இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
இரை தேடி பசியுடன் வந்த புலி ஒன்று பபூன் குரங்கு ஒன்றை அடித்து கொன்றது. அதை இழுத்துக் கொண்டு, உண்பதற்காக மரம் ஒன்றின் அடிக்கு கொண்டு சென்றபோது அந்த தாய் குரங்கின் அடிவயிறுப் பகுதியில் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்து கீழே விழுந்த சிறு குரங்குக் குட்டியைக் கண்டது புலி. குற்ற உணர்வு தாக்க, பசியினை மறந்து குட்டியின் அருகே சென்றது புலி. என்ன செய்வது என தெரியாமல் தவித்தது. அப்போது அங்கெ ஒரு காட்டு நாய் வந்தது. அதன் இலக்கு அந்த குட்டிக் குரங்கு என தெரிந்ததும், அதை வாயால் கவ்வி மரத்தின் மீது பத்திரமாக கொண்டு போய் வைத்து விட்டு, மீண்டு வந்து காட்டு நாயினை திரத்தியது. தான் அடித்துப் போட்ட இரை, தாய் குரங்கை மறந்து, குட்டிக் குரங்கின் செவிலித் தாயாக வாஞ்சையுடன் நாக்கினால் நக்கிய…
-
- 0 replies
- 502 views
-
-
காதலித்துவிட்டு டாட்டா காட்டிவிட்டுப் போகும் பெண்களுக்கு இந்தத் திரி சமர்ப்பணம்! Spoiler வேறு இடத்தில் பதியமுடியாத காரணத்தால் இனியபொழுதில் இணைக்கின்றேன். எவரையும் தனிப்படத் தாக்கும் எண்ணமில்லை
-
- 0 replies
- 789 views
-
-
-
https://www.facebook.com/subathirancupattiran.thambi1/videos/10206398944239534/
-
- 2 replies
- 493 views
-
-
கோயம்பத்தூரில் சுற்றிப்பார்க்க எதுவுமே இல்லை என்று பலர் குறைபட்டு கொண்டாலும் வேறெந்த மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கும் வாய்க்காத ஒரு வசதி கோயம்பத்தூர் வாசிகளுக்கு உண்டு. ஊட்டி, கொடைக்கானல் என்ற தமிழ் நாட்டில் இருக்கும் இரண்டு அழகான மலைவாச ஸ்தலங்களுக்கு நினைத்த மாத்திரத்தில் சென்று வர முடியும். விடுமுறை நாட்களில் அதிகாலை நண்பர்களுடன் வண்டியில் கிளம்பி ஊட்டிக்கு டீ குடிக்க மட்டுமே செல்லும் இளைஞர்கள் கோயம்பத்தூரில் உள்ளனர். அதே போல தான் கொடைக்கானலுக்கும். சுற்றிப்பார்க்க நல்ல நல்ல இடங்களை கொண்டிருக்கும் கொடைக்கானலுக்கு ஒரு சின்ன சுற்றுலா சென்று வரலாம் வாருங்கள். நாம் பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக கொடைக்கானலை நோக்கி பயணிப்போம். கோயம்புத்தூர் - பொள்ளாச்சி: பயணத்தின் மு…
-
- 4 replies
- 4.1k views
-
-
இயற்கை எழில் கொஞ்சும் பேரிஜம் ஏரியை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள். ஆசியாவிலேயே 2-வது மிகப் பெரிய இயற்கை நன்னீர் ஏரியான கொடைக்கானல் பேரிஜம் ஏரி, தற்போது புதுமையான சுற்றுலாத் தலமாக மாறிவருகிறது. கொடைக்கானலுக்கு ஆண் டுக்கு சராசரியாக 45 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல் கின்றனர். இதில் 60 சதவீதம் பேர் மார்ச் முதல் ஜூலை வரையிலான கோடை சீசனில் வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், குணா குகை, பைன் பாரஸ்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, அமைதிப் பள்ளத் தாக்கு, பில்லர் ராக் உள்ளிட்ட பார்த்து பழகிப்போன 15 சுற்றுலா தலங்களையே மீண்டும் மீண்டும் பார்த்துச் செல்கின்றனர். தொடர்ந்து கொடைக்கானலில் பார்த்த இடங்களையே பார்க்க வேண்டி இருப்ப…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 3 replies
- 653 views
-
-
வரும் செவ்வாய் கிழமை, மன்மத வருடம் பிறக்கின்றது, குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=vQ2qSWh7drY https://www.youtube.com/watch?v=tv0mxSEH9tU
-
- 4 replies
- 4.7k views
-
-
https://www.youtube.com/watch?v=x9TSRkczGYM ஊர் ஞாபகம்... வாட்டி வதைக்கின்றது. ஏனென்று தெரியவில்லை, முன்பு எப்போதும், இப்படி இருந்ததில்லை.
