இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 10 replies
- 3.9k views
-
-
வெங்காயம் திரைப்படபாடல். அச்சம் என்ன அச்சம் என்ன... (இப் பாடலை எழுதியது: பேராசிரியர் திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள்)
-
- 2 replies
- 1.2k views
-
-
-
உலகப்பொருளாதாரம் ஆய்வு by Dr.அகூதா யாழ் கள நண்பர்களே உங்கள் முன் அனுமதி இன்றி உங்கள் உள் நுளையும் பாவனை பெயரை பாவிக்கின்றேன் (சுத்த தமிழன்), உங்களுக்கு இதில் ஏதும் ஆட்சேபனை என்றால் தனிமடலில் அறியத் தரவும் உடனே தூக்கிவிடுகிறேன் கையை யாழ் இணையத்தில் ஒவ்வொரு நாளும் பலர் சந்தோஷமாக சொய்திகளும் & பல ஆக்கங்களையும் இணைத்துக் கொண்டு வந்தார்கள். இதை உன்னிப்பாக கண்ணில் விளக்கெண்ணைவிட்டு பார்த்து வந்த நிர்வாகம் சிந்தனை செய் நல் மனமே என்று, சிந்தனை செய்தார்கள், இதன் விளைவு மேற்பார்வையாளர் ஒருவரை நியமித்தால் இன்னும் கூட பதிவுகள் & ஆக்கங்களை இணைப்பார்கள் என்று அறை போட்டு முடிவு எடுத்தார்கள். இதற்கு சரியான ஆள் நெடுக்காலபோவன் தான் என்று நாரதர் போட்டு கொடுக்க, இத…
-
- 0 replies
- 850 views
-
-
முதலாவது: தோசையம்மா தோசை ! தோசையம்மா தோசை ! அம்மா சுட்ட தோசை !! அரிசி மாவும் உளுந்த மாவும் கலந்து சுட்ட தோசை; அப்பாவுக்கு நாலு; அம்மாவுக்கு மூணு; அண்ணனுக்கு ரெண்டு; பாப்பாவுக்கு ஒண்ணு; தின்னத் தின்ன ஆசை.. திருப்பிக் கேட்டா பூசை! இது பால்ய வயதில் கிராமத்தில் சகசிறுவர்களுடன் விளையாடும்போது பாடுவது... அம்மாவின் பாசத்தோடு ஊட்டும் சுவையான முறுவல் தோசையை இன்றும் நினைக்கையில் கண்கள் பனிக்கின்றன... ஆனால் இங்கே அதுவே வியாபார பொருளாகி வண்ணவண்ண கலவைகளுடன் சுருட்டித் தந்தாலும் அம்மா சுட்ட அந்த தோசைக்கு ஈடு இணையுண்டா? http://youtu.be/ig4ZCBpprCk இரண்டாவது: 'பாட்டில்' சுட்ட வடை! சின்ன வயசிலே எல்லோரும் பாட்டி வடை சுட்ட கதையை கேள்விப்பட்டு இருப்பீர்கள், வடை, காக்கா, நர…
-
- 12 replies
- 3k views
-
-
http://www.youtube.com/watch?v=07w2AmLTRw4 http://www.youtube.com/watch?v=lLaWa12T6Eg&feature=related http://www.youtube.com/watch?v=Or6z2fFIeXE&feature=related http://www.youtube.com/watch?v=22XF_O9m6P0&feature=related
-
- 2 replies
- 1.1k views
-
-
ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது. "அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான். அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார். நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற? நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செ…
-
- 5 replies
- 1.7k views
-
-
பழைய காமெடி தலைவரது தமிழ் திரைபடங்கள்.. காமெடி தலைவரது பழைய காமெடிகளை கட்டிங்க் சேவிங் போட்டு ஈழ தோழர்களுக்கு அப்புலோடு செய்யலாம் என்று பார்த்திருந்த வேளையில்.. அவர் நடித்த பல படங்களின் கதையம்சம் நன்றாக இருந்ததால் முழு திரைபடங்களின் இணைப்புகள் இங்கே இணைப்படுகிறது.. முதல் படம் : நிலவு சுடுவதில்லை... http://www.youtube.com/watch?v=5uR3-bslpIk
-
- 11 replies
- 4.3k views
-
-
-
- 0 replies
- 875 views
-
-
படம்: காதல் ஓவியம் இசை: இளையராஜா பாடியவர்: Sp பாலசுப்ரமணியம் வரிகள்: வைரமுத்து நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் என் நாதமே வா.. சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வையில்லை ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை சாவொன்று தானா நம் காதல் எல்லை என் நாதமே வா (சங்கீத..) திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரும் உறவாக விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகள் இட்டாலும் மறைந்து கொல்லாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி ந…
-
- 0 replies
- 4.1k views
-
-
'அங்கொண்ணு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது...' பழைய பாடல்களை ரசித்து அழகாக பாடியுள்ளார்கள்- மாளவிகா & பிரவீன் குரல்களில் http://www.youtube.com/watch?v=R_HCBoDpzPM&feature=related
-
- 9 replies
- 1.6k views
-
-
என் வீட்டுத் தோட்டத்தில் பூ எல்லாம் கேட்டுப்பார்.. நா நல்ல பிள்ளைன்னு சொல்லும்... ஏன்னா.... பூக்களை எல்லாம் மிணக்கட்டு.. கவுண்டு.. புரண்டு.. படம் எடுத்துப் போட்டதற்கு நன்றி உணர்வாத்தான். ஆனாலும் சில பூக்கள் கடும் கோபத்தில் உள்ளன.. காரணம்.. வண்டுகளோடு அவை "சந்தோசமா" இருக்கிறதையும் படம் எடுத்துப் போட்டுட்டனே என்று.
