Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Ravanan kaathali | இராவணன் காதலி | Raavanan | umakaran rasaiya | AK kamal | Vetri sinthu | Bavanuja

    • 2 replies
    • 613 views
  2. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய் என்ற இடத்திலுள்ள அழகான தீவு

    • 0 replies
    • 599 views
  3. கொரிய ஸ்க்விட் கேம் தொடரால் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் வெகுவாக அதிகரிப்பு - எத்தனை பேர் பாத்திருக்கிறார்கள்? பட மூலாதாரம், NETFLIX படக்குறிப்பு, ஸ்க்விட் கேம் காட்சிகள் 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரமாரியாக அதிகரித்துள்ளது. அதற்கு ஸ்க்விட் கேம் தொடர் பலரால் தொடர்ந்து பார்க்கப்பட்டதே காரணமென்று கூறப்படுகிறது. அமெரிக்க ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்று மாத காலத்தில் 44 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய காலாண்டில் பணம் சேர்த்த சந்தாதாரர்க…

  4. சுவாரசியமான செவ்விகள்

    • 65 replies
    • 7.4k views
  5. இப்படி கவனமா கேட்டுபோட்டு குலுங்கி குலுங்கி சிரிக்குதே இந்த லட்டு.. அப்படி சிரிக்குற அளவுக்கு அம்மா என்ன ரகசியம் சொல்லியிருப்பா? ஒருவேளை கோத்தபாய இலங்கை தமிழருக்கு தீர்வு தரபோறாராம் எண்டு சொல்லியிருப்பாவோ?

    • 0 replies
    • 391 views
  6. பவிசாறு எனும் பூங்கனிச்சோலை ஆசிரியர் பிறேம் 1980- 1990களில் பிறந்து 1990- 2000 அல்லது அதற்கு மேற்பட்ட சில காலப்பகுதிகளில் எமது தம்பாட்டி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்விகற்ற நம்மவர்கள் (90'ச் கிட்ச்) அனைவருக்கும் பிடித்த ஒரு ஆசிரியர், நகைச்சுவைப்பாணியில் கல்வி கற்பிப்பதனாலோ என்னவோ எங்களுடைய fஅவொரிடெ அவர். கடந்த 20 வருடங்கள் முதல் இன்று வரை பகுதி நேரமாக ஒரு பூங்கனிச்சோலை ஒன்றை நடாத்தி வருகிறார்.

  7. ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக திரையுலகில் 25,000 பாடல்கள் பாடி, ஆறு தேசிய விருதுகள் வென்றவர் சித்ரா. கிட்டத்தட்ட இந்தியாவின் பெரும்பாலான பிரபல மொழிகளிலும் தன்னுடைய குரலால் ரசிகர்களை ஈர்த்த இவர், பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் முதல் நினைவு நாளை ஒட்டி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி இது. இந்திய மொழிகள் தாண்டி அயல்நாட்டு மொழிகளிலும் கூட இவர் பாடி இருக்கிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாடகியாக பல்வேறு மொழிகளில் கோலோச்சி வரும் சித்ரா, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் பெற்றவர். பாடசி சித்ராவுடைய இசைப்பயணம் குறித்து பிபிசி தமிழ் நடத்திய நேர்காணலில் இருந்து,.. பின்னணி பாடகியாக திரைத்துறைக்குள் நுழைந்து 40 ஆண்…

