Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. யாழில் தெரியாவிட்டால் :

    • 0 replies
    • 1.1k views
  2. ஒபாமா - ஹில்லாரி சந்திப்பில் என்ன பேசியிருப்பார்கள் கொஞ்சம் யோசியுங்களேன் !! எங்கள் கற்பனையை தெரிந்து கொள்ள CTRL+A அழுத்தவும்.. ஹில்லாரி : துணை ஜனாதிபதி பதவி எனக்குத்தானே ? ஓபாமா : என்ன கொடுமை சரவணன் சாரி கிளிண்

  3. அனைவருக்கும் இனிய ஏலத்து (Auction) வணக்கங்கள்: யாழ் களத்தில பாவிக்காமல் இருக்கிற பழைய பெருசுகளிண்ட ஐடீக்கள பகிரங்க ஏலத்துக்குவிட நிருவாகம் தீர்மானிச்சு இருக்கிது. இதன் வருவாயில கிடைக்கிற வருமானம் மூலம் யாழ் கருத்தாடல்தளம் மூலம் மனஉலைச்சல் அடைகின்ற உறுப்பினர்கள், உறவுகள், வாசகருகளுக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளது. பெருசுகளிண்ட விபரமும், ஆரம்ப ஏலத்து விலையும் கீழ் தரப்படுகின்றது. அதிக விலை பேசுபவர் குறிப்பிட்ட ஒரு ஐடிக்கு சொந்தக்காரராக அறிவிக்கப்படுவதோடு, பணத்தை முழுமையாக செலுத்தியபின் குறிப்பிட்ட ஐடிக்குரிய கடவுச்சொல் (password) மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். பணத்தை நீங்கள் வீசா, பேபல், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் இவை மூலம் செலுத்தமுடியும். எவ…

  4. அடி வாங்குவோர் சங்கம். எனது அன்பார்ந்த யாழ் உறவுகளே! இந்த கலிகாலத்தில் பெண்களிடம் சாத்துவாங்கும் ஆண்களுக்காக ஒரு சங்கம் அமைக்க விரும்புகின்றேன்.தயவு செய்து உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்.உதாரணத்திற்கு அகப்பையால் வாங்கிக்கட்டியது அல்லது விளக்குமாறால் ஏற்பட்ட அனுபவங்களை எழுதுங்கள்.ஆண் சிங்கங்களாகிய நாங்கள் பெண்களால் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல.எனவே சிங்கங்களே நல்லதோ கெட்டதோ உங்கள் ஆலோசனைகளையும் தற்பாதுகாப்பு முறைகளையும் இங்கே அள்ளி வீசுங்கள்.அத்துடன் பெண்சிங்கங்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. மற்றும் இச்சங்கத்திற்கு வேலை வெற்றிடங்கள் உள்ளன.விரும்பியவர்கள் இங்கேயே விண்ணப்பிக்கலாம் உதாரணத்திற்கு பொருளாளர்

  5. நான் கண்ட கனவு ..... ஒரு நாள் ...பள்ளி கூட விடு முறையில் .மாலை ஐந்து மணி இருக்கும் . ஜம்மு பயல் வந்து வேலி பொட்டு க்கால கூபிடான் .....அக்கா ... .நான் மாங்காய் பிடுங்க போறான் . நீயும் வாரியா என்று . . .அம்மா கேள்வி பட்டால் ..தடியோடு வருவா ..கெதியாக வந்து விட வேணும், என்று நானும் போனேன் . நானும் அவனுமாக பொன்னர் வளவு தேடி வயல் மண் கட்டி எல்லாம் உழுது கொண்டு வெறும் காலுடன் ஒரு படி யாக முள்ளு கம்பியை தாண்டி வேலி பொட்டுக்கால நுழைந்து மாமரத்தடியில் வந்து நின்று சுட்டும் முட்டும் பார்த்து நாலு ஐந்து காய்களை பறித்து போடான் . நான் சிலதை பொக்கட், உள்ளும் சிலதை கையிலும் எடுக்கும் போது தோட்டக்கார ராமசாமி கண்…

