Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இவை நான் ரசித்த / ரசிக்கும் Photoshopped படங்கள். கலாச்சாரக் காவலர்களும், குழந்தைப் பிள்ளைகளும், பாட்டிமார்களும் இவற்றை பார்த்து முகம் சுளித்தால் என்னால் ஒன்றும் பண்ண முடியாது. -----------------------------------------

  2. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 யில் மது பாலகிருஷ்ணன் மகிஷா இணைந்து பாடிய கொஞ்சநேரம் கொஞ்சநேரம் ..... http://youtu.be/YaHPe0OP5Io

  3. தாவடியை சேர்ந்த எனது அப்பப்பா ராஜலிங்கமும் சிறியின் அப்பம்மா தையல்முத்துவும் சகோதரர்கள். அவர்களது தகப்பன் தாவை வாணன் அம்பலவாணர் நாவலர்(ஆறுமுக நாவலரின் மாணவர்). எனது அப்பம்மாவின் பூட்டன் தம்பு உடையார், அறுமுகநாவலரின் மூத்த சகோதரன். சிறியின் அப்பம்மாவையும், எனது அப்பாப்பாவையும் தவிர மற்றைய நான்கு சகோதரர்களும் 1880 அளவில் கப்பல் மூலம் மலேஷியா சென்றுள்ளார்கள். அதில் ஒருவர் மட்டும் அங்கேயே தங்கிவிட மற்ற மூன்று சகோதரர்களும் பணம் மற்றும் பொருள்களுடன் கப்பலில் யாழ்ப்பாணம் திரும்பும்போது கடல் கொள்ளையர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள். மலேசியாவில் தங்கிவிட்ட சகோதரனின் வம்சம் தற்போது அங்கு வாழ்கிறார்கள். சிறியின் குடும்பம் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தாலும், எனது குட…

  4. ஆண்களை ஹேண்டில் செய்ய அடுத்து பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு மகா முக்கியமான டெக்னிக் காமம். இந்தியப் பெண்களைப் பொருத்த வரை சின்ன வயதில் இருந்தே ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ என்று போதித்தே வளர்க்கப்படுவதால் காமத்தில் பெரிய ஈடுபாட்டை காட்டிக்கொண்டால் தன்னை கணவன் கெட்ட பெண் என்று நினைத்துவிடுவானோ என்கிற பயம் தலைதூக்கிவிடுகிறது. இதனாலேயே பெண்கள் ரொம்ப சலிப்புடன் காமத்தில் ஈடுபடுவது உண்டு. அவர்கள் நினைக்கிறார்கள். ‘‘இப்படி நான் வேண்டா வெறுப்பாக கிடந்தால், ஆஹா இவள் எவ்வளவு நல்லவள், உத்தம சிரோன்மணி என்றெல்லாம் கணவன் பாராட்டுவான் என்று.ஆனால் ஆண்கள் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் தெரியுமா. ‘‘பொம்பளைன்னா ஓர் உணர்ச்சி வேண்டாமா? இப்படி என்ன பண்ணாலும் பண்ணி…

  5. அனைவருக்கும் வணக்கம். என் நெஞ்சில் நிறைந்த சிவரஞ்சனி ராகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படப் பாடல்களை ஒலி/ஒளி வடிவில் தர முயற்சிக்கிறேன். சிவரஞ்சனி ராகம் கர்நாடக சங்கீதத்திலே 22வது மேளகர்த்தாவாகிய கரகரப்ரியா ராகத்தின் ஜன்ய ராகமாகக் கருதப்படுகின்றது. கருணை ரசத்தை வெளிப்படுத்தும் ராகம் இது. முதலாவதாக 1980 இல் வெளிவந்த "நட்சத்திரம்" படத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் "சங்கர் - கணேஷ்" இரட்டையர்களின் இசையில் பாடிய "அவளொரு மேனகை" என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ("நட்சத்திரம்" 1978 இல் தெலுங்கு மொழியில் இசையமைப்பளர் "ரமேஷ் நாயுடு" வின் இசையில் வெளிவந்த "சிவரஞ்சனி" என்ற படத்தின் மறுதயாரிப்பு ஆகும்). இந்தப் பாடலைக் கேட்கின்ற போதெல்லாம் ஆவணி …

