Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. காலம் -15 நிமிடம் 1)ஹிட்லர்,முசோலினி,ரொபேட் முகாபே,சந்திரிகா ஆகியோருக்கு இடையில் காணப்படுவது- a)ஒற்றுமை B)வேற்றுமை c)கூறமுடியாது d)ஒன்றுமில்லை 2)இலங்கையில் அடுத்த ஒரு வருடத்துக்குள் கொலைசெய்யப்படவுள்ள பத்திரிகையாளரின் பெயர் a)பண்டார B)திஸாநாயக்க c)ரணசிங்க d)சுப்ரமணியம் 3)இன்னும் இரண்டுவாரத்தில் கிழக்கில் படுகொலைசெய்யப்படவுள்ள தமிழ்இளைஞனின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக பொலீஸார் கண்டுபிடிக்கவுள்ள கைத்துப்பாக்கியின் ரகம் a)2 மில்லி மீற்றர் B)4 சென்ரி மீற்றர் c)9 மில்லி மீற்றர் d)9 சென்ரி மீற்றர் 4)கொழும்பு வரவுள்ள நோர்வேயின் விசேடதூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வன்னிக்குச்செல்லவுள்ள மார்க்கம் a)கப்பல் B)ஹெலிக்கொப்டர் c)ரொக்கெட் d)…

  2. Started by kanapraba,

    நான் பயணப்பட்ட கடற்கழி, நன்னீர் ஏரி என்று குறிப்பிட்டார்கள். இரு மருங்கிலும் குடியிருப்பை அமைத்து வாழும் மக்களின் வாசலை இந்த ஏரி தான் முற்றமாக நிறைக்கின்றது. பெண்கள் இந்த ஏரியின் கரையில் நின்று குளிப்பதும், துணிகளைத் துவைப்பதுமாக இருந்தார்கள். ஆண்கள் வழக்கம்போல் குளிப்பதோடு மட்டும் நிற்கிறார்கள். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/08/blog-post_21.html

    • 18 replies
    • 3.6k views
  3. குறுகலான சந்துக்குள்ளால் பயணப்பட்டுப் பின் ஒரு வேலிப் பொட்டுக்கு முன்னால் ஜீப் நின்றது. என் படகுவீட்டுக்குப் பொறுப்பான கடலோடி நண்பர்கள எனக்காகக் காத்திருக்கின்றார்கள். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/08/blog-post.html

    • 12 replies
    • 3.2k views
  4. http://www.archive.org/details/ksrajahvoice thanks -yarlsuthakar

    • 3 replies
    • 2.3k views
  5. கம்மாக் கரையிலே.... (remix)

    • 1 reply
    • 1.3k views
  6. புதிய இணையத்தளம் அறிமுகம் www.isai.tk

    • 15 replies
    • 3k views
  7. வணக்கம் உறவுகளே. எனக்கு பக்திப்பாடல்கள் தேவையாக உள்ளது. எந்த இணையத்தளத்தில் சுடலாம்? தெரிந்தவர்கள் உதவவும். தயவு செய்து இது சம்மந்தமாக மட்டும் கருத்தெழுதுங்கள் :x

    • 8 replies
    • 2.4k views
  8. கேரளா மாநிலம் 900 கீ மீ பரப்பளவிற்கு மேல் நீர்வழித் தடங்கள், ஆற்றுப்படுக்கைகள், பரவைக்கடல் ஆகியவற்றால் சூழவும், மத்தியிலும் கொண்ட ஒரு பிரதேசம். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/07/blog-post_19.html

    • 7 replies
    • 1.9k views
  9. வனு-அற்று என்ற நாடு எத்தனை பெயருக்குத்தெரியும்?. இலங்கையில்,பிரித்தானியாவில் இருக்கும் போது இப்படி ஒரு நாடு இருக்கும் என்று கேள்விப்படவில்லை. சிட்னியில் புலம் பெயர்ந்த பிறகு சென்ற அவுஸ்திரெலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற துடுப்பாட்டப்போட்டி பற்றி Cricinfo இணையத்தளத்தில் Testskillனால் நடத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி அறுதல் பரிசினைப்பெற்றேன். அப்பரிசு வனு-அற்று நாட்டில் இருந்து அனுப்பப்பட்டது. அன்று தான் எனக்கு முதன் முதலாக அப்படி ஒரு நாடு இருப்பதாக அறிந்தேன். தென் பசுபிக் நாடுகளில் ஒன்றான (மற்றைய நாடுகள்-Fiji,New Caledonia,Soloman Islands,Niue,Tonga,Samoa, Tahiti........ ) வனு-ஆற்று அவுஸ்திரெலியாவுக்கு வட மேற்கில் அமைந்துள்ளது. சிட்னியில் இருந்து விம…

