Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 1969 பாடசாலையில் இருந்து களவாக படம் பார்க்க தொடங்கிய நேரம் வந்த படம் கண்ணே பாப்பா. இந்த படத்தில் கண்ணே பாப்பா என்று தொடங்கும் இப்பாடலால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம். பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து வளர்ந்தது முத்து அது மன்னவன் சொத்து.

  2. Started by மீனா,

  3. நல்லோர் வழி அந்த சின்ன ஊரில் 'குப்புசாமி' தான் நிறைய படைத்த புத்திசாலி மனிதர். அவர் தனக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமாக கடவுளை வேண்டி கடுமையாக தவம் இருந்தார். தவத்தின் வலிமையை உணர்ந்து, ஒரு நாள் கடவுள் நேரில் தோன்றி “பக்தா.. என்ன வரம் வேண்டும் கேள்” என்று கேட்டார் குப்புசாமியும் ரொம்ப ஆர்வமாக “கடவுளே, எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு வரம் வேண்டினார்.. “சரி பக்தா, அப்படியே ஆகட்டும்”னு சொல்லி வரம் அளித்து கடவுள் மறைந்து விட்டார். குப்புசாமி ரொம்ப சந்தோசமாக வீடு நோக்கி நடையை கட்டினார். வழியில் முன்பின் அறியாத ஒருத்தர் குப்புசாமியை கவனித்து அருகே வந்து “ஐயா, உங்க பேரு என்ன?" ன்னு வினவினார்.. அதுக்கு குப்புசாமி அவரோட பேரை சொல்லமுடியாமல் “…

  4. Started by Surveyor,

    • 2 replies
    • 707 views
  5. ஒரு காலத்தில் தமிழில் சக்கைபோடுபோட்ட தமிழ் பைலா பாடல்களில் இதுவும் ஒன்று. மச்சாளை சைட் அடிக்கிற மச்சானின் பாடல் அது. (மச்சாளை சைட் அடிக்கிறது மரபியலுக்கு தப்பாச்சே). சுராங்கனி சுராங்கனி சுராங்கனிட்ட மாலு கெனாவ.. என்ற சிங்கள பைலாவின் வரவோடு.. ... அது தமிழ் வடிவம் எடுத்து பிரபல்யம் அடைந்த அதே காலத்தில் இவை வந்திருக்க வேண்டும். தமிழக சினிமாவிலும் சுராங்கனி செல்வாக்குச் செலுத்தியுள்ளாள்.. என்பதை இன்று யுரியுப்பில் கண்டு புரிந்து கொள்ள முடிகிறது. நவீன சுராங்கனி.. கானா இசைவடிவுக்கு.. இசைக்கலப்பு செய்யப்பட்டு.. யுரியுப் உலகில் படைக்கப்பட்டுள்ளது.. கேட்டுப் பாருங்க.. ச்சா.. அழுத்திப் பாருங்க.. இன்று எம் தமிழ் இளைஞர்கள் புலம்பெயர் நாடு…

  6. இரை தேடி பசியுடன் வந்த புலி ஒன்று பபூன் குரங்கு ஒன்றை அடித்து கொன்றது. அதை இழுத்துக் கொண்டு, உண்பதற்காக மரம் ஒன்றின் அடிக்கு கொண்டு சென்றபோது அந்த தாய் குரங்கின் அடிவயிறுப் பகுதியில் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்து கீழே விழுந்த சிறு குரங்குக் குட்டியைக் கண்டது புலி. குற்ற உணர்வு தாக்க, பசியினை மறந்து குட்டியின் அருகே சென்றது புலி. என்ன செய்வது என தெரியாமல் தவித்தது. அப்போது அங்கெ ஒரு காட்டு நாய் வந்தது. அதன் இலக்கு அந்த குட்டிக் குரங்கு என தெரிந்ததும், அதை வாயால் கவ்வி மரத்தின் மீது பத்திரமாக கொண்டு போய் வைத்து விட்டு, மீண்டு வந்து காட்டு நாயினை திரத்தியது. தான் அடித்துப் போட்ட இரை, தாய் குரங்கை மறந்து, குட்டிக் குரங்கின் செவிலித் தாயாக வாஞ்சையுடன் நாக்கினால் நக்கிய…

    • 0 replies
    • 499 views
  7. காதலித்துவிட்டு டாட்டா காட்டிவிட்டுப் போகும் பெண்களுக்கு இந்தத் திரி சமர்ப்பணம்! Spoiler வேறு இடத்தில் பதியமுடியாத காரணத்தால் இனியபொழுதில் இணைக்கின்றேன். எவரையும் தனிப்படத் தாக்கும் எண்ணமில்லை

  8. https://www.facebook.com/subathirancupattiran.thambi1/videos/10206398944239534/

  9. நான் இதுவரை பறந்தது 3 விமான சேவைகளில் மட்டும் தான்.. 1. 2. 3. மிகுதி உங்கள் பங்களிப்போடு தொடரட்டும்....