    • 1 reply
    • 1.7k views
  6. அக்கா........... முடியப்போறேன் எனது நீண்ட நாள் மனபதிவிலிருந்து ஒரு சிறு தொகுப்பு ... .அமைதி யான அந்த கிராமத்திலே ,மார்கழி மாதத்தில் ஒரு நாள் .. பாலன் பிறப்புக்கு முதல் நாள் மக்கள் பெருநாள் பொருட்கள் வாங்குவதற்காக ,சிறு நகரத்தில் கூடி இருந்தார்கள் பாவிலு பெரிய பட்டணத்தில் இருந்து ..விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தான் அவனும் பொருட்கள் வாங்கிய பின் கள்ளுக்கடை பக்கம் போய்.... ஆசை மிகுதியில் ..நன்றாக "குடிஇத்து " .வீடு திரும்பும் வழியில் ... நேரம் செல்ல ... செல்ல மப்பு கூடி விட்டது .. .பாடத்தொடங்கீ நான் . ...நாளை முதல் குடிக்க மாட்டேன் ...சத்தியமடி ...தங்கம் ...என்று வீதியில் போவோர் வருவோர் எல்லாரும் சிரிக்க தொடங்கே விட்டார்கள் .அவனது துவீ வண்…

    • 2 replies
    • 4.3k views
  7. " கணினி " - ஆணா... பெண்ணா..? ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்.......... மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ... 1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது.. 2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது.. 3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்.. 4) எந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது.. 5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோண…

    • 20 replies
    • 3.7k views
  8. சும்மா இருக்கமாட்டாமால்...எனக்கு இன்றைக்கு முதல் நாளே தசவதாரம் படம் பார்க்க வெளிக்கிட்ட் எனக்கு செருப்பாலை அடிச்சால் மட்டும் காணாது.இன்னும் என்ன என்ன கேடு கெட்டதாலை எல்லாத்தாலையும் அடிக்கோணும் ....எனக்கு உது வேணும் ...உதுக்கு மேலையும் வேணும் ... தியேட்டருக்கு என்ன இருந்தாலும் அரை மணித்தியாலம் முன்னர் போய் விட்டன்.அந்த தியேட்டர் தொகுதியில் உள்ள டிக்கட் கவுண்டரில் போய் அதிலை இருந்த வெள்ளைக்கார பெட்டை இடம் கேட்டன்.உதுக்களை தமிழ் படம் ஒன்று ஓடுதல்லோ...அதுக்கு ஒரு டிக்கட் தா பிள்ளை என்று ...தமிழில் இல்லை ..அரை குறை ஆங்கிலத்தில் தான் கேட்டன்..பிள்ளை சின்ன சிரிப்போடை என்னை பார்த்துது ....இந்த காட்சிக்கல்ல அடுத்த காட்சிக்கான டிக்கிட் எல்லாம் விற்று தீர்ந்து விட்டது..என்…

  9. எருமை..!! எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்)..என்ன மறுபடி வந்துட்டானே எண்டு ஒரு மாதிரி பார்க்கிறது விளங்குது..(உங்கள பார்கவும் பாவமா தான் இருக்கு).. சரி அப்ப நாங்க விசயதிற்குள்ள போவோமா..(கவனமா பார்த்து இறங்குங்கோ என்ன ஏன் எண்டா ஆழமறியாம காலை விட கூடாது எண்டு என்ட பாட்டி சொல்லி தந்தவா).. விசயம் என்னவென்டா..எனக்கு உந்த த(ட)மிழ் சினிமா பார்க்கிறது எண்டா கொள்ளை பிரியம்..முடிந்தவரை புதுசா வாற படம் எல்லாம் பார்த்திடுவன்..சிலதுகள் உங்க சினிமா திரையரங்குகளிள காண்பிக்கிறவை அதையும் தவற விடாம நேரம் கிடைத்தா பார்த்து போடுவன் பாருங்கோ.. மற்றது நாங்கள் சும்மா தென்னிந்திய திரைபடங்களை குறை சொல்லபடாது..அவையள் நல்லா தான் எங்களுக்கு படம் காட்…