    • 290 replies
    • 37.3k views
  10. இங்கு பலர் கருத்துக்கள் எழுதும்போது பலவகை சிரிப்பு முகநயங்களை இடுகின்றார்கள். அவற்றை விளங்க பின்வருவன உதவக்கூடும். 8) கண்பார்த்து சிரிப்பவன் - காரியவாதி காணாமல் சிரிப்பவன் - கஞ்சன் கற்பனையில் சிரிப்பவன் - கவிஞன் கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன் இடம் பார்த்து சிரிப்பவன் - எத்தன் இருக்கும் இடமெல்லாம் சிரிப்பவன் - கோமாளி மோகத்தில் சிரிப்பவன் - வெறியன் நீதியோடு சிரிப்பவன் - அறிஞன் நிலை மறந்து சிரிப்பவன் - காதலன் அருளுக்கு சிரிப்பவன் -ஆண்டி கூட்டத்தில் சிரிப்பவன் - சாமர்த்தியசாலி குழைந்து சிரிப்பவன் - உதவாக்கரை கொடுக்கும்போது சிரிப்பவன் - சூழ்ச்சிக்காரன் துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன் செயல்கெட்டு சிரிப்பவன் - பச்சோந்தி

  11. திருவனந்தபுர வலத்தில், அடுத்து சிறப்பாகப் புகழப்பெறும் கோயில்களில் ஒன்றான ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயத்தை வெளியே நின்று பார்த்துத் தரிசனை செய்கின்றேன். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_05.html

    • 7 replies
    • 1.6k views
  12. மே 26, காலை 8.00 மணி (சிட்னி/அவுஸ்திரேலியா நேரம்) சிட்னி விமான நிலையம் போவதற்காக Taxi ஒன்றைப் பிடித்தேன். வழக்கம்போற் சாரதியுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே பயணித்தேன். வாகனச்சாரதி ஒரு ஈராக் நாட்டவர். அமெரிக்க ஏகாதிபத்தியம் மீதான தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/05/blog-post_31.html

    • 5 replies
    • 1.6k views
  13. எல்லாற்ற வீட்டிலயும் மழலைச்சத்தம் கேட்டிருக்கும் கேட்டுக்கொண்டிருக்கும் இல்லாட்டா இனிம கேக்கும் தானே?அல்லது பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பண்ணிய குறும்புகளையாவது ரசிச்சிருப்பீங்கள் தானே:-) எங்கட வீட்டயும் இரண்டு பபாக்கள் இருக்கினம்.இவை செய்யுற ஒவ்வொரு சின்னச் சின்னச் செயல்களும் நல்ல ஒரு கவிதை வாசித்த சுகத்தைவிட கூடச் சந்தோசம் தரக்கூடியவை.அப்படி நான் ரசிச்சு சிரிச்ச சில சந்தர்ப்பங்களை உங்களுக்குச் சொல்கிறேன் அதேமாதிரி நீங்கள் ரசித்தவற்றையும் சொல்லுங்கள். சின்னாக்கள் வடிவாக்கதைக்க முதல் திக்கித் திக்கி அரைகுறை வார்த்தைகளால் கதைப்பினம். கவினுக்கு இரண்டு வயசு.ஒரு சில வார்த்தைகள் மட்டுமே கதைச்சார் இப்ப " அத்தி அண்ணா பார்க் டொம்மா" என்று ஒவ்வொருநாளும் அஞ்சுமணி…

    • 2 replies
    • 1.3k views
  14. எங்கள் வீட்டுப் பூந்தோட்டம்.

