இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3576 topics in this forum
-
Bondi to Coogee walk என்பது சிட்னியில் பிரபல்யமான ஒரு விஷயம். தொண்டுநிறுவனங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை இந்த கடற்கரையோர நடையை விரும்பி செய்வதுண்டு. அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.. காலை 7மணிக்கு Bondi கடற்கரையில் தொடங்கிய நடை சுமார் 8.40மணியளவில் Coogee கடற்கரையில் முடிந்தது.. இந்த நடைப்பயணத்தில் மனதை கொள்ளைகொள்ளும் காட்சிகள், கடற்கரைகள், பூங்காக்கள், பாறைகள், விரிகுடாக்கள் மற்றும் பாறைகளிற்கிடையில் அமைந்த நீச்சல் குளங்கள், Sculpture by Sea திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் போன்றவற்றை ரசிக்கலாம். அதுமட்டுமல்ல காலைநேர கடற்கரை காற்று, ஆரவாரமற்ற அலைகள், அவை அமைதியாக இருப்பதால் அலைகளுடன் விளையாடும் மனிதர்கள், பறவைகள், நீச்ச…
-
- 15 replies
- 1.6k views
-
-
அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்த…
-
- 13 replies
- 18k views
-
-
-
-
கடந்த புரட்டாசி மாதத்திலிருந்து எனது வேலையில் நிறைய மாற்றங்கள் அதனால் இன்றுவரை வேலைப்பளு மிக அதிகம்... computer, laptop, mobile போன்ற இலத்திரனியல் சாதனங்களை பார்த்தாலே எரிச்சல் வருமளவிற்கு கொண்டுவந்துவிட்டார்கள்..அதனால் எப்போது வெளியே ஒரு கடற்கரையோர நடையோ, மலைப்பாதை நடையோ இல்லை வழமையான மலைப்பாதை கார்ப்பயணமோ போகலாம் என யோசித்தப்படி இருந்த சமயத்தில்தான் இந்த நடைப்பயண சந்தர்ப்பம் வந்தது.. எப்பொழுதும் இலத்திரனியல் சாதனங்களையே பார்த்தபடி இருந்த கண்களுக்கும் ஒரு விடுதலை.. அத்துடன் என் மனதிற்கு பிடித்த இயற்கையோடு இணைந்த நடைப்பயணம்.. அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.. Ku-rin-gai Chase National Park சிட்னியின் வடக்கே அமைந்துள்ள தேசிய பூங்கா முக்கியமான வரலாற்றை…
-
- 15 replies
- 1.3k views
-
-
-
-
11 நாட்கள் : அமேசான் நடு காடு | உடை இல்லை! உணவு இல்லை! தனியொரு பெண்ணாய் எப்படி உயிர் பிழைத்தார் ?
-
- 20 replies
- 3.4k views
-
-
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ கண்ணுமில்லை மண்ணுமில்லை கருவிலை சுமந்தேன் உன்னை உயிர் தந்தேன் உறவும் வளர்த்தேன் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன் என் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன் உன் உசுரு போகிறத உணர வந்தேன் நான் என் மகனே ….. உன் உசுரு போகிறத உணர வந்தேன் நா(ன் ) ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ கருவறை கடந்தவனே சிறையறை போகையிலே நான் சிந்திய கண்ணீரு கடல் நீரா போனதடா சிலையாட்டம் என் புள்ளை சிறைப்படும் சேதி கேட்டு சாகாம நிக்குறேன் சாகாம நிக்குறேனே ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ என் மகனே ….. சாமிக்கும் கண்ணில்லையா வயித்தில சொமந்த புள்ள கயித்தில தொங்கும் முன்னே தாலாட…
-
- 87 replies
- 14.1k views
-
-
-
தமிழ் தெய்வ மொழி சமஸ்கிரிதம் செத்த மொழி தெய்வீக மொழியில பேசுங்க..!!" சிவனை இழிவு படுத்தியவர்கள்..!! - கலையரசி நடராஜன் தமிழ் சைவ பேரவை