-
- 57 replies
- 8.4k views
-
-
http://www.youtube.com/watch?v=uiGDgoDRMXs&feature=player_embedded#at=44
-
- 3 replies
- 1k views
-
-
யாருக்காக இது யாருக்காக யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை யாருக்காக இது யாருக்காக காதலே போ போ சாதலே வா வா வா மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது சொர்கமாக நான் நினைத்தது இன்று நரகமாக மாறிவிட்டது யாருக்காக இது யாருக்காக மலரை தானே நான் பறித்தது கை முள்ளின் மீது ஏன் விழுந்தது உறவை தானே நான் நினைத்தது என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று ஹ ஹ ஹ ................ கண்கள் தீட்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது பெண்கள் காட்டும் அன்பு என்பது ந…
-
- 2 replies
- 2.1k views
-
-
-
விஜய் அவார்ட்ஸ் 2011 பகுதி 1 http://www.youtube.com/watch?v=pEx4esZXZIY பகுதி 2 http://www.youtube.com/watch?v=wi4Rue2ily4&NR=1 பகுதி 3 http://www.youtube.com/watch?v=ADxhJTtqX4A&NR=1 பகுதி 4 http://www.youtube.com/watch?v=b_jgnVk8fpA&NR=1
-
- 4 replies
- 1.5k views
-
-
http://youtu.be/Xoh-D0yKYO8 http://youtu.be/5_cCJ7Xa-ms
-
- 73 replies
- 5.3k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 713 views
-
-
http://www.youtube.com/watch?v=CvyQaNVldWY&feature=related
-
- 3 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=J8aO80pMDac&feature=player_embedded நம்ப முடியவில்லை... இதற்கு முன்னர் இது போல் எதுவும் பார்த்ததில்லை.... http://www.pathivu.com/news/17894/57//d,article_full.aspx
-
- 3 replies
- 822 views
-
-
http://www.youtube.com/watch?v=gohcubLuQH4&feature=player_embedded
-
- 5 replies
- 841 views
-
-
பாடலுக்கு முன் உள்ள வசனம்: Jeya:எங்க வழக்கப் படி அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆன மாதிரி, அப்புறம் நீங்க வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது, நானும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது MGR:ம்..ம்..ஏன் கண்ணம்மா, Jeya:ஆய்... MGR:என்னை உனக்கு புடிச்சிருக்கா (உலக தமிழரின் தெய்வம் அல்லவா நீங்க) Jeya:ஓ.. ரெம்ப பிடிச்சிருக்கே MGR:சந்தேகமே இல்லையே Jeya:இல்லையே MGR:நிச்சயமா Jeya:ஆ.. MGR:இஞ்ச வா Jeya:வேண்டாங்க MGR: இனிமே உனக்கும் வேற கல்யாணம் வைக்க வேண்டாம் எனக்கும் வேற கல்யாணம் வைக்க வேண்டாம் Jeya:அய்..ஓ..... படம்: புதிய பூமி இசை: Ms விஸ்வநாதன் பாடியவர்கள்: Tm சௌந்தராஜன், p சுசீலா பாடலாசிரியர்: கண்ணதாசன் சின்னவள…
-
- 11 replies
- 2.6k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-