    • 60 replies
    • 13.1k views
  15. இந்தத் திரைப்படத்திற்கு மலையாளத் திரையுலகில் நல்லதொரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் மோகன்லால், மீரா ஜாஸ்மின் இணைமும் முதல் படம், மலையாளத்திரையுலகின் நல்லதொரு இயக்குனர் சத்தியன் அந்திக்காடு மற்றும் மோகன்லால் 12 வருடத்திற்குப் பின் இணையும் படம் என்ற எதிர்பார்ப்புக்களே அவை. கூடவே இசைஞானி இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் வேறு. படமும் அந்த எதிர்பார்ப்புக்களை ஏமாற்றாமல் 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/07/blog-post.html

    • 21 replies
    • 3.3k views
  16. ஒரு அறை தனிப்பாவனைக்கான நவீன வசதிகொண்ட கழிப்பறை குழியலறை ஆகியவற்றோடு சேர்த்து ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? வெறும் 500 இந்திய ரூபாய் மட்டுமே. இவ்வளவு மலிவாகக் கிடைக்கிறதே ஏதேனும் கோளாறு இருக்குமோ என்று தான் இந்தத் தங்குமிடம் போகும்வரை சந்தேகத்துடன் இருந்தேன். ஆனால் கிடைத்ததோ ஒரு இன்ப அதிர்ச்சி. முழுப்பதிவிற்கும்: http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_30.html

  17. திருவனந்தபுரம் Highland ஹோட்டலில் இருந்து மதியம் 1.00 மணிக்கு ஆலப்புழா நோக்கிக் காரில் பயணித்தேன். போகும் பாதை நன்கு சீரமைக்கப்பட்ட பெருந்தெருவாக இருந்தது. அடூர் (Adoor) என்ற கிராமத்தை நெருங்குகையில் போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில் நம்மவர் ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீத் சர்வாணியுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_27.html

  18. ஈழம் பாக்க வருவீக ஈழம் பாக்க வருவீக வந்து ஊரைப் பாப்பீங்க உடனேதான் பாய் பாய் சொல்லிப் போவீங்க ஒண்ணாத்தானே இருந்தோங்க பாயில தானே படுத்தோங்க சொக்ஸ் எல்லாம் களட்ட மறுக்கு றீக. திரும்ப திரும்ப வருவீக ஐஞ்சை பத்தை தருவீக விடுமுறையை களிச்சுட்டு போயிடு வீக வெஸ்டேன் என்று சொல் றீக விந்தி விந்து நடக் கீக உங்களோடை தொல்லை தாங்கலைங்க உங்களை நீங்கள் முட்டாளாக்க வேணாம் முட்டாளாகி நீங்க இருபது வருசம் ஆச்சு மீனும் சோறுமோ, கூழும் கஞ்சியோ ஏதாச்சும் இங்க இருக்குங்க Toilet பேப்பர் கொண்டு ஊரைச் சுத்தும் நீங்க ஊசி போட்டு வன்னி பார்க்கும் நீங்க எப்ப வந்து எப்ப வந்து செட்டில் ஆவீக ஆசான் காலில் விழுந்து கல்வி கற்ற நீங்க லாம்பில் படித…

    • 7 replies
    • 2k views
  19. திருவனந்தபுரத்திலிருந்து ஆலப்புழா, கொச்சின் நோக்கிய உலாத்தலைத் தொடர்வதற்கு முன் திருவந்தபுரத்தில் எஞ்சிய, பார்த்த சில விடயங்களைத் தருகின்றேன். முழுப்பதிவிற்கும்: http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_18.html

    • 3 replies
    • 1.4k views
  20. http://www.lankanewspapers.com/news/2006/6...e_headline.html

  21. கோவளம் என்றால் "தென்னை மரங்கள் அடர்ந்த சிறிய சோலை" என்று பொருள்படும். அதற்கேற்றாற் போல, வழமையான கடற்கரைகளிலிருந்து மாறுபட்டு விளங்குகின்றது இந்தக்கோவளம். முழுப்பதிவிற்கும்: http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_08.html

    • 9 replies
    • 2.7k views
  22. http://www.dhool.com/hmh.mp3

    • 6 replies
    • 1.8k views
  23. கேரளாவை கடவுளின் சுவீகார தேசம் (God's own country) என்று அழைப்பது போலத் திருவனந்தபுரத்தைக் கோயில்களின் நகரம் (City of temples) என்று என்று அழைப்பார்கள். என்னுடைய சுற்றுலாவின் போது நான் பார்த்தவை, அனுபவித்தவைகள் இவ் அடையாளப்பெயர்கள் நிரம்பவும் பொருந்தமானவை என்று மெய்ப்பித்தன. முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/06/blog-post.html

    • 14 replies
    • 2.3k views
  24. Started by nallapen,

    http://www.valaoste.com/bouquetin/index.ph...item=addl_swiss இதைப்பாருங்க

    • 7 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.