இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
பழைய பத்திரிகை பத்திரிகையின் இடதுபக்க கீழ்மூலையில் பண்டாரநாயக்காவை கொல்ல தி மு க சதி என உள்ளது அதன் விபரம் யாருக்காவது தெரியுமா? நிஜமா? அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட செய்தியா?
-
- 0 replies
- 390 views
-
-
· இசை வாத்தியங்களால் மயக்கும் யுவதிகள் b39371440dbb2c6c35fabd1df2ae241b
-
- 1 reply
- 389 views
-
-
-
கழிவறை கடதாசி பயன்படுத்தி முடிந்ததும் அதனது மட்டையை தூர வீசி விடுவதே வழமையான செயற்பாடாகும். ஆனாலும் அதனையும் பிரயோசனமாக பயன்படுத்தலாம் என கலை நிபுணர் ஒருவர் நிரூபித்துள்ளார். ஓவியரான அனஸ்டாசியா என்பவரே தூக்கி வீசப்படும்; கழிவு பொருளைக் கொண்டு இத்தகைய கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளார். கடந்த 2009 ஆண்டிலிருந்து 2012 ஆண்டுவரை இந்த செயற்திட்டத்தை அவர் முன்னெடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கழிவறைக்கு பயன்படுத்தப்படும் கடதாசி மட்டையினுள் உருவாக்கப்பட்ட ஓவியங்களை அவர் படம்பிடித்து நூல் வடிவமாக்கியுள்ளார். இவர் 67 உருவங்களை கழிவறை கடதாசி மட்டையில் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/94392-2013-12-24-11-44…
-
- 1 reply
- 384 views
-
-
-
- 0 replies
- 382 views
-
-
100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் *உப்புமா* பரிமாறப்பட்டது. *அந்த 100 பேரில், 80 பேர் தினமும் உப்புமாவுக்குப் பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும்* என்று புகார் கூறி வந்தனர். ஆனால், மற்ற 20 பேரும் உப்புமா சாப்பிட்டு மகிழ்ந்தனர். *மீதமுள்ள 80 பேர் உப்புமாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர்.* இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால், விடுதி வார்டனால், *வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது.* இதன்படி *எந்த டிபன் அதிக வாக்குகளைப் பெறுகிறதோ அந்த டிபன் அன்றைய தினம் சமைக்கப்படும்.* *உப்புமா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர்*. *மீதமுள்ள 80 பேர்* கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர். 18 பேர் மசாலா தோசை 16 பேர் ஆ…
-
- 3 replies
- 381 views
- 1 follower
-
-
நீங்களும் ஆடலாம் https://www.facebook.com/photo.php?v=3982562047737
-
- 1 reply
- 379 views
-
-
எத்திசையிலும் எக்கலையிலும் ஆண்களுக்கு நிகரானவர்களே..!
-
- 1 reply
- 378 views
-
-
பிள்ளைக்களுக்கு முன்பு நிகழும் பெற்றோர்களின் மோதல் அல்லது கருத்து வேறுப்பாட்டால் பிள்ளைக்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா? பெற்றோரின் கருத்து வேறுப்பாடுகளும் குடும்ப சூழலும் பிள்ளைக்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
-
- 0 replies
- 376 views
-
-
யாழ்ப்பாண காளான் சூப் வெறும் 100 ரூபாயில் காளான் சூப் குடிப்போம் வாங்கோ 😋!!!! யாழ்ப்பாண காளான் சூப்🍲 Jaffna Street Food | Jaffna Suthan Street food shop name : ARN MUSHROOM FOOD CONTACT NO : +94 (77) 921 1294 வணக்கம் நண்பர்களே, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் . இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் திருநல்வேலி என்ற ஊரில் பலாலி வீதியில் பரமேஸ்வரா சந்திக்கும் தபால் பெட்டி சந்திக்கும் இடையில் காணப்படும் ஒரு தெருவோர காளானில் தயாரித்து விற்பனை செய்து வரும் உணவகத்திற்கு வந்து அங்கே எப்படி அந்த காளான் உணவுகள் மற்றும் அதன் சுவை பற்றி் கேட்டறிந்து கொண்டேன். நன்றி ❤️
-
- 1 reply
- 376 views
-
-
அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், மிகவும் அரிதான வகையில் ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் பிறந்துள்ளன என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாண்டாக்கள் பிறந்தவுடன் உயிர் பிழைக்கும் விகிதம் மிகவும் குறைவானது என்பதால், இந்த மூன்று குட்டிப் பாண்டாக்களின் பிறப்பு குறித்த அறிவிப்பு தாமதமானது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவை கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில், குவாங்சூவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் பிறந்துள்ளன. தாய்ப் பாண்டா ஜூஷியாவ் இவை பிறந்த பிறகு சில நாட்கள், இன்குபேட்டர்கள் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உயிர்காப்புக் கருவிளில் வைத்து பராமரிக்கப்பட்ட பிறகு, தாயுடன் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆறு மாதங்களுக்கு…
-
- 0 replies
- 376 views
-
-
கிட்டத்தட்ட ஸ்டார்டீவியில் அமீர்கான் நடத்திய சத்தியமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியை அப்பிடியே கொப்பி பண்ணி சன்டீவி நடத்தும் நிகழ்ச்சி இதில் தொகுப்பாளர் எல்லாருக்கும் பிடித்த விஜய் சேதுபதி.. அதில் சமூகத்திலுள்ள முக்கியமான பிரச்சினைகளை முன் வைத்து உரையாடினார்கள். இதில் மக்களுக்குள் இருக்கும் நல்லவர்களை இனம் காட்டும் நிகழ்ச்சி இது கடந்த ஞாயிறு நடந்த நிகழ்ச்சி, அந்த அம்மாவின் எபிசொட் விட அதற்கு பின் வரும் பகுதி தான் ரொம்ப அருமை முற்பகுதியை தவிற்பவர்கள் ஆகக்குறைந்த்து அந்த இறுதி பகுதியையாவது பாருங்கள்.
