இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
Top 10 Amazing Places On Earth You Won't Believe Are Real
-
- 0 replies
- 481 views
-
-
-
1.ம் திருவிழா......படங்கள் காணொளிகள் அவ்வப்போது எடுத்து வரப்படும்.. ************************************************************************************************************************************************************************************************************* நல்லூர் திருவிழாவிற்கான வேலைகள் முடிவு; அடியார்களே கலாச்சார ஆடையுடன் வாருங்கள்... நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் அடியவர்கள் கலாச்சார ஆடைகளை அணிந்து வருமாறு யாழ். மாநகர சபை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.... எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூரானின் வருடாந்த திருவிழா ஆரம்பமாக உள்ளது. அதனை முன்னிட்டு இன்று இடம்பெற…
-
- 78 replies
- 5k views
-
-
-
யாரையாச்சும் சைட் அடிக்கிறயா? வா. மணிகண்டன் கல்லூரியில் சேர்ந்த புதிதில் திங்கட்கிழமையானால் வகுப்புக்குச் செல்லவே எரிச்சலாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் முதல் இரண்டு பிரிவேளைகள் தேர்வு எழுத வேண்டும். அந்தக் கருமாந்திரத்தின் முடிவுகளை மாதம் தவறாமல் வீட்டுக்கு அனுப்பித் தொலைத்துவிடுவர்கள். முக்கால்வாசி ஃபெயிலாகத்தான் இருக்கும். மீறி தேர்ச்சியடைந்திருந்தால் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் கருணை காட்டியிருக்கிறான் என்று அர்த்தம். ஆங்கிலம் வழியாக பொறியியல் பாடங்களைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள், கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரையிலும் நீதியரசர் குமாரசாமியின் வாரிசாக இருந்தது என்று எனக்கு பல பிரச்சினைகள் இருந்தன. அதனால் கல்லூரிக்குள் கால் வைப்பதை நினைத்தாலே வேப்பங்காயை நாக்குக்கடிய…
-
- 0 replies
- 490 views
-
-
-
- 6 replies
- 827 views
-
-
சகோகள் நல்ல தியான முறைகள் இருந்தால் இணையுங்கள். பலபேருக்கு உதவும். நன்றி - மீனா
-
- 4 replies
- 1.1k views
-
-
எப்படி ராகிங் செய்வது? வா. மணிகண்டன் கல்லூரியில் படிக்கப் போவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே நாவரசு- ஜான் டேவிட் விவகாரம் பாப்புலராகிவிட்டது. நாவரசுவை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும் அவர் மறுத்ததால்தான் ஜான் டேவிட் அவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசியதாகவும் தினத்தந்தியில் எழுதியிருந்தார்கள். கொலையாக இருந்தாலும் சரி; கொள்ளையாக இருந்தாலும் சரி- அவ்வளவு ஏன்? கள்ளக்காதலாக இருந்தாலும் கூட கட்டிலுக்கு அடியில் தினத்தந்தி, மாலைமுரசு செய்தியாளர்கள் ஒளிந்திருந்து அச்சுபிசகாமல் எழுதுவார்கள் என்பதால் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பிக் கொள்வேன். அப்படித்தான் ஜான் டேவிட் விவகாரத்தையும் எழுதியிருந்தார்கள். அதுவரைக்கும் ஓரினச் சேர்க்கை என்றால் என்னவென்று தெரியாது. அதை வ…
-
- 4 replies
- 2k views
-
-
வயதை அறியலாமோ..? உங்கள் தொலைப்பேசி எண், உங்கள் வயதை சரியாகக் கணிப்பிட்டுச் சொல்லும்..! எப்படி என்கிறீகளா..? இதோ... உங்கள் தொலைப்பேசி எண்ணின் கடைசி இலக்கத்தை மட்டும் குறித்துக்கொள்ளுங்கள்..! அந்த இலக்கத்தை, எண் 2 ஆல் பெருக்கவும் வரும் விடையோடு எண் 5 ஐ கூட்டவும் கூட்டிவரும் விடையை எண் 50 ஆல் பெருக்கவும்.. அதனால் வரும் விடையோடு எண் 1765 ஐ கூட்டவும்.. இறுதியாக கிட்டும் விடையிலிருந்து நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும்.. இப்பொழுது மூன்று இலக்கம் கொண்ட விடை வருகிறதா..? இந்த மூன்று இலக்க எண்ணில், முதல் இலக்கம் உங்கள் தொலைப்பேசி எண்ணின் கடைசி இலக்கமாகும்.. அடுத்த இரு இலக்கமும் உங்கள் வயதைக் குறிக்கும்.. …
-
- 8 replies
- 1.2k views
-
-
-
- 10 replies
- 1.4k views
-
-
இணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா..!
