இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
http://youtu.be/A9nBtYkG3V4
-
- 2 replies
- 559 views
-
-
http://www.youtube.com/watch?v=aCTzBVEnoww http://www.youtube.com/watch?v=sG8atnqIrtU http://www.youtube.com/watch?v=CGjUt4em-t8
-
- 2 replies
- 603 views
-
-
-
[size=3]தயவு செய்து உங்கள் ஆதரவை கொடுங்கள் எம்மவரே....[/size]எங்கள் கலை தமிழகத்துக்கு சற்றும் குறைந்ததல்ல... "Wife" By Subes Chella http://www.youtube.com/watch?v=BuRQK5_99Ts
-
- 14 replies
- 827 views
-
-
ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்! சனி, 1 டிசம்பர் 2012( 17:57 IST ) 02.12.2012 முதல் 21.06.2014 வரை நிகழும் நந்தன வருடம் கார்த்திகை மாதம் 17-ம் நாள் (02.12.2012) ஞாயிற்று கிழமை, கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, புனர்பூசம் நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனும் நிறைந்த சித்தயோகத்தில், சனிபகவான் ஹோரையில், பஞ்ச பட்சியில் ஆந்தை அரசாட்சி செலுத்தும் நேரத்தில் காலை மணி 10.51க்கு (சூரிய உதயம் புக) நாழிகை 12.71/2க்கு விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சர வீடான துலாம் ராசியில் ராகுபகவானும் கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் சர வீடான மேஷ ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள். ஆற்றலை, சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இ…
-
- 11 replies
- 5.5k views
-
-
எத்தினை தரம் கேட்டபாடல் என்றபோதும், சில பாடல்களிற்குள் இருக்கும் சில அரிய விடயங்கள் எப்போதாவது தான் மனதில் அறையும். பல விடயங்கள் புரியப்படாதே இருந்துவிடும். அலைகள் ஓய்வதில்லைப் படப்பாடலான 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாடலை, நேற்றுக் கேட்டபோது, பின்வரும் வரி எவ்வாறோ என்கவனத்தைப் பிடித்தது. உங்கள் பார்வையில் இந்த வரியின் அர்த்தம் என்ன என்று அறியத் தாருங்கள். 'கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்' இந்தவரியினைப் பற்றி இந்தளவு யோசிக்க வைத்தது பாடலின் இசை என்றே தோன்றுகின்றது. இவ்வாறான வேறு ஏதாவது அழகிய வரிகள் தெரிந்தால் பாடலின் பெயருடன் பதியுங்கள். நன்றி.
-
- 24 replies
- 4.3k views
-
-
மெல்பேர்ண் மெற்றோ ரயில் திணைக்களம் (திணைக்களமா அமைப்பா அல்லது நிறுவனமா?) வெளியிட்டுள்ள ஒரு animation காணொளி. இறுதி வரிகள் சில இரயிலால் ஏற்படக் கூடிய விபத்துகளைக் காட்டுகின்றது. ரசிக்கக்கூடியது. http://youtu.be/IJNR2EpS0jw
-
- 0 replies
- 525 views
-
-
[size=2] [size=5]28 [/size][size=4][size=5]கொடிய நரகங்கள்.[/size] காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை[/size] [size=4]1 . பிறன்மனைவி, குழந்தை, பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம். 2 . கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள், கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம். 3 .அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும். 4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும். 5. தன் சுவைக்காக ஜீவன்களை வத…
-
- 0 replies
- 655 views