-
- 7 replies
- 2k views
-
-
-
அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான் இது வேலைன்டின் திருநாள்தான் புது உற்சாகம் வரும்நாள்தான் நாம்ம எந்நாளும் லவ்பேட்ஸ் சு தான் வா தலைவா கும்மாளம் அடிப்போமே அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான் என் கண்ணான குமரி உண் ஆட்டம் அழகி நாடெங்கும் பார்த்தேன் கிடையாது அட என் ஆசை குமரா அன்பான தோழா நம்மோட உறவு உடையாது அடி ஸ்ட்ராங்கான காதல் சாகதது அது ராங்காக என்றும் போகாதது நாம் கூத்தாடவும் கை கோர்த்தாடவும் மனம் காத்தாடி போல் ஆடுதே அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ…
-
- 214 replies
- 18.2k views
-
-
கோபம் எங்கு உருவாகிறது?- வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை விளக்கம்
-
- 29 replies
- 4.4k views
-
-
சகோரப்பறவை சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட அதிசய உயிரினங்கள் பகுதி - 2 இந்த காணொளியில் கூறப்பட்ட விடயங்களை விட இன்னும் அதிக விடயங்கள் உள்ளது நாம் வாசித்து அறிய வேண்டும் ---------------------------------------- ---------------------------------------- வானம்பாடி என்ற பெயரில் சக்ரவாக பறவை பற்றி சங்க இலக்கியத்தில் உள்ள சில பாடல்கள் ஐங்குறுநூறு 418வதுபாடல் https://vaiyan.blogspot.com/2017/05/4... அகநானூறு 67வது பாடல் https://vaiyan.blogspot.com/2016/04/a... புறநானூறு 298வது பாடல் வரி - 24, 25 https://vaiyan.blogspot.com/2015/02/1... சகோரபறவை என்ற பெயரில் சங்க இலக்கியத்தில் உள்ள சில பாடல்கள் தேவ…
-
- 1 reply
- 3.6k views
-
-
-
கேரளா தென்னை கள்ளு விளம்பரம்👍 போதை - கள்ளுக்கும் பெண்ணுக்குமிடையில் போட்டி, போதை ஏதில் அதிகம் 😀
-
- 13 replies
- 2k views
-
-
தாயை பிரிந்த வலியும் சோகமும் நிறைந்த பாடல் கேடடால் அழுகைவரும்
-
- 1 reply
- 598 views
-
-
உலக புகைப்பட போட்டியில் இரண்டு இலங்கையர்கள் முதல் இடத்தை வென்றனர் October 10, 2020 இரண்டு இலங்கை புகைப்படக் கலைஞர்கள் சர்வதேச போட்டியில் முதல் இடத்தை வென்றுள்ளனர். குப்பைகளை உண்ணும் யானைகளின் சோகமான நிலையை சித்தரிக்கும் திலக்சன் தர்மபாலனின் புகைப்படம், ‘எங்கள் மாறும் உலகம்’ என்ற தலைப்பில் ரோயல் உயிரியல் சமூகம் ஏற்பாடு செய்திருந்த இந்த வருட புகைப்பட போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதே போட்டியில், 14 வயதான அஸ்வின் கீர்த்தன் இந்த ஆண்டின் சிறந்த இளம் புகைப்படக் கலைஞராக முதலிடம் பிடித்துள்ளார். மீனவர்கள் விட்டுச் சென்ற கம்பங்களில் நீர்க்காகங்கள், நீரில் மீன்களைக் கண்டுபிடிக்க காத்திருப்பதை அந்தப் புகைப்படம் காட்டி நிற்கின்றது. #உலகபுகை…
-
- 11 replies
- 1k views
-
-
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே அலைக்கடல் தந்த…
-
- 14 replies
- 2.4k views
-
-
-
-
-
கேமராவில் பதிவுசெய்யப்பட்ட 5 நெகிழ்ச்சியான சம்பவங்கள்
-
- 0 replies
- 366 views
-
-
கொரோனாவை வரப்பிரசாதமாகப் பார்க்கிறேன்” -மிஷ்கின்-
-
- 0 replies
- 668 views
-