Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க? ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்! 'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்'' ''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்'' ''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.'' நண்பன்: ஏண்டா, உன் தாத்தா ரொம்ப நாளா கோமாவிலே இருந்துட்டு இப்போ எழுந்துட்டாராமே. முதல்லே என்ன கேட்டாரு? மற்றவன்: நம்ப தியாகராஜ பாகவதர் படம் எந்த தியேட்டர்ல ஓடுதுன்னு கேட்டாரு! ஏம்பா, நான்தான் இந்த பத்திரிகைக்கு ஆயுள் சந்தா கட்டி இருக்கேனே, இப்போ திடீர்னு வருட சந்தா கேட்டா எப்படி? பின்ன என்ன? நீங்க எழுபது வருடத்துக்கு முன்னாடியே ஆயுள் சந்தா கட…

    • 1 reply
    • 830 views
  2. (எல்லாத்துக்கும் மனசுன்னு ஒன்னு உண்டு. அப்பிடிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன.. ஒரு இளைஞன்.. அவனது செல்போன் மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்! செல் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.) கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்.. ( Message ஒன்று வந்தடைகிறது.) செல் : நிம்மதியா தூங்க வுடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல.. இந்த நேரத்துல என்ன Message வேண்டி கிடக்கு? இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய Chat தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிசிட்டான்யா.. என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா பொண்டாட்டி தான் மெசேஜ் அனுப்பியிருக்கா!! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர "ப…

  3. கவிஞனும் காதலியும் கவிஞன்:அன்பே............ காதலி :ம்ம்ம்........ கவி: என்னக்குள் எதோ ஒரு மற்றம் காத:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை கவி: நீ என் இதயத்தை என்ன செய்தாய் காத:அது பெரிய தங்க கட்டி செட்டு கடைல அடகு வச்சிருக்கேன் கவி:என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை கத:பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்ல தூங்கினால் இப்படி தான் கவி:சோறு இருக்கு சாப்பிட வில்லை,தலையணை இருக்கு உறங்க வில்லை காத: சோப்பு இருக்கு அனால் குளிக்கவில்லை, இதையும் சொல்லுடா கப்பு தாங்களை கவி:உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு காத:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொலன்திடு பாக்குறியே கவி:அன்பே உலகில் உன்னைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை காத:எனக்கும் உன்னை விட்டால் வேற இலுச்ச வயன…

  4. ஒரு சர்தார்ஜியும், ஒரு பிரிட்டிஷ் காரனும் ஒரு விமானத்தில் லண்டனிலிருந்து டில்லிக்கு வந்து கொண்டிருந்தார்கள். சர்தார்ஜிக்கு ஜன்னல் சீட்டு. பக்கத்தில் அந்த பிரிட்டிஷ் காரன். சர்தார்ஜிக்கு தூக்கம் வந்தது. பிரிட்டிஷ் காரனுக்கு தூக்கம் வரவில்லை. அவன் சர்தார்ஜியை எழுப்பி "நாம் ஒரு விளையாட்டு விளையாடலாமா?" என்றான். சர்தார்ஜி மறுத்துவிட்டு தூங்கத் தொடங்கினார். அவன் விடவில்ல. மீண்டும் எழுப்பி, " நானொரு கேள்வி கேட்பேன்.உங்களுக்கு பதில் தெரியாவிட்டால், நீங்கள் எனக்கு ஐந்து டாலர் தரவேண்டும். அப்புறம், நீங்கள் ஒரு கேள்வி கேளுங்கள். எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் ஐந்து டாலர் தருவேன். இப்படியே விளையாடலாம்" என்றான். சர்தார்ஜி கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, "இது சரிப்படாது" என்ற…

  5. "மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள், அவர்கள் சொல்வதெல்லாம் பொய். ஆனால் நான் ஒரு மனிதன். ஆகவே நான் சொன்னதெல்லாம் பொய். எனவே "மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள், அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று சொன்னது பொய். ஆகவே, மனிதர்கள் எல்லோரும் மெய்யர்கள். அவர்கள் சொல்வதெல்லாம் மெய் என்றாகிறது. இப்போது நான் மனிதன். எனவே நான் சொன்னதெல்லாம் மெய். ஆகவே மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள் , அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று சொன்னது மெய்."