-
- 15 replies
- 1.3k views
-
-
தர்ஷனின், யாழ்பாண "கானா" பாடல். ஈழத்து படைப்புக்கள் வளர்ந்து வரும் இந்நிலையில் ஈழத்து கலைஞன் பிரசாத் இசையமைப்பில் ஜான்சன் வரிகளை எழுத, தர்ஷன் அவர்கள் பாடியிருக்கும் 'திட்டா திட்டும் பூவே' பாடலானது வெளிவந்துள்ள நிலையில் இந்த பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை சிவா பத்மயன் செய்திருக்கிறார். திட்டா திட்டும் பூவே நீ திகைக்க வைக்கிற ஆள, வட்ட வட்டமாதான் நான் சுத்தி வரப்போறேன் என்று தொடங்கும் பாடலினை வசீகரிக்க வைக்கும் தனது குரலில் தர்ஷன் பாடியிருப்பது இப்பாடலுக்கு மேலும் அழகினை சேர்த்திருக்கிறது. https://www.youtube.com/watch?v=KOd2VuYiGes நன்றி உதயன்.
-
- 0 replies
- 907 views
-
-
-
-
உலகின் பல்வேறு பகுதிகிளில் எடுக்கபட்ட சில அழகிய இயற்கை மற்றும் செயற்கைக் காட்ச்சிகள். Unknown snap location of this immage Space Station Flies Over Super Typhoon Maysak Steam Engine, Cumbria, England. Water Sliding In Glacier, Switzerland Yacht Race kicked off in Sydney Seven Sisters Waterfall, Geirangerfjorden, Norway Red Fields Of South Korea. Crescent Lake (Dunhuang), China Paddy field in a hill station, Vietnam
-
- 15 replies
- 2k views
-
-
நீங்கள் உங்கள் மகளுக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறீர்கள்....... வீடியோவை பார்த்துவிட்டும் பதிலளிக்கலாம்... பார்காமலும் பதிலளிக்கலாம் http://www.dailymotion.com/video/k4zssI7WOuC6WdaFohz?start=736
-
- 17 replies
- 1.4k views
-
-
நேற்றிரவு, தூங்கும் முன் என் அக்கா மகள் என்னிடம் கேட்டாள். "ஏன் மாமா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப மாமா தூங்கும்?" "அது தூக்கம் வரும்போது தூங்கும்..." "எப்ப தூக்கம் வரும்?" "அது சாப்பிட்டவுடன் தூங்கும்..." "கொசுக்கு வீடு இருக்கா மாமா?" "அதுக்கு வீடே இல்லை..." "ஏன் மாமா வீடே இல்லை?" "அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..." "நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....." "இது அப்பா உனக்கு கட்டி தந்தது..." "அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா மாமா." "அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..." "கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?" "கடவுள்..." "கடவுளைக் கொசு கடிக்குமா மாமா …
-
- 7 replies
- 2k views
-
-
ஊரென்றால் என்ன இருக்கும்? வயல்கள் வெளிகள், தோட்டங்கள், கலட்டிகள், வீடுகள், ஒரு சில தார் ரோட்டுக்கள், நிறையப் புழுதி படிந்த ஒழுங்கைகள், வாசிக சாலைகள், சிறிய கோவில்கள், அரைக் காற்சட்டை வழுக வழுக ஒருகையால் அதை இழுத்து விட்டுக் கொண்டு ஓடித்திரியும் சிறுவர்கள், இரட்டைப் பின்னல்/ஒற்றைப் பின்னல் சிறுமிகள், சந்தியில் 'அலம்பிக்' கொண்டிருக்கும் இளசுகள் பின்னே பெரிசுகள் இல்லையோ? எல்லாம் உண்டு இடைக்காட்டில். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் இருக்காது. எனவே எங்கள் ஊரிலும் ஆறுகள் இல்லை. அதைச் சரிக்கட்ட நிறையக் கிணறுகள் உண்டு. மொத்தத்தில் ஒரு சராசரி யாழ்ப்பாணக் கிராமம். ஆனால் எங்களுக்குக் மட்டும் மிகத் 'திறம்'பட்ட ஊர். என்ன இருக்கக் கூடாது? தொழிற்சாலைகள். இவை இருந்தால் ஊர், சிறு நகரமாகப் பத…
-
- 0 replies
- 555 views
-
-