-
- 0 replies
- 376 views
-
-
விமான நிலைய பிசிஆர் சோதனைக்கு கட்டணம் அறிவிடப்படும்? கட்டுநாயக்க விமான நிலையத்தை மீள திறக்கும் போது கொரோனா (பிசிஆர்) பரிசோதனைக்கு கட்டணம் அறவிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. பிசிஆர் பரிசோதனை செலவை அரசால் ஏற்க முடியாத நிலை காணப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பிசிஆர் பரிசோதனைக்கு 6,500 முதல் 8000 ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஆகஸ்ட் முதலாம் திகதி விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், சுகாதார அதிகாரிகள் விமான நிலைய பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கவில்லை எனவும் தெரியவருகிறது. https://newuthayan.com/விமான-நிலைய-பிசிஆர்-சோதன-2/
-
- 0 replies
- 376 views
-
-
https://www.facebook.com/sreeharikv007/videos/703620226370789/
-
- 1 reply
- 375 views
-
-
-
- 1 reply
- 375 views
-
-
-
- 1 reply
- 374 views
-
-
-
- 0 replies
- 373 views
-
-
வைத்தியர் சொல்கிறார் விரலை வெட்ட வேண்டும் என்று. நகை செய்பவர் சொல்கிறார் மோதிரத்தை வெட்ட வேண்டும் என்று.
-
- 0 replies
- 373 views
-
-
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=sN5Ru2FN3rQ
-
- 0 replies
- 370 views
-
-
அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் முதலை ஒன்றின் மீது ரக்கூன் ஒன்று ஏறி பயணம் செய்வதுபோன்று சுற்றுலா பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரசித்தமாகியுள்ளது. அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள காடொன்றுக்குச் குடும்பத்துடன் ரிச்சர்ட் ஜோன்ஸ் என்பவர் சுற்றுலா சென்றுள்ளார். இதன்போது தண்ணீரில் சென்ற முதலை ஒன்றின் மீது ரக்கூன் ஏறிச்சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அரிதான அக்காட்சியை புகைப்படம் எடுத்த ஜோன்ஸ் சமூக வலைதளங்களில் பதிவுசெய்து உள்ளார். இதனையடுத்து சமூக வலைத்தளங்கில் குறித்த புகைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதோடு குறித்தப் படம் பார்ப்பவரை பகிர வைக்குமளவுக்கு ஈர்ப்பை பெற்றுள்ளது. மேலும் செய்தி இணையத்தளங்…
-
- 0 replies
- 370 views
-
-
-
- 1 reply
- 370 views
-
-
நான் ரோஸ் பாண் செய்ய வேண்டி வந்திருக்காது😀 நிழலியும் பருத்தித்துறை வடை சுட்டிருக்கமாட்டார் தமிழ் சிறியும் பரோட்ட மாஸ்ரர் ஆகியிருக்க மாட்டார் இப்படியே உங்கள் லிஸ்ட்டை அடுக்குங்கள்.... யாழ் நிர்வாகமும் திண்ணை கழுவியிருக்காது அடிக்கடி மோகண்ணாவும் யாழ் கலரில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி என்னையும் ஈழப்பிரியனை கதிகலங்க வைத்திருக்கமாட்டார்
-
- 0 replies
- 370 views
-
-
பாக்ஸிங் டே டெஸ்ட் என்றால் என்ன? அந்தப் பெயர் ஏன் வந்தது? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பரிசு பாக்ஸிங் டே என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ஆனால் நீங்கள் கிரிக்கெட் ரசிகராக இருந்தால் பாக்ஸிங் டே டெஸ்ட் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஒவ்வொரு டிசம்பர் 26ஆம் தேதியும் "பாக்ஸிங் டே" கடைப்பிடிக்கப்படுகிறது. இது ஏதோ பாக்ஸிங் குறித்த தினமா? என நீங்கள் யோசிக்கலாம்… அதுதான் இல்லை. பிரிட்டனில் 1800களில் மகாராணி விக்டோரியா அரியணையில் இருந்தபோது இந்த 'பாக்ஸிங் டே' உருவானது. இந்த தினத்தில் செல்வந்தர்கள், ஏழைகளுக்கு பரிசுகளை பெட்டிகளில் வைத்து வழங…
-
- 0 replies
- 370 views
-