  6. ஒரு குரு இருந்தார். அவர் ரொம்ப பெரியவர். அவர் ஒரு சந்நியாசியும் கூட. அவருக்கு நிறைய சிஷ்யர்கள் இருந்தார்கள். தினமும் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார். சந்தேகங்களையும் தீர்த்து வைப்பார். அவருடைய சிஷ்யர்களில் ஒருவன் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தான். அவனுக்கு அடிக்கடி சந்தேகங்கள் வந்துகொண்டே இருக்கும். குருவும் அந்த சந்தேகங்களை தீர்த்து வைப்பார். ஒரு நாள் அந்த சிஷ்யனுக்கு தன் குருவின்மீதே சந்தேகம் வந்து விட்டது. அவன் கேட்டான்: "குருவே, நீங்கள் ஒரு பெரிய ஞானி, அதே சமயம் ஒரு சந்நியாசியாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் முதலில் சந்நியாசி ஆனபின் உங்களுக்கு ஞானம் வந்ததா? அல்லது ஞானம் வந்தபின்பு சந்நியாசி ஆனீர்களா? " குரு கொஞ்ச நேரம் ஆழ்ந்து மௌனமாக சிந்தித்தார். சிஷ்யன் …

  7. "சகுனம் பார்ப்பவர்களுக்கு மட்டும்" நல்ல மாதம் பார்த்து... நல்ல நாள் பார்த்து.. நல்ல நட்சத்திரம் பார்த்து.. அப்புறம் .. நல்ல நேரமும் பார்த்து.. நாம வெளியே போகும்போது.. திடீர்ன்னு பூனை குறுக்கே போனால்....? என்ன அர்த்தம்? ரொம்ப யோசிக்காதீங்க.. அதுவும் நம்மளை மாதிரி எங்கேயோ வெளிய போகுதுன்னு அர்த்தம்..................

  8. இதை பார்த்திட்டு நீங்களும் சொல்லாம் ....

  9. Started by Surveyor,

    Thanks: Guylife

  10. ஒருவரின் குடும்ப டாக்டர் தொலைபேசியில் அழைத்தார். அவரிடம் கூறினார். ”உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி ஒரு மோசமான செய்தி இருக்கிறது.” ”அடடா, கெட்ட செய்தி என்ன?” ”உங்களால இருபத்து நான்குமணி நேரம்தான் உயிரோட இருக்க முடியும்.” ”அய்யயோ! சரி, மோசமான செய்தி என்ன?” ”இந்த விசயத்தை நேற்றிலிருந்து உங்களுக்கு சொல்ல முயற்சி செய்துகிட்டிருக்கேன்.”

  11. நகைச்சுவைக் கதை: இலங்கையின் விருந்தோம்பலும் இந்தியாவும். டேவிட் இலங்கை சென்ற ஓர் அமெரிக்க உல்லாசப் பிராயாணி. தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதில் தங்யிருந்தவர். தனது சாளரத்தின் வழியாக வெளியில் பார்த்தவருக்கு கடலினதும் அதன் கரையினதும் அழகைப்பார்த்து வியந்து போனார் வெயில் சாய்ந்தபின்னர் அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்தார். மாலையானதும் டேவிட் கொழும்பின் கடற்கரையின் அழகை இரசித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு உல்லாசமாக இருந்த காதலர்களையும் இரசித்தபடி நடந்து கொண்டிருந்தவர் தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதிக்கு எப்படித் திரும்பிப் போவது என்று மறந்துவிட்டார். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தவருக்கு ஒண்ணுக் கடிக்க வேண்டும் போல் இருந்தத…

  12. ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள். அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள். அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள். அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள். மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார…

  13. https://www.facebook.com/mattino.it/videos/10155497568480471/

  14. ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான். அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான். துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க.. துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான். உடனே அந்த கணவன் சொன்னான், 'நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.' என்றான்.. நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெ…

  15. ஒரு கோயம்புத்தூர் குசும்புக்கார அன்பரின் கைவண்ணமே இங்கு நீங்கள் காண்பது. அன்பே! நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அலுவலகத்தில் இருக்கிறேன் நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம்…