  6. புத்தாண்டு பலன்கள்! 2008 - 'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன் அதிரடி மாற்றங்களுக்கும் அரசியலுக்கும் ஆத்ம ஞான ஆன்மிகத்துக்கும் புரட்சிக்கும் அதிபதியாக விளங்கும் சூரியனின் ஒன்றாம் எண்ணைப் பிறவியாகக் கொண்டும், நியாயத்துக்கும் ஜனநாயகத்துக்கும் செல்வத்துடன் பக்திக்கும் அதிபதியான குருவின் எண் மூன்றை விதியாகக் கொண்டும் இந்த 2008-ம் ஆண்டு பிறக்கிறது. எனவே, இந்தப் புத்தாண்டு கடந்த ஆண்டை விட மக்கள் மத்தியில் அதிக மகிழ்ச்சியைத் தருவதுடன் திட்டமிட்டு செயல்படும் குணத்தையும் உழைக்கும் எண்ணத்தையும் அதிகமாக்கும். மேஷம் எதையும் நுணுக்கமாக செய்வீர்கள். யாரேனும் தவறு செய்தால் உடனே தட்டிக் கேட்பீர்கள். பண்பாட்டுடன் பழைய கலைப் பொருட்களைப் பாதுகாக்கும் குணம் கொண்ட நீங்கள்…

  7. வெளிவர இருக்கின்ற நாணயம் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்.... பாலசுப்பிரமணியம் அவர்களின் அற்புத குரலும் தாமரை அவர்களின் பாடல்வரிகளும் ஒரு அருமையான உணர்வைத் தருகின்றது இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய... My link

  8. இ ந் த பாட்டை யாரும் கேட்டீ ங்களா ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "பெம்மானே பேருலகின் பெருமானே, ஆண்ட இனம் மாண்டொழிய அருள்வாயோ....." வைரமுத்துவின் வைர வரிகள். பெம்மானே! பேருலகின் பெருமானே! ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ! வெய்யோனே! ஏனுருகி வீழ்கின்றோம்! வேய்ந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ! புலம்பெயர்ந்தோம்! பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம்! அழுதழுது உயிர் கிழிந்தோம் அருட்கோனே! பெம்மானே! பேருலகின் பெருமானே! ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ! சோறில்லை! சொட்டு மழை நீரில்லை! கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே! மூப்பானோம்! உருவழிந்து முடமானோம்! மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே! ஊன் தேய்ந்தோம்! ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்! ஓரிழையில் வாழ்கின்றோம்…

    • 6 replies
    • 4.8k views
  9. மலேசியன் மசாஜ் பார்லர் எங்கள் பழைய அலுவலகத்தில் Motor mouthக்காரர் ஒருவர் இருந்தார். யாராவது சிக்கிக் கொண்டால் காதுக்குள் தொண தொணவென்று பேசிக் கொண்டேயிருப்பார். கேட்பவனுக்கு ரத்தம் வந்துவிடும். சமீபத்தில்தான் நான் ஐ.டியில் சேர்ந்திருந்தேன். அவர் அப்பொழுதே கொட்டை போட்டிருந்தார்- பல வருடங்களாக ஐடியில் தின்ற பழங்களின் கொட்டை அது. ஆரம்பத்தில் அவரது வாய்க்குள் யாரோ மோட்டாரை வைத்திருக்கிறர்கள் என்று தெரியாது. ‘அமெரிக்கா போயிருக்கீங்களா சார்?’ என்று கேட்டுவிடுவேன். அவ்வளவுதான். இந்தியாவில் பெட்டி கட்ட ஆரம்பத்திததிலிருந்து அங்கு போய் strip tease பாரில் பேண்ட்டைக் கழட்டியது வரை அளப்பார். இதையெல்லாம் ஒரு தடவை கேட்கலாம். இரண்டு தடவை கேட்கலாம். கிட்டத்தட்ட ஐம்பது தடவையாவது சொல்லி…

