இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
- 1 reply
- 537 views
-
-
காலத்தின் வாசனை: திண்ணைகளின் பொற்காலம்! திண்ணை வீடுகள் திண்ணை என்பது வெறும் கல்லையும் மண்ணையும் இழைத்துக் கட்டப்பட்ட உட்காருமிடம் அல்ல. அது மனித நேயத்தின் அடையாளம். திண்ணை என்பது வீட்டில் வசிப்போருக்கு மட்டும் உரியதல்ல; மழையிலும் வெயிலிலும் யாத்திரை செல்லும் தேசாந்திரிகள் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லக் கட்டப்பட்டவை. அந்தக் காலத்தில் திண்ணைகளில் வீட்டாரின் அனுமதி இன்றிப் படுத்துறங்கும் பண்டாரங்களையும் பரதேசிகளையும் காணலாம். திண்ணையில் இருக்கும் அந்நியரின் பசி தீர்த்த பின்னர் தாம் புசிக்கும் நல்லோர் வாழ்ந்த காலம் அது. தெருவை மட்டுமல்ல; வாழ்க்கையையே வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துக்கு உட்படுத்துவதாகத் திண்ணைகள் இருந்தன. ‘…
-
- 0 replies
- 536 views
-
-
-
- 1 reply
- 536 views
-
-
-
ஹிந்துஸ்தானி இசையில் தலை சிறந்த படைப்புக்கள்
-
- 2 replies
- 535 views
-
-
வீட்டில paint அடிக்க தமிழ் பெடியளை வேலைக்கு எண்டு கூப்பிட்டு போட்டு; அவைன்ர வீட்டில இருக்கிற முழு வேலையையும் செய்ய சொல்லி கேக்கிறதும்; வேலைக்கெண்டு போய்; வேலை நேரத்தில Telephone☎️ கதைக்கிறதும் எண்டு; எங்கட சனமும்-வேலையாக்களும்! May Day #தொழிலாளர்_தினம் #மதவடி_மன்னர்கள்
-
- 0 replies
- 535 views
-
-
காகமும் நரியும் எஸ். ராமகிருஷ்ணன் பாட்டியிடமிருந்து காகம் வடையைத் திருடிய சிறார்கதையை நாம் அறிவோம், நூற்றாண்டுகாலமாக அக்கதை தமிழகத்தில் பிரபலமாக இருந்த போதும் அதற்கு எங்கேயாவது யாராவது சிலை செய்திருப்பார்களா என யோசித்தேன், நான் அறிந்தவரை அப்படி எதுவுமில்லை. ஆனால் இக்கதையின் மாறுபட்ட பிரெஞ்சுவடிவத்தில் காகத்திடமிருந்த வெண்ணைய்யை நரி தந்திரமாக ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்கிறது. லா ஃபோந்தேன் 1668ல் வெளியிட்ட இந்தப் பிரெஞ்சுக்கதையை அவர் ஈசாப் கதையில் இருந்து மீள்உருவாக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாரீஸில் உள்ள Ranelagh பூங்காவில் லா ஃபோந்தேன் சிலையின் காலடியில் காகத்திடம் உள்ள வெண்ணைய் துண்டை பறிப்பதற்காக நரி புகழ்ந்து பேசும் காட்சி சிற்பமாக வட…
-
- 0 replies
- 535 views
-
-
-
- 0 replies
- 534 views
-
-
1800-ம் ஆண்டு போரில் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி 5 லட்சம் யூரோவுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது நெப்போலியன் பொனபாத் பயன்படுத்திய புகழ்பெற்ற தொப்பிகளில் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே, உள்ள ஃபோன்தேம்பில நகரில் ஏலம் விடப்படுகின்றது. நெப்போலியன் பயன்படுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேலும் பல நினைவுப்பொருட்களும் இங்கு ஏலத்துக்கு வருகின்றன. இரண்டு பக்கங்கள் கூரான, இந்தத் தொப்பி, 1800-ம் ஆண்டு மரேங்கோ போரின்போது நெப்போலியன் அணிந்திருந்தது. இப்போது, மொனாக்கோ அரச குடும்பத்துக்குச் சொந்தமான பொருட்களில் இதுவும் உள்ளது. நெப்போலியனைக் கொல்ல விரும்பிய ஜெர்மனிய மாணவன் வைத்திருந்த கத்தி ஒன்றும், ஒருகாலத்தில் போர்க்கொடியின் உச்சத்தில் வைக்கப்பட்டிருந்த,…
-
- 2 replies
- 534 views
-
-
-
- 1 reply
- 534 views
-
-
http://m.youtube.com/watch?v=EcHWlYEu980 :d