-
- 0 replies
- 527 views
-
-
ரிலாக்ஸ் ப்ளீஸ் · . கண்டிப்பாகப் பகிருங்கள். ~Share~ “ நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் ” இப்படி சொன்னவர் யார் தெரியுமா...? நம் நாட்டுத் தந்தை காந்தியடிகள்...! மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்துவோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார். கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் …
-
- 2 replies
- 846 views
-
-
யாழ் இணையத்தில் பல ஆயீரம் பேர்கள் வந்து எழுதுகிறார்கள் செய்திகள் இணைக்கிறார்கள் புனை பெயரில் இந்த புனை நீங்கள் வைக்க காரணம் என்ன ? அது பற்றிய தகவல்களை சுவாரஸ்யமாக இணையுங்கள் சில பேர் பாதுகாப்புக்கு என்பார்கள் அதை சொல்லாமல் அந்த புனை பெயரும் அதற்க்கான காரணம் என்ன ? என்னை எடுத்துக்கொண்டால் நான் டுபாயில் இருக்குறப்ப எனது அறையில் ஒரு அண்ணை இருந்தார் அவருக்கு வயது 40 அவர் கல்யாணம் கட்ட வில்லை அவரை நாங்கள் பகிடி பண்ணுவது முனிவர் என்று செல்லமாக கூப்பிட்டுவோம் பிறகு அந்த பெயரை வைத்து எழுதுன நான் . உங்களுக்கு ஒரு காரணம் இருக்கும் அதையும் ஒருக்கா சொல்லுங்கோவன் டங்குவார் ,சுண்டல் ,நெடுக்கு.குறுக்கு,பனங்காய்,சனியன்,நதமுனி,மருதங்கேணி,கறுப்பி,மொசப்பதெமியர்,மீனா,தமிழ் சிறி, …
-
- 22 replies
- 1.5k views
-
-
"பீரங்கியின் அடிப்பாகம்" பார்த்து இருக்கிறீர்களா? இல்லா விட்டால்... இப்ப பாருங்க. https://www.youtube.com/watch?v=OLuiwe4lQ6s
-
- 1 reply
- 562 views
-
-
தேடிச் சோறு நிதம் தின்று… அபிலாஷ் சந்திரன் ஒரு நண்பரின் திருமண வீட்டுக்கு சென்றிருந்தேன். கிறித்துவக் கல்யாணம். மாலை நேரம். கறி விருந்து. நிரம்பியிருந்த விருந்தினர் எங்கள் ஊர்க்காரர்களைப் போன்றே தோன்றினர். கழுத்து நிறைய நகை, முகத்தில் அப்பிய பவுடர், ஜரிகைப் புடவை, கூட்டமாய் உரசியபடி நடக்கும் பாணி, சத்தமான பேச்சு…இப்படி இப்படி. சென்னைக்காரர்களை பொது நிகழ்ச்சிகளில் பார்த்தால் பாவையை தாழ்த்திக் கொள்வார்கள். தோளை லேசாய் சாய்த்து முகவாயை தூக்கித் தான் நடப்பார்கள். எந்த காரணம் கொண்டும் தம் அசைவுகளால் இப்பிரபஞ்ச ஒழுங்கு குலைந்து விடக் கூடாது என அதிகவனமாய் இருப்பார்கள். இம்மக்கள் அப்படி அல்ல நீங்கள் பார்த்தால் திரும்ப நேராய் கண்ணைப் பார்ப்பார்கள். புன்னகைத்தால் வந்து பே…
-
- 0 replies
- 722 views
-
-
சிரிப்போடு சிந்திக்க வைக்கும் பேச்சு efc439d418dd0dd2db7f7b8cf4310a3a
-
- 0 replies
- 877 views
-
-
· இசை வாத்தியங்களால் மயக்கும் யுவதிகள் b39371440dbb2c6c35fabd1df2ae241b
-
- 1 reply
- 387 views
-
-
குரங்கு என்ன ஓட்டு ஓட்டுது பாருங்க!
-
- 0 replies
- 441 views
-
-
-
இந்த வீட்டின் அழகும் அமைதியும் எப்பிடி இருக்குது ?? உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கூறுங்கள்.
-
- 7 replies
- 742 views
-
-
https://www.youtube.com/watch?v=Bmf7IUHa18E
-
- 1 reply
- 741 views
-
-
ஷாக்கிள்டன் உலகின் தென்துருவமான அண்டார்டிகா பனிக் கண்டத்துக்குச் செல்லும் சாகசப் பயணங்கள் 1910-களில் பெரும் புகழ்பெற்றிருந்தன. 1911-ம் ஆண்டில் தென் துருவத்தில் மனிதக் காலடி பட்ட பிறகு, அண்டார்டிகாவை தரைவழியாகக் கடக்கும் எண்ணத்துடன் 1914-ல் ஒரு பிரிட்டிஷ் சாகசப் பயணம் திட்டமிடப்பட்டது. தரைவழித் திட்டம் அந்தக் காலத்தின் கடைசி சாகசப் பயணமாக இது கருதப்படுகிறது. இந்தப் பயணத்துக்குத் தலைமை வகித்தவர் சர் ஏர்னெஸ்ட் ஷாக்கிள்டன். பனிப்பாறைகளின் மீது தரை வழியாக அண்டார்டிகா கண்டத்தின் மறுமுனையை அடைய வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் முதன்மைக் குறிக்கோள் என்று ஷாக்கிள்டன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தப் பயணம் அதைச் சாதிப்பதற்கு மாறாக, எண்ட்யூரன்ஸ் (நீடித்து நிலைக்கும் எ…
-
- 0 replies
- 535 views
-
-
டெலிபோன்ல நம்பர்கள் மேலிருந்து கீழ இருக்கு…. கால்குலேட்டர்ல மட்டும் ஏன் கீழிருந்து மேல இருக்கு...? என்ன காரணம்????
-
- 5 replies
- 862 views
-
-
முன்பின் தெரியாத பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது எப்படி? குறிப்பு: இதை செய்யப்போய் யாராவது வாங்கிக் கட்டினால் நான் பொறுப்பில்லை..
-
- 14 replies
- 1.4k views
-
-
தமிழுக்கும் அமுதென்று பேர்... புதிய மொந்தையில் பழைய கள்ளு இது... ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுண்டு..! http://youtu.be/ImWPYcxNLsI
-
- 7 replies
- 777 views
-