  10. நடிகர் சிவகுமார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லை சிறந்த ஓவியரும் கூட. இங்கை அவரது சில ஓவியங்களும் அவை வரையப்பட்ட சந்தர்பங்களும் தரபட்டுள்ளன. பார்த்து மகிழுங்கள். சிறு வயதில் எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ.தூரத்திலுள்ள கோயமுத்தூர் செல்லும் போதெல்லாம், ராயல், ராஜா, கர்னாடிக் தியேட்டர்கள் முன்னால் 40 அடி உயரத்தில் வரைந்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி,எம்.ஜி.ஆர் கட்-அவுட் ஓவியங்களைப் பார்த்து பிரம்மித்து, இந்தப் படத்தை வரைந்த ஓவியன்தான் உலகின் மிகச்சிறந்த ஓவியனாக இருப்பான் என்று நினைத்துருந்தேன். சென்னை, மோகன் ஆர்ட்ஸ்! தியேட்டர்களுக்கு பேனர், கட்- அவுட் வரையும் கம்பெனி. இங்கு வந்து பார்த்த போது ஒரு சதுர அடிக்கு 15 பைசா வீதம் 60 அடி உயர சிவாஜி படம் வரைந்து கொடுத்தவருக்கு 150ரூ கொட…

    • 21 replies
    • 4.7k views
  11. இன்று நான் சென்ற class இல் ஏதும் கைவேலைகள் போன்று நடைபெறும். (ஜனவரியிலிருந்து வேறு class இருப்பதால் அதன் பின் இதை தொடர முடியாது என்று நினைக்கிறேன்) இன்று வரைதல் இடம்பெற்றது. காட்ஸ் தந்து அதை பார்த்து வரைய சொன்னார்கள். நான் பாடசாலையில் O/L இல் சித்திரம் வரைந்த பின் இன்று தான் மீண்டும் வரைந்துள்ளேன். கைப்பழக்கம் போய் விட்டதால் சரியாக வரவில்லை. pencil colour அல்லது water colour இருந்தாலும் painting stick ஐ தந்து விட்டார்கள். அதனால் ஒழுங்கா கலர் குடுக்கேல்லை. அதோட படம் பூர்த்தியாக முன்னம் class time முடிந்து விட்டதால் பூர்த்தியாகாத படத்தை photo எடுத்து கொண்டு வந்தேன். எனவே பார்த்து சிரிக்காதீர்கள். இனியும் ஏதும் வரைந்தால் இங்கு இணைக்கிறேன்.

  12. கடற்புலிகள் பற்றிய ஒரு விவரணம் http://www.youtube.com/watch?v=1BwjvaMc2Uk தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் குரல் http://www.youtube.com/watch?v=Zl-93w9MO-Q போரம்மா என தொடங்கும் ஈழத்து பாடல் http://www.youtube.com/watch?v=JkRqT8AAO_Y இலங்கை அரசின் பயங்கரவாதம் ஆங்கிலத்தில் விவரணம் [வேற்று மொழி நண்பர்களுக்கு போட்டுக்காட்டவோ அல்லது பிரச்சாரத்துக்கும் பாவிக்கலாம்] http://www.youtube.com/watch?v=BdcbgSzpJrk இலங்கை அரசின் இனப்படுகொலஒகளை சித்தரிக்கும் ஒரு விவரணம்[ஆங்கிலம்] http://www.youtube.com/watch?v=JmezLQNRe6s இலங்கை அரசின் பயங்கரவாதம் http://www.youtube.com/watch?v=bI3886FqAJc [ஆங்கிலம்] தமிழீழ மக்கள் சக்தி …