-
-
வந்தியத்தேவனும் நான்கு அழகிகளும் பொன்னியின் செல்வன் கல்கியின் காலத்தால் அழியாத வரலாற்று நவீனம். அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், பழுவேட்டரையர்கள், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், இலங்கை தண்டநாயக்கர்கள் என பலவீரர்களையும் நந்தினி, குந்தவை, வானதி, பூங்குழலி, மணிமேகலை போன்ற அழகிகளையும் அரசிலாற்றங்கரை, கடம்பூர், பழையாறை என வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களையும் மறக்கமுடியுமா? சங்க இலக்கியங்கள் பெண்களை பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகையாகப் பிரித்துள்ளது. அதேபோல் கல்கியும் தன்னுடைய கதைநாயகிகளையும் பெண்களின் குணங்களுக்கு ஏற்றதுபோல் பாத்திரப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமான நான்கு பெண்களைப் பற்றியதே இந்தப் பதிவு. குந்தவை "சரித்திரத்தில் ராஜரா…
-
- 7 replies
- 5.8k views
-
-
எதேச்சையா கிடைச்ச ஒரு சின்ன இன்ஸ்பிறேஷனை வைச்சு ஒரு குட்டிப்பதிவு. மூன்று ஜோடிகள் சந்திச்ச விதம் பற்றியது. இந்த மூன்றில எந்தச் சோடி உங்களைக் கவர்ந்தது? ஜோடி ஒன்று 'வணக்கம். நான் வள்ளுவன். சந்திக்கிறதில சந்தோஷம் எப்பிடி இருக்கிறியள்'. 'வணக்கம். நான் மாதுளா. சந்திப்பதில் மகிழ்ச்சி. நல்லாருக்கம். நீங்கள்?' 'ம்...வரேக்க இருந்தததை விட நல்லா இருக்கிறன்'. நாகரிக முறுவல்.... 'இந்தக் கோப்பிக்கடை எனக்கொரு இரண்டாம் வீடுபோல. நீங்கள் எங்க சந்திக்கலாம் என்றதும் எடுத்த எடுப்பில இது தான் வாயில் வந்தது. உங்களிற்கொன்றும் வருவதில் சிரமமிருக்கேல்லைத் தானே' 'இல்லை. அண்ணா றைட் தந்தவர்' 'நீங்கள் ட்றைவ் பண்றேல்லையோ' 'பண்ணுறனான். ஆனால் இப்பிட…
-
- 14 replies
- 1.2k views
-
-
-
- 8 replies
- 716 views
-
-
யாழ் கள உறவுகள் நடிக்கும் மாபெரும் நகைச்சுவை திரைக்காவியம் "குடி இருந்த திண்ணை"
-
- 22 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 383 views
-
-
[size=3]தென் கொரியாவின் கங்ஞம் ஸ்ரைல் பாடல் நாயகன் Gangnam Style ப்சி காதலில் துவண்டு போயிருக்கும் கனடியப் பாடகர் ஜஸ்ரின் பீபருடன் கூட்டாகப் பாடல் பதிவொன்றை வெளியிடவுள்ளதாக ஹேஸ்யம் தெரிவித்துள்ளார்.[/size] [size=3]எம்.ரி.வி. தொலைக்காட்சியின் ஐரோப்பிய விருதுவிழாவில் சிறந்த வீடியோவிற்கான பரிசிலைத் தட்டிய ப்சியிடம் உங்கள் இருவருக்கும் ஒருவரே நிர்வாகக் கவணிப்பைச் செய்வதால் நீங்கள் ஜஸ்ரினுடன் இணைந்து பாடுவீர்களா எனக் கேட்ட போதே,[/size] [size=3]நான் எனது அடுத்த பாடல் இறுவட்டுப் பதிவை ஆரம்பித்து விட்டேன். அதலொரு பிரபல்யம் பாடுகிறார். இப்போதைக்கு அவர் யாரொன்று நான் கூற முடியாது. ஆனால் நான் தென்கொரிய மொழியில் பாடுவது உங்களில் பலருக்கு என்னவென்றே புரியாது எனவே எனது இறுவட்டில் ஆ…
-
- 0 replies
- 560 views
-
-
-
- 3 replies
- 738 views
-
-
-
- 0 replies
- 604 views
-
-
பேச்சு வழக்கில் தலையை கழற்றில் கையில் கொடுத்து விடுவதாக பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த மஜிக் கலைஞர் நிஜமாகவே தனது தலையைக் கழற்றி கையில் வைத்திருக்கிறார். ஒருவகையில் கண்காட்டி வித்தையாக இருந்தாலும் உங்களை நிச்சயம் கதிகலங்க வைக்கும்!