  16. நம்ம மன்னையார் ஒரு ஊரில் அரசாங்க வக்கீலா வேலை பார்த்து வந்தார், அப்போ அந்த ஊரில் மகாதிருடன் ஒருவனை கைது செய்தாங்க, அடுத்த நாள் விசாரணையின் போது அவனது மனைவியையும் நம்ம மன்னையார், அரசாங்க வக்கீல் விசாரித்தார். மன்னையார்: ஏம்மா, உன் கணவன் பெரிய திருடன் என்பது உன் திருமணத்திற்கு முன்பே தெரியுமா? பெண் : ஆமாம் மன்னையார்: திருடன் என்றும் தெரிந்தும் ஏன் திருமணம் செய்து கொண்டாய், வேறு மாப்பிள்ளை வரவில்லையா? பெண்: இரண்டு பேர் தான் வந்தாங்க, அதில் ஒருத்தர் உங்களை மாதிரி வக்கீல் என்று சொன்னாங்க, அதான் இவரே பரவாயில்லலன்னு கட்டிக்கிட்டேன். மன்னையார்:

  17. உடம்ப நல்லா பாத்துக்கோ! வேளா வேளைக்கு நல்லா சாப்புடு அதிகமா தூக்கம் கெடாதே! நீ ரெம்ப நாளைக்கு வாழனும்! நேத்து”DISCOVERY” ல்லே சொன்னாங்க “குரங்குக்கூட்டம்” அழிஞ்சிட்டுவருதுன்னு.....! ............................................................................... ஆசிரியர்: அசோகர் ஏன் குளங்கள் வெட்டினார்? மரங்கள் நட்டினார்? மாணவன்: குளங்கள்... பெண்கள் குளிக்க! மரங்கள்... பின்னாலிருந்து எட்டிப்பார்க்க! .................................................................................... அம்மா அடிச்சா வலிக்கும்! டீச்சர் அடிச்சா வலிக்கும்! பிரண்ஸ் அடிச்சா வலிக்கும்! போலீஸ் அடிச்சா வலிக்கும்! ஆனா “சரக்கு” அடிச்சா வலிக்கும…

  18. தமிழ் பட கதாநாயகர்களின் அடுத்த திரைப்பட தலைப்பு விஜய்: அருவா, குண்டூசி, கடப்பாறை விக்ரம்: I, J, K, L, M சூர்யா: சிங்கம், கரடி, கழுதை கார்த்தி: நான் மகான் அல்ல, நான் சிவக்குமார் மகன் அல்ல, நான் மனுசனே அல்ல தனுஷ்: படிக்காதவன், எழுதாதவன், விளங்காதவன் ஜீவா: SMS, MMS, Missed Call விஷால்: சத்யம், பைத்தியம், சூனியம் மாதவன்: குரு என் ஆளு, உஷா உன் ஆளு, "கெளரி யாரு ஆளு.? டிஸ்கி: சிரிப்பதற்கு மட்டுமே யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல, மி பாவம் யாரும் சண்டைக்கு வரக்கூடாது, அப்ற அழுதுருவன் Thanks: Relaxplzz FB

  19. பாவம் அந்த போதை பெண், காலையில் தன் குடிகாரம் தொலைந்ததை எண்ணி , வந்து கொண்டிருந்த போது காலில் கள்ளு குத்தியதால் விஸ்கி விஸ்கி அழுதாள்...........

  20. டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ்டவுன் நகராட்சி கவுன்சில் கூட்டத்தின்போது, டாய்லெட்டுக்குப் போன மேயர் தனது சட்டையில் பொருத்தப்பட்டிருந்த மைக்கை ஆப் செய்யாமலேயே சிறுநீர் கழிக்கப் போனார். அப்போது அவர் 'காஸ்' விட்டது நகராட்சி கவுன்சில் அரங்கு வரைக்கும் கேட்டு அனைவரையும் அதிர வைத்தது. மேயர் 'காஸ்' விட்ட சத்தத்தை மைக்கில் கேட்டு பெண் கவுன்சிலர் ராச்சல் ஜான்ரோ விழுந்து விழுந்து சிரித்தார். ஜார்ஜ்டவுன் நகர மேயராக இருப்பவர் டேல் ராஸ். இவரது தலைமையில் கவுன்சில் கூட்டம் நடந்து வந்தது. அதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நடுவே ராஸ் டாய்லெட்டுக்குச் சென்றார். இதையடுத்து ராச்சல் பேசத் தொடங்கினார். அவர் பேச ஆரம்பித்த சில விநாடிகளிலேயே 'டர்…

