watch?v=vBeZjqjc6Rk
-
- 0 replies
- 798 views
-
-
இப்படி கவனமா கேட்டுபோட்டு குலுங்கி குலுங்கி சிரிக்குதே இந்த லட்டு.. அப்படி சிரிக்குற அளவுக்கு அம்மா என்ன ரகசியம் சொல்லியிருப்பா? ஒருவேளை கோத்தபாய இலங்கை தமிழருக்கு தீர்வு தரபோறாராம் எண்டு சொல்லியிருப்பாவோ?
-
- 0 replies
- 393 views
-