  13. இந்தப் புத்தாண்டு, வருகிற டிஸம்பர் 31-ம் தேதி நள்ளிரவு பிறக்கிறது. நமக்கு நடக்கப்போகும் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? தற்போதைய நிலவரம் என்ன? எதிர்காலம் எப்படி இருக்கும்?; என்னென்ன தடைகள் வரும்? என்று இந்த ராசிபலனைப் பார்த்து முடிவு பண்ண ரெடியாகலாம். . இந்தப் புத்தாண்டில் எண்ணியபடி எல்லாம் நடக்குமா என்ற ஆவல் ஏற்படுவது இயற்கையே. அது மட்டுமின்றி தடையும் தடங்கல்களும் ஏற்படுமானால் அவற்றை எதிர்த்துப் போராட என்னென்ன எச்சரிக்கைகள் தேவை என்பது போன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும்வண்ணம் இந்தப் புத்தாண்டுப் பலன்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம். இந்தப் புத்தாண்டில் குருபகவான் ஆண்டின் நடுவில் அதாவது மே மாதம் 17-ம் தேதி யன்று மேஷத்திலிருந்து ரிஷபத்துக்கு பெயற்சியாகிறார். எனவே…

    • 2 replies
    • 4.7k views
  14. மண்ணும், மரமும், மனிதனும் ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாக, 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் இயக்கத்தில் 'கிழக்குச் சீமையிலே' எனும் பெயரில் திரைப்படமொன்று வெளியாகியது. அது ஒரு கிராமியக் கதையைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படமாக இருந்த போதிலும், தமிழ் ரசிகர்கள் அதற்குப் பேராதரவு நல்கி அதனை வெற்றிப்படமாக்கியிருந்தனர். அந்தத் திரைப்படத்தில் பாடல் காட்சியொன்றில், படத்தின் துணைக் கதாநாயகன்(விக்னேஷ்), பல வருடக் கல்லூரி, நகர வாழ்க்கையை முடித்துக்கொண்டு தனது சொந்தக் கிராமத்திற்கு வருவான். அவன் கிராமத்திற்குள் நுழையும்போது ஆற்றங்கரையிலுள்ள மரத்தைப் பார்த்து, நம் ஊரில் அனைவரும் நலமாக உள்ளார்களா? என்று கேட்பதுபோல் அமைந்த: …

  15. உலகின் மிக பெரிய இந்து கோவிலின் பெயர் "Angkor Vat". இக்கோவில் அமைந்திருக்கும் இடம் "Cambodia" கோயில் கட்டப்பட்ட காலப்பகுதி: பன்னிரண்டாம் நூற்றாண்டு கோயில் கட்டடம் அமைக்கப்பட்டதன் வரலாறு: மன்னன் சூர்யவர்மன்II என்ற மன்னனுக்காக தலைநகராகவும் , முதன்மை ஆலயமாககவும் இருக்கவே உருவாக்ககப்பட்டது. (அரண்மனையையும் கோவிலையும் இணைக்கும் முறையில் பாதைகள்(கட்டிடங்கள்) அமைக்கப்படிருக்கின்றன) கட்டடம் அமைக்கப்பட்ட முறை: Khmer architecture நாட்டின் மிக முக்கியமான வரலாற்று சின்னமாக இருக்கும் இவ்வாலயத்தின் பழைய புகைப்படம்: கோவிலை பற்றிய மேலதிக தகவல்களுக்கு: (தமிழ் ஆக்கத்தில் குழம்பாமல் இருக்க)) http://thooyasworld.blogspot.com/2007/03/l...ndu-temple.html ht…

  16. வரும் செவ்வாய் கிழமை, மன்மத வருடம் பிறக்கின்றது, குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=vQ2qSWh7drY https://www.youtube.com/watch?v=tv0mxSEH9tU

  17. நீங்கள் காதலிக்கிறீர்களா? பாடம் கற்றுத்தருகிறார் தனுஷ் உலகம் முழுவதிலும் உள்ள விடலைப் பசங்களின் மனதில் எழும் சந்தேகம் ?நாமளும் காதல் வலையில் விழுந்து விட்டோமா?? என்பதுதான். விடலைப் பருவத்தினரின் இந்த ?அர்த்தமுள்ள? சந்தேகத்தைப் போக்க, உலகெங்கிலும் உள்ள சைக்காலஜி ஸ்பெஷலிஸ்டுகள் மும்முரமாக பல சைக்காலஜி டெஸ்டுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். டீன்_ஏஜ் பசங்களுக்கு காதல் வந்திருச்சா, இல்லையான்னு கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபம். அதுக்காக என்கிட்ட ஒரு சிம்பிள் சைக்காலஜி இருக்கு. மொத்தமே வெறும் பத்துக் கேள்விகள்தான். அந்தக் கேள்விகளுக்கு ஏத்த மாதிரி ?ஆமாம்,? ?இல்லேன்னு? பதில்களைச் சொன்னால் போதும். நீங்க காதல் சமாச்சாரத்துல விழுந்துட்டீங்களா, இல்லையான்னு கண்டுபிடிச்சிடலா…