    • 1 reply
    • 540 views
  8. பொதுவாகவே விமானவிபத்துக்கள் நடைபெற்றால் அதில் பயணம் செய்யும் அனைவருமே இறந்துவிடுவார்கள் மிக மிக அரிதாகத்தான் அதில் பயணம் செய்யும் சிலர் உயிர் தப்புவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது அப்படி உயிர்தப்பினாலும் கை கால்களை இழந்தோ அல்லது நிரந்தர பாதிப்புக்களுடனேதான் நாம் உயிர்வாழமுடியும் ஆனால் நாம் இப்போது ஒரு நம்பமுடியாத சம்பவம் ஒன்றைத்தான் பார்க்கப்போகின்றோம் 1971 டிசம்பரில் ஜூலியான கோபிக் என்ற 17 வயதுச்சிறுமி தனது ஹை ஸ்கூல் பட்டமளிப்பு விழா முடிந்ததும் தன் தாயுடன் சேர்ந்து புல்காப்பா என்ற இடத்தில் இருந்து லீமா என்ற இடத்திற்கு விமானத்தின் மூலம் புறப்படுகின்றார்கள் பட்டமளிப்பு விழா முடிந்த ஒரு மணி நேரத்தில் லஸ்னா 508 என்ற தனியா…

  9. உலகின் உச்சிப் பாதையில் ஒரு பைக் பயணம் September 10, 2021 மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, தாங்கள் சொல்லி சொல்லி உளம்பதிந்த வாக்கியம் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ”சிலநாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் உறங்கி, ஒரே இடத்தில் எழுந்து ஒரே டீயை பருகுவது மிகவும் சலிப்பானது”. ஒரே இடத்தில இருக்கமுடிவதில்லை, மனம் பயணம் பயணம் என்று ஏங்குகிறது. நோய்த்தொற்றுகாலத்தின் கட்டுப்பாட்டின் காரணமாக நீண்ட பயணங்கள் இல்லாமலாகிவிட்டன. தற்போது ஏற்பட்ட தளர்வுகளினால் உடனடியாக நண்பர்கள் பெங்களூரு கிருஷ்ணன், சிவா, சிவாவின் உறவினர் முருகேஷ் மற்றும் எனது அலுவலக நண்பர் ஜான்சன் ஆகிய ஐந்து பேர் ஓரு பயணம் திட்டமிட்டோம். மொத்தம் 10 நாட்கள். ஸ்ரீநகர் வரை விமானத்தில் சென்று அங்கி…

    • 1 reply
    • 565 views
  10. Started by valavan,

    110 வருடங்களின் முன்னர் நியுயோர்க் நகரம் எப்படி இருந்தது என்றொரு காணொளி . மோட்டார் வாகனங்கள் உலகுக்கு அறிமுகமாகி ஓரிரு தசாப்தங்கள்தான், அதனால் மோட்டார் வாகனங்களே ஏறக்குறைய இல்லையென்றே சொல்லலாம். குதிரைவண்டிகளே பிரதான போக்குவரத்து சாதனம். இருக்கும் ஒன்றிரண்டு வாகனங்களும் வேகம் 20 கிலோமீட்டர் அளவு இருக்கும் சிக்னல் கிடையாது, வசதியானவர்களே காரில் போவது தெரிகிறது. மக்கள் நெருக்கமோ வாகன நெரிசலோ கிடையாது, ட்ராம் அந்த காலத்திலும் ஓடுகிறது புகையிரதமும் ஓடுகிறது ஆனால் வேகம் 40 கிமீ இருக்கலாம், ஆனாலும் கட்டடங்கள் பிரமாண்டமாய்தான் இருக்கிறது. நாம் பிறக்கும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த உலகம் அதிலிருந்த மக்கள் எப்படியிருந்திருப்பார்கள் என்று அறியும் ஓர் ஆர்வம்…

    • 3 replies
    • 680 views
  11. சேத்தில் சிக்கிய ட்ராக்டர். சிலநேரங்களில், சேற்றில் வாகனங்கள் சிக்கி விடும். சேறு நிறைந்த வயல்களில் வேலை செய்யும் டிராக்டர்கள் கூட விதி விலக்கு அல்ல. இங்கே அப்படி ஒன்று சிக்கி, எப்படி வெளியே எடுக்கப்படுகின்றது என்று பாருங்கள்.