  21. குழந்தைகளுக்கு எதை*ச் சொ*ன்னாலு*ம் கொ*ஞ்ச*ம் யோ*சி*ச்*சி* சொ*ல்லு*ங்*க*ள். ஏன்னா? ஏண்டா.. ந*ம்ம அ*ம்மா தானே அடி*ச்சா*ங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே?” போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் எ‎ன்னால அடிய தாங்**கி*க்க முடியாது. ************************************************** பூனை எலியைக் கடித்துக் கொன்றது. இது என்ன காலம்னு சொல்லு. கடி காலம் சார். ************************************************** ஆசிரியர் : ”மகா கவி பாரதி” தெரியுமா? மாணவன் : தெரியும் ”மகா” ,”கவி” , ”பாரதி” மூன்று பேரும் சூப்பர் figure ************************************************** என்னடா மார்க் ஷீட்டல 1 மார்க் வாங்கிட்டு வந்திருக்க? விலை வாசி ஏறிப் போச்சுப்பா... எதையும…

  22. கம்பரும் - விறகு வெட்டியின் கவிதையும் சோழ நாட்டு மன்னன் குலோத்துங்கன் மிகப் பெரிய கொடையாளி. அவனைப் புகழ்ந்து பாடினா அள்ளி அள்ளிக் கொடுப்பானாம். அப்ப விறகுவெட்டி மனைவி "எத்தனை காலத்துக்குத் தான் இப்படி கஷ்டப்படறது ஒரு நாலுவரி அரசனைப் புகழந்து பாடி பரிசு வாங்கி வாங்க.. அப்படின்னு டார்ச்சர் பண்ணினா.. என்ன பண்ணறதுன்னு தெரியலை விறகு வெட்டி அப்படியே காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்தானா.. அப்ப ஒரு காக்கா "கா"ன்னு கத்திச்சி.. உடனே விறகு வெட்டி "காவெனக் கரைவதும்" அப்படின்னு எழுதிகிட்டான்.. இன்னும் கொஞ்சம் தூரம் போனா ஒரு குயிலு. கூன்னு கூவிகிட்டு இருந்ததா அதைக் கேட்டதும் "கூவெனக் கூவுவதும்" அப்படின்னு எழுதிக் கிட்டான். அப்படியே கால் போன போக்கில போனா அங்க ஒரு பெரிய பெரும…

    • 1 reply
    • 2.8k views
  23. திரைத்துறையின் தாக்கத்தால் நாடக மேடைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தாலும் நாடகங்களுக்கு இருக்கும் மவுசு என்றுமே குறைந்ததில்லை. ஒருவருடைய நடிப்புத் திறனை சரியாக வெளிப்படுத்தவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் நாடக மேடைகளே சிறந்த களமாக இருக்கிறது. ஆனால் நாடக மேடைகளில் காட்சிக்குப் புறம்பான பல நகைச்சுவைகள் இடம்பெறுகின்றன. அவை காலாகாலத்திற்கும் அழியாத நகைச்சுவையாகவே இருக்கின்றது அதில் 2 நகைச்சுவைகள் பல தசாப்த்தத்திற்கு முன்னர் இடம்பெற்றாலும் இன்றும் அதை கூறி விழுந்து விழுந்து சிரிப்பதுண்டு. முதலாவது நகைச்சுவை ஒரு அரச நாடகத்தில் தோன்றும் நாயகனுக்கு மேடை ஏறுவதானால் கள்ளுக் கொடுக்க வேண்டும் இல்லாவிடில் அரசனாக நடிக்கும் அந்த நாயகன் கடுப்பாகி விடுவான் …

    • 0 replies
    • 853 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.