  18. இவை high resolution படங்கள் என்பதால் குறைந்த bandwidth இருப்பவர்களுக்கு பிரச்சனையாகலாம். இந்தப் படங்களை desktop படங்களாக போட்டுப் பார்க்கும் போது, மனசுக்கும் இந்தப் பறவையின் சிறகும். இறகின் வருடலும் தருகின்றது மாதிரி இருக்கு. Uploaded with ImageShack.us

    • 9 replies
    • 4.6k views
  19. . புஷ்பவனம் குப்புசாமி என்னும் இனிய பாடகரின் குரல்களை இந்தப் பகுதியில் இணைத்து விடுங்கள். அருமையான குரல் ஞானம் உள்ள கிராமத்து பாடகர், பேராசிரியர், தமிழின் மீது அளவில்லாத பற்றுள்ளவர். .

    • 18 replies
    • 4.6k views
  20. வில்லிசை சுடலை வர்ணிப்பு அருமையான வில்லிசை குழுவினர்

  21. . இசைக்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு ஒரு உறவு. அந்த‌ர‌ங்க‌மான‌ உற‌வு. உங்க‌ளை எப்ப‌டியெல்லாம் பாதிக்கும்... எப்ப‌டியெல்லாம்..... பேசுகிற‌து...... காட்சிக‌ளும் கான‌ங்க‌ளும்... http://www.youtube.com/watch?v=bJsnMJP_P8k . . Reason for edit: Media tag added.

    • 33 replies
    • 4.6k views
  22. மழை - மழையில் நனைந்து, துள்ளி விளையாடி, காகித கப்பல் விட்ட அந்த பள்ளிப்பருவ நாட்கள்.... மறக்க முடியுமா எம் வாழ்வில்? அந்த நினைவுகளை சுமந்தபடி இதோ மழைப்பாடல்கள் சில உங்களோடு........ பாடல்: சின்ன சின்ன மழைத்துளிகள்.... படம்: என் சுவாசக்காற்றே http://www.youtube.com/watch?v=6Ai9WBBu2v0 பாடல்: சின்ன சின்ன தூறல் என்ன... படம்: செந்தமிழ் பாட்டு http://www.youtube.com/watch?v=rVhE0VKQLsY

  23. வயது நாற்பதைக் கடந்தால் போதும். இனி என்ன வயசு போட்டுது எண்டு புலம்பும் எங்களவர்களுக்கு ஒரு பாட்டியம்மா செய்தி தந்திருக்கின்றார். வண்டியும், தொந்தியுமா உடலைக் கவனிக்காமல் கொழுப்பையும், சீனியையும் உடலில் ஏற்றிக் கொண்டு திரிபவர்களுக்கு, தொலைக் காட்சித் தொடரே உலகம் எண்டு வீட்டுக்குள் விழுந்திருக்கும் எங்களவர்களுக்கு, இந்த வயதிலும் முடியும் என்று சாதித்துக் காட்டியிருக்கிறார் பேரப்பிள்ளைகளின் பேரப் பிள்ளைகளைக் கண்ட இந்த பாட்டியம்மா. அவருக்கு வயது 94. ஏழு பிள்ளைகளின் தாயார். பேரப்பிள்ளைகள், அவர்களது பேரப்பிள்ளைகள் என பலதையும் பார்த்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மூதாட்டி Phyllis Turner. தனது மருத்துவப் பட்டப் படிப்பை Adelaine இல் வெற்றிகரமாக முடித்து இன்று உலக சாதனையைப் படைத…

    • 27 replies
    • 4.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.