    • 94 replies
    • 5.4k views
  10. கோயம்பத்தூரில் சுற்றிப்பார்க்க எதுவுமே இல்லை என்று பலர் குறைபட்டு கொண்டாலும் வேறெந்த மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கும் வாய்க்காத ஒரு வசதி கோயம்பத்தூர் வாசிகளுக்கு உண்டு. ஊட்டி, கொடைக்கானல் என்ற தமிழ் நாட்டில் இருக்கும் இரண்டு அழகான மலைவாச ஸ்தலங்களுக்கு நினைத்த மாத்திரத்தில் சென்று வர முடியும். விடுமுறை நாட்களில் அதிகாலை நண்பர்களுடன் வண்டியில் கிளம்பி ஊட்டிக்கு டீ குடிக்க மட்டுமே செல்லும் இளைஞர்கள் கோயம்பத்தூரில் உள்ளனர். அதே போல தான் கொடைக்கானலுக்கும். சுற்றிப்பார்க்க நல்ல நல்ல இடங்களை கொண்டிருக்கும் கொடைக்கானலுக்கு ஒரு சின்ன சுற்றுலா சென்று வரலாம் வாருங்கள். நாம் பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக கொடைக்கானலை நோக்கி பயணிப்போம். கோயம்புத்தூர் - பொள்ளாச்சி: பயணத்தின் மு…

  11. நான் வருகின்ற சமர் விடுமுறைக்கு தமிழ்நாடு கேரளா பகுதிக்கு சுற்றுலா போக திட்டம் போட்டுள்ளேன். ஆனால் நான் முன்பு ஒருமுறை தமிழ்நாடுட்டுக்கு போன போது கிழக்கு கடக்கரை சாலை வழியாக சென்னையில் இருந்து தஞ்சாவூர் (இடங்களின் பெயர் சரியாய் தெரியாது) வரை போனனங்கள் நேரம் இன்மையால் மற்ற இடங்களுக்கு போக முடியவில்லை. இந்த முறை அந்த பக்கம் போகாமல் மதுரை, கோவை, ஊட்டி பக்கம் போற திட்டம். யாராவது இந்த பகுதியில் உள்ள நல்ல சுற்றுலா இடங்கள் மற்றும் கோவில்கள் பற்றி அறியத்தர முடியும்மா? நான் அண்ணளவா 10 - 12 நாள் அங்கை சுற்றி பார்க்க ஒதுக்கி இருக்கிறன்.

    • 5 replies
    • 1.4k views
  12. இயற்கை எழில் கொஞ்சும் பேரிஜம் ஏரியை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள். ஆசியாவிலேயே 2-வது மிகப் பெரிய இயற்கை நன்னீர் ஏரியான கொடைக்கானல் பேரிஜம் ஏரி, தற்போது புதுமையான சுற்றுலாத் தலமாக மாறிவருகிறது. கொடைக்கானலுக்கு ஆண் டுக்கு சராசரியாக 45 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல் கின்றனர். இதில் 60 சதவீதம் பேர் மார்ச் முதல் ஜூலை வரையிலான கோடை சீசனில் வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், குணா குகை, பைன் பாரஸ்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, அமைதிப் பள்ளத் தாக்கு, பில்லர் ராக் உள்ளிட்ட பார்த்து பழகிப்போன 15 சுற்றுலா தலங்களையே மீண்டும் மீண்டும் பார்த்துச் செல்கின்றனர். தொடர்ந்து கொடைக்கானலில் பார்த்த இடங்களையே பார்க்க வேண்டி இருப்ப…

  13. வரும் செவ்வாய் கிழமை, மன்மத வருடம் பிறக்கின்றது, குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=vQ2qSWh7drY https://www.youtube.com/watch?v=tv0mxSEH9tU

  14. https://www.youtube.com/watch?v=x9TSRkczGYM ஊர் ஞாபகம்... வாட்டி வதைக்கின்றது. ஏனென்று தெரியவில்லை, முன்பு எப்போதும், இப்படி இருந்ததில்லை.