-
- 4 replies
- 533 views
-
-
http://www.youtube.com/watch?v=sYS7j46dTpk
-
- 0 replies
- 533 views
-
-
வணக்கம் அல்லாருக்கும்.. நேற்று இணையத்தை மேய்ந்துகொண்டுபோகும்போது தட்டுப்பட்டதை யாழில் பகிரணும் என்று கொப்பி பண்னி வைத்துவிட்டு போயிட்டன்..யாருக்காவது பிரயோசனப்படட்டுமே என்று இங்கு பகிருகிறன்..இதைப்படித்துதான் உங்கு பெண்களுக்கு அறிவு வளரும் என்று இல்லை..இதைமாதிரி எத்தினை கருத்துக்கள் சொல்லி என்ன பிரயோசனம்.. திருந்தினமாதிரிதான் ..ஆனால் படித்ததை பகிர்வதில் தப்பு இல்லைதான ..என்ன சொல்லுறியள் ..அப்ப வங்கோ பாப்பம் சமூகம் என்ன சொல்லி இருக்கெண்டு.. * ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள். * தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இ…
-
- 0 replies
- 533 views
-
-
https://www.youtube.com/watch?v=cedNyPE_K-s
-
- 3 replies
- 532 views
-
-
பாடல்: இரு பறவைகள் மலை முழுவதும் . . . . படம்: நிறம் மாறாத பூக்கள் இசை: இசைஞானி இளையராஜா http://www.youtube.com/watch?v=p9pO4WxWObg
-
- 1 reply
- 532 views
-
-
-
- 2 replies
- 531 views
-
-
[media=] http://www.youtube.com/watch?v=BN-DnHG6wvY&feature=related
-
- 0 replies
- 531 views
-
-
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ - பாடல் ஒரு பார்வை ஒரு கவித்துவ இளைஞனின் கனவு ஒரு பள பள செட்டிங்கில் ஆரம்பிக்கிறது. ஆரம்பிக்கும் அடியே... ஒரு வண்ண தாளத்தில் தான் நம்மை தயார் படுத்துகிறது. நளினி எனும் பேரழகியின் உடல் வனப்பில் உயிர் அசைய ஆரம்பிக்கும் நடனம்... ஆதுர சலனம். ஆதி மதுர தவமும். "ஏலேலம்பற...... ஏலேலம்பற...... ஏலேலம்பற...... ஏலேலம்பற..... ஹோய்...." என்று எதோ ஒரு கண்ணாடி வட்டத்தில் நின்று இடுப்பை ஆட்டி ஆட்டி.... ஒரு அசரடிக்க போகிற ஆடல் பாடலுக்கு நம்மை தயார் படுத்தும் விதமே ரசனையின் தத்துவார்த்த மலரல். அடிச்சாடும் TR. எனும் மகத்தான கலைஞனின் அக்மார்க் ஸ்டைல் அது. ஒற்றை கண் திறக்கிறது. சிமிட்டுகிறது. அத்தனை கிட்…
-
- 1 reply
- 530 views
-
-
-
காவிரி ஆறும் கைக்குத்து அரிசியும் மறந்து போகுமா?? https://www.facebook.com/TamilEntertainment/timeline
-
- 0 replies
- 530 views
-
-
இணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா..!
-
- 0 replies
- 530 views
-
-
-
-
- 0 replies
- 529 views
-
-
-
ஓவியம்: முத்து நண்பர் ஒருவர் சொன்னார்: ‘‘இப்போ இருக்கிற குழந்தைகள்லாம் அதிசயமா எதையுமே பார்க்க மாட்டேங்குறாங்க, கேட்க மாட்டேங்குறாங்க'' என்று. அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. எல்லாமே கணினியில், தொலைக்காட்சியில் இன்றைய குழந்தைகளின் விழிகளின் முன் விரிந்துவிடுகின்றன. ஆனால், இன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பு அண்ணாந்து பார்த்து ரசித்த பொருட்களில் பலவற்றைக் காலம் தன் சுருக்குப் பையில் போட்டு எங்கோ தூர வீசியெறிந்துவிட்டது. தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற சிற்றூர் அது. ஒரு காலைவேளை. நாங்கள் பள்ளியில் இருந்தோம். நாங்கள் என்பது - அப்பாகுண்டு, மணிவண்ணன், நட்டு, என்னையும் சேர்த்த நால்வர் அணி. ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக்கொண்டு ரயில் வண்டியாய் காலம் எங்களை …
-
- 1 reply
- 529 views
-