  12. தொட்டாலே கண் எரியும் மிளகாயா!? லோகமாதேவி ஆகஸ்ட் 22, 2021 அதன் ஸ்கோவில் அளவீடு என்ன? லோகமாதேவி கோவிட் பெருந்தொற்றினால் உலகடங்குவதற்கு முன்பாக 2019’ல் தெற்கு கரோலினாவின் ஃபோர்ட் மில் நகரில் ஒரு திறந்த வெளி மைதானத்தில் ஏற்பாடாகியிருந்த பக்கர் பட் நிறுவனம் (Puckerbutt Pepper Company) நடத்திய அந்த சர்வதேச உண்ணும் போட்டியை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரளாக காத்துக் கொண்டிருந்தார்கள். காணொளி எடுப்பவர்களும் போட்டியை நடத்துபவர்களுமாக அந்த மேடை சந்தடியாக இருந்தது ஒரு சிறு மேடை.யிலிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட 11 போட்டியாளர்களும். ஒவ்வொருவராக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பல வருடங்களாக இப்போட்டியில் தொடர்ந்து வெ…

  13. மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்."இந்தப் பணம் #அரசுக்கு_சொந்தமானது, ஆனால் உங்கள் உயிர், உங்களுக்குச் சொந்தமானது. அதனால், யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்..!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள்" என்று மிரட்டியவுடன், படுத்துவிட்டார்கள்.மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . "This is called 'Mind Changing Concept' Changing the conventional way of thinking." அங்கே ஒரு பெண், கொள்ளையர்களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள். அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன், "இங்கு நடக்க போவது கொள்ளை.. பாலியல் வல்லுறவு அல்ல.." என்று மிரட்டி, அவளை அமர வைத்தான்.இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை …

    • 1 reply
    • 698 views
  14. சென்னையில் உள்ள ஜீவ சமாதிகள் சென்னையில் திருவொற்றீஸ்வரர் ஆலயம். அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம். தண்டையார்பேட்டை திருவருள் குணங்குடி மஸ்தான் தர்க்கா, மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக் கண்ணியம்மன் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருமுல்லைவாசல் மாசிலாமணீஸ்வரர் ஆலயம், பூந்தமல்லி அருகில் திருமழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி, காளகத்தி, திருப்பதி இவை யாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள். இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றிலும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.

  15. தலைமுறை இடைவெளி தயாரிப்பு.: ஜோர்ஜ் சந்திரசேகர். நாடகம் எழுதியவர் -அராலியூர் சுந்தரம்பிள்ளை இலங்கை வானொலி நாடகத்தில் நடித்தவர்கள் கோவிலூர் செல்வராஜன் கமலினி செல்வவராசன் ஏ.எம்.சி.ஜெயசோதி ,அருணா செல்லத்துரை, சாந்தி பகுதி;1 பகுதி ;2

  16. இசைக்கு மொழி இல்லை.👌 யோகானி (மனிகா) மற்றும் சதீசன் பாடல் 30மில்லியன் வியூக்களை பெற்றுள்ள நிலையில், அமிதாப்பச்சன் வேறு அந்த பாட்டுக்கு நடனம் ஆடுவது போல, அவரது பேத்தி எடிட் பண்ணிய காணொளியை அவர் பகிர்ந்து அது வேறு வைரல் ஆகி உள்ளது. https://www.instagram.com/p/CSmAXyhi1MV/?utm_source=ig_embed

    • 8 replies
    • 851 views
  17. ஏமாதாதே https://www.facebook.com/jitzykaarthik/videos/1446921202330442

  18. ஓடலிராசையா,,கே. எஸ். பாலச்சந்திரன் இலங்கை திரைப்படங்கள் என்பனவற்றினுடாக எமை கவர்ந்த எம் நாட்டு ஒப்பற்ற கலைஞர் அவர் குரலில் ஓடலி ராசய்யாவாக தனி நடிப்பு ,நகைச்சுவை..

  19. நீங்கள் இலங்கை வானொலியில் ரசித்தவை!

  20. மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு . மயில் தோகை போலே விறல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் . விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே . மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே . விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் . மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் . மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ . தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன…

  21. Started by nunavilan,

    • 0 replies
    • 436 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.