    • 15 replies
    • 1.3k views
  15. நீங்கள் உங்கள் மகளுக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறீர்கள்....... வீடியோவை பார்த்துவிட்டும் பதிலளிக்கலாம்... பார்காமலும் பதிலளிக்கலாம் http://www.dailymotion.com/video/k4zssI7WOuC6WdaFohz?start=736

    • 17 replies
    • 1.3k views
  16. தர்ஷனின், யாழ்பாண "கானா" பாடல். ஈழத்து படைப்புக்கள் வளர்ந்து வரும் இந்நிலையில் ஈழத்து கலைஞன் பிரசாத் இசையமைப்பில் ஜான்சன் வரிகளை எழுத, தர்ஷன் அவர்கள் பாடியிருக்கும் 'திட்டா திட்டும் பூவே' பாடலானது வெளிவந்துள்ள நிலையில் இந்த பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை சிவா பத்மயன் செய்திருக்கிறார். திட்டா திட்டும் பூவே நீ திகைக்க வைக்கிற ஆள, வட்ட வட்டமாதான் நான் சுத்தி வரப்போறேன் என்று தொடங்கும் பாடலினை வசீகரிக்க வைக்கும் தனது குரலில் தர்ஷன் பாடியிருப்பது இப்பாடலுக்கு மேலும் அழகினை சேர்த்திருக்கிறது. https://www.youtube.com/watch?v=KOd2VuYiGes நன்றி உதயன்.

  17. b524a0ceed343d379f1ec504c414ac14

  18. Started by Surveyor,

    நேற்றிரவு, தூங்கும் முன் என் அக்கா மகள் என்னிடம் கேட்டாள். "ஏன் மாமா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப மாமா தூங்கும்?" "அது தூக்கம் வரும்போது தூங்கும்..." "எப்ப தூக்கம் வரும்?" "அது சாப்பிட்டவுடன் தூங்கும்..." "கொசுக்கு வீடு இருக்கா மாமா?" "அதுக்கு வீடே இல்லை..." "ஏன் மாமா வீடே இல்லை?" "அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..." "நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....." "இது அப்பா உனக்கு கட்டி தந்தது..." "அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா மாமா." "அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..." "கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?" "கடவுள்..." "கடவுளைக் கொசு கடிக்குமா மாமா …

    • 7 replies
    • 2k views
  19. 90b260dd4940d1e2810d10dc790f4168

    • 7 replies
    • 887 views
  20. இன்னொரு கால் எங்கே?? நண்பர் ஒருவர் என்னிடம்.... ஐயா நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று ஒரு பழமொழி சொல்லி வருகிறோமே அது ஏன்? அதன் உண்மையான பொருள் என்ன? என்று கேட்டார். நான் சொன்னேன்.. நண்பரே.. அது ஒரு பழங்கதை.. ஒரு குருவும் சீடனும் இருந்தார்களாம். ஒருநாள் குரு தன் சீடனிடம் ஒரு முயலைக் கொண்டுவந்து தந்து அதை நன்றாக சமைத்து வை என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றாராம். அவர் திரும்புவதற்கு முன்பே மிகவும் சுவையாக சமைத்த சீடனுக்கு உணவின் சுவையும், மணமும் நாக்கில் எச்சிலை ஊறச் செய்ததாம். ஆசையில் முயலின் ஒருகாலை அவன் எடுத்துச் சாப்பிட்டுவிட்டானாம்.. திரும்பி வந்த குரு கேட்டாராம்.. என்னப்பா மூன்று கால்தான் இருக்கிறது இன்னொரு கால் எங்கே என்று.. அதற்க…

    • 8 replies
    • 1.2k views
  21. ஊரென்றால் என்ன இருக்கும்? வயல்கள் வெளிகள், தோட்டங்கள், கலட்டிகள், வீடுகள், ஒரு சில தார் ரோட்டுக்கள், நிறையப் புழுதி படிந்த ஒழுங்கைகள், வாசிக சாலைகள், சிறிய கோவில்கள், அரைக் காற்சட்டை வழுக வழுக ஒருகையால் அதை இழுத்து விட்டுக் கொண்டு ஓடித்திரியும் சிறுவர்கள், இரட்டைப் பின்னல்/ஒற்றைப் பின்னல் சிறுமிகள், சந்தியில் 'அலம்பிக்' கொண்டிருக்கும் இளசுகள் பின்னே பெரிசுகள் இல்லையோ? எல்லாம் உண்டு இடைக்காட்டில். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் இருக்காது. எனவே எங்கள் ஊரிலும் ஆறுகள் இல்லை. அதைச் சரிக்கட்ட நிறையக் கிணறுகள் உண்டு. மொத்தத்தில் ஒரு சராசரி யாழ்ப்பாணக் கிராமம். ஆனால் எங்களுக்குக் மட்டும் மிகத் 'திறம்'பட்ட ஊர். என்ன இருக்கக் கூடாது? தொழிற்சாலைகள். இவை இருந்தால் ஊர், சிறு நகரமாகப் பத…

    • 0 replies
    • 551 views
  22. மீன்சந்தை சிங்காரி நல்லாயிருக்கு..........

    • 1 reply
    • 766 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.