நடிகர் சிவகுமார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லை சிறந்த ஓவியரும் கூட. இங்கை அவரது சில ஓவியங்களும் அவை வரையப்பட்ட சந்தர்பங்களும் தரபட்டுள்ளன. பார்த்து மகிழுங்கள். சிறு வயதில் எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ.தூரத்திலுள்ள கோயமுத்தூர் செல்லும் போதெல்லாம், ராயல், ராஜா, கர்னாடிக் தியேட்டர்கள் முன்னால் 40 அடி உயரத்தில் வரைந்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி,எம்.ஜி.ஆர் கட்-அவுட் ஓவியங்களைப் பார்த்து பிரம்மித்து, இந்தப் படத்தை வரைந்த ஓவியன்தான் உலகின் மிகச்சிறந்த ஓவியனாக இருப்பான் என்று நினைத்துருந்தேன். சென்னை, மோகன் ஆர்ட்ஸ்! தியேட்டர்களுக்கு பேனர், கட்- அவுட் வரையும் கம்பெனி. இங்கு வந்து பார்த்த போது ஒரு சதுர அடிக்கு 15 பைசா வீதம் 60 அடி உயர சிவாஜி படம் வரைந்து கொடுத்தவருக்கு 150ரூ கொட…
-
- 21 replies
- 4.8k views
-
-
-
-
- 0 replies
- 405 views
-
-
நான் வருகின்ற சமர் விடுமுறைக்கு தமிழ்நாடு கேரளா பகுதிக்கு சுற்றுலா போக திட்டம் போட்டுள்ளேன். ஆனால் நான் முன்பு ஒருமுறை தமிழ்நாடுட்டுக்கு போன போது கிழக்கு கடக்கரை சாலை வழியாக சென்னையில் இருந்து தஞ்சாவூர் (இடங்களின் பெயர் சரியாய் தெரியாது) வரை போனனங்கள் நேரம் இன்மையால் மற்ற இடங்களுக்கு போக முடியவில்லை. இந்த முறை அந்த பக்கம் போகாமல் மதுரை, கோவை, ஊட்டி பக்கம் போற திட்டம். யாராவது இந்த பகுதியில் உள்ள நல்ல சுற்றுலா இடங்கள் மற்றும் கோவில்கள் பற்றி அறியத்தர முடியும்மா? நான் அண்ணளவா 10 - 12 நாள் அங்கை சுற்றி பார்க்க ஒதுக்கி இருக்கிறன்.
-
- 5 replies
- 1.4k views
-
-
https://www.youtube.com/watch?v=9O8yyB8bOiE
-
- 2 replies
- 529 views
-
-
ரஞ்சன் & டி ஆர் ராஜகுமாரி படம் சாலிவாகனன் சகுந்தலை படத்திலிரூந்து
-
-
- 669 replies
- 92.7k views
-
-
வாகன நெருக்கடியில் மூச்சுத் திணறி வரும் நகரங்களில், கார்களை பார்த்து பார்த்து டென்ஷனாகி நிற்பவரா நீங்கள்? வாகன புழக்கமே இல்லாத ஒரு இடத்துக்கு போக வேண்டும் என்று மனது துடிக்கிறதா? இன்றைய நவீன உலகின் இன்றியமையாத போக்குவரத்து சாதனமான கார்களின் வாடையே இல்லாத நகரங்களை நினைத்து பார்க்க முடியவில்லைதானே! ஆனால், அதுபோன்ற நகரங்கள் உலகினில் பல இருக்கின்றன என்பதை காட்டுவதற்காகத்தான் இந்த செய்திதக்தொகுப்பு. வாருங்கள், கார் வாடையே இல்லாத அந்த நகரங்களுக்கும், அல்லது கார்களின் பயன்பாட்டை குறைக்க தீவிரமாக களமிறங்கியிருக்கும் ஊர்களுக்கும் ஒரு விசிட் அடிக்கலாம். சார்க் தீவு ஆங்கில கால்வாயில் அமைந்திருக்கும் ஓர் அழகிய தீவு நகரம்தான் சார்க். கார்கள் முழுமையாக தடை செய்யப்பட்ட இடம் இந்த தீவ…
-
- 1 reply
- 603 views
-
-
ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்...? 1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது. 2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது. 3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது. 4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது. 5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது. 6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது. 7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது. 8.தம்பி தங்கைகளுக்கு இன்…
-
- 15 replies
- 3.7k views
-
-
புன்முறுவலை வரவழைக்கும் அருமையான காணொளி.. கருத்துருவாக்கமும், படமாக்கப்பட்ட விதமும் மிக மிக நன்று.. http://youtu.be/FzMIMUCtXUk
-
- 7 replies
- 669 views
-