-
- 2 replies
- 762 views
-
-
சொல்வதற்கும் சொல்லப்படுவதட்கும் என்னிடம் எதுவும் இல்லை .. இருப்பினும் நேரத்தின் வேகம் கூடிக்கொண்டே போகின்றது .... நாளை பொழுது புலரும் போது.... கண்டுகொள்ளவே முடியாத பேரமைதியில் என் ஆன்மா அமைதியுறக்கூடும்.......! அதன் பிறகு பேசப்படுவதற்கான வார்த்தைகளை காற்றில் கலந்துவிடு ..... காலம் என்னிடம் சேர்த்துவிடும் .......! அழுகை வந்தால்....... அழகாய் அழு......... காற்றில் கலந்து........ கண்ணீர் காற்றாய் மாறி..... சுவாசம்... அவன் சுவாசத்தில்... கலந்திடும் உன் கண்ணீர்.............. ஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்…
-
- 16 replies
- 2.7k views
-
-
கமல்ஹாசனின் கானமழை தேடிச் சோறுநிதந் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? – இனி என்னைப் புதிய உயிராக்கி – எனக் கேதுங் கவலையறச் செய்து – மதி தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய். மகாகவி பாரதியின் கவிதை வரிகளை கமல்ஹாசனின் குரலில் கேட்கும்போது மனதில் உற்சாகம் பிறக்கும். என்னுடைய…
-
- 13 replies
- 5.8k views
-
-
-
- 1 reply
- 530 views
-
-
உலகின் மிகவும் பிடித்த விலங்காக 73 நாட்டு மக்கள் இணைந்து புலியை தெரிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் இந்திய இனம், இந்தோசீன இனம், சுபத்திரன் இனம், சைபீரியஸ் இனம், பாலி இனம், ஹாஸ்பின் இனம், ஜவான் இனம் என்ற எட்டு வகையான புலி இனங்கள் இருந்தன. ஆனால் 1940ஆம் ஆண்டில் பாலி இனமும், ஹாஸ்பின் இனமும், 1970ஆம் ஆண்டில் ஜவான் இனமும் முற்றிலும் அழிந்தது. ஆண்டுதோறும் பல்வேறு நாட்டு மக்களிடம் வாக்குகள் சேகரித்து உலகின் பிடித்த விலங்கினை, விலங்கியல் நடத்தை ஆய்வாளர்கள் தெரிவு செய்வர். இந்த ஆண்டு உலகின் பிடித்த விலங்காக புலி தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் பிடித்த விலங்கினை தெரிவு செய்ய, விலங்கியல் நடத்தை ஆய்வாளர் கேண்டி டிசா என்பவர் வாக்கு சேகரித்தார். இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப…
-
- 1 reply
- 808 views
- 1 follower
-
-
-
. சங்கத்தமிழ் நான்கு.. உன்னை, உன்னை, சேர்த்து.. http://s02.download.tamilwire.com/songs/__P_T_By_Movies/Thai%20Peranthachu/Ulahathil%20-%20TamilWire.com.mp3
-
- 2 replies
- 660 views
-
-
[size=3] சனிக்கிழமை ரொறான்ரோவில் சைனாடவுன் உணவகத்தில் நடந்த சண்டை காட்சிகள் யூடியுப் காணொளி இணையதளத்தில் பிரபலமாகிவிட்டன.[/size] ஸ்படினா அவென்யூவில் போ சீ லூ என்ற வியட்நாமிய உணவகம் உள்ளது. அங்கு சனிக் கிழமை விடியற்காலை 3.30 மணி அளவில் இரண்டு குழுவினருக்கு இடையே சண்டை மூண்டது. சாப்பாட்டு தட்டுக்கள் பறக்க பெண்கள் அடித்துக் கொள்ளும் இந்த சண்டையை அங்கிருந்த பலர் தங்கள் கைப்பேசி காமிராவில் பதிவு செய்தார்கள். அதை யூடியுப் இணையதளத்தில் காணொளியாக பதிவும் செய்துவிட்டார்கள். அந்தக் காணொளி இப்போது மிகப் பிரபலாமாக் மாறி விட்டது. இதற்குள் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பார்வைகள் அந்த காணொளிக்கு கிடைத்துவிட்டது. இந்தக் காணொளியில் தட்டுக்கள் வீசப்படுவதும் பெண்கள் அடித்துக் கொள்வது…
-
- 0 replies
- 656 views
-
-
ஏறத்தாள நான்கு பதிவுகளில் இதற்கு முன்னரே எந்தப் பத்துகளில் எனது வயதென்று நானே எழுதிருக்கிறேன். உங்கள் கணிப்பும் ஒத்துப்போவதால், ஓரளவிற்கு வயதிற்கேற்ற வகையில் நடந்துகொள்கிறேன் என்று எடுத்துக்கொள்கிறேன் . தும்பளையானின் தலைப்தைபத் திசை திருப்பாது, சுருக்கமாக, உங்கள் பின்னூட்டத்தை ஒத்த ஒரு கருத்தைப் பதியலாம் என நினைக்கிறேன். யாழில் பல முகமூடிகள் தங்கள் சொந்தப் படங்களை அவதாரில் போட்டுள்ளார்கள். அந்தவகையில், எமது மனதில் அவர்களின் கருத்துக்கள் வாயிலாக அவர்கள் சார்ந்து இருந்த விம்பத்தோடு அவர்களின் நிஜ உருவத்தை ஒப்பிட்டுக்கொள்ளும் ஒரு வாய்ப்புக்கிடைத்துள்ளது. இது வரை நான் அவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்ததில் ஒரே ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும், அவர்களின் நிஜ உருவத்திற்கும் எனக்குள…
-
- 43 replies
- 3.1k views
-