  10. அம்பலத்தார் பக்கம் முந்தி உங்களுக்கு நான் கன கதையளெல்லாம் சொன்னனான் ஞாபகமிருக்குமெண்டு நினைக்கிறன். இடையிலை கொஞ்சக்காலமா பலசோலியளிலையும் ஓடித்திரிஞ்சதிலை பல கதையளையும் சொல்ல நினைச்சும் நேரம் வராததிலை விட்டிட்டன். இப்பத்தான் கொஞ்சம் நேரம் கிடைச்சுது அதுதான் சட்டென்று ஒன்றிரண்டு விசயங்களையெண்டாலும் சொல்லாட்டில் மண்டைவெடிச்சிடும்போலக் கிடக்குது. சட்டுப்புட்டென்று விசயத்துக்குவாறன் கேளுங்கோ சங்கதியை. இப்ப கொஞ்சக்காலமா எனக்கு வாற மறதியும் அதாலை படுகிறபாடும் கொஞ்சநஞ்மில்லை. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது அதிலையும் ஒரு வசதி இருக்குது பாருங்கோ அதை நான் பிறகு சொல்லுறன் ஆனால் பிறகு ஏதும் இசகுபிசகான நேரத்திலை அம்பலத்தான் இப்பிடிச் சொன்னவன் எண்டு போட்டுக்குடுத்திடாதையுங்க…

    • 32 replies
    • 6.3k views
  11. Started by Jamuna,

    செல்லபிராணி!! எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ..அட மறுபடி வந்துட்டானே எண்டு பார்க்கிறது விளங்குது..(உது நன்னா இல்ல சொல்லிட்டன்)..சரி எனி ஒவ்வொருவரா அடிபடாம எண்ட புகைவண்டியிற்குள் உட்பிரவேசியுங்கோ பார்போம்.. எல்லாரும் ஏறீட்டீங்களோ.. ம்ம்..எனி நாங்கள் பயணத்தை ஆரம்பிப்போம் என்ன..(அது சரி எல்லாரும் "டிக்கட்" எடுத்தனியளோ)..எடுக்காதா ஆட்கள் எடுக்க வேண்டும் என்ன..சரி புகைவண்டி பயணத்தை ஆரம்பிக்க போது..அட அதுக்கு முதல் ஒண்ணு சொல்லனுமே அது தான் "ஜம் சிந்தனை".. "காக்கா கரையும் நாய் குரைக்கும் நாம இரண்டு செய்வோம்" அட..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(அச்சோ அது சிந்தனை மட்டும் தான்)..சரி நாம புகைவண்டியை எடுப்போம்.…

    • 20 replies
    • 3.7k views
  12. Started by nunavilan,

    தலை போல வருமா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  13. பிள்ளையானைச் சந்திக்க ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சம்மதித்ததைத் தொடர்ந்து பிள்ளையான் அவர்களுடன் ஆங்கிலத்திலேயே பேசப் போவதாகவும் அதற்குத் தன்னைத் தயார் படுத்தும்படியும் அடம்பிடிக்க அவரைத் தயார் படுத்தும் பொறுப்பு பீரிசிற்கு வழங்கப்பட்டது. அவர் ஐரோப்பிய ஒன்றியப் பிரததிநிதிகளிடம் பிள்ளையானிடம் மூன்றே மூன்று கேள்விகளை மட்டும் கேட்கும் படி கேட்டு அந்தக் கேள்விகளையும் தயாரித்துக் கொடுத்தார். பின்னர் பிள்ளையானிடம் சென்று உன்னிடம் ஐரோப்பிய ஒன்றியக் காறர் மூண்டு கேள்வி கேப்பினம். முதலிலை உன்ரை வயசு என்ன எண்டு இங்கிலீசிலை கேப்பினம் நீ தேட்டி சிக்ஸ் எண்டு சொல்லு. பிறகு அரசியலிலை எத்தனை வருச அநுபவம் இருக்கு எண்டு கேப்பினம் நீ திறீ எண்டு சொல்லு பிறகு உனக்கு மஹிந்த…

    • 8 replies
    • 2.6k views
  14. ஒரு ஊரிலை ஒருத்தர் ஒரு வாத்து வழத்து வந்தாராம் அந்த வாத்து ஒரு நாலைக்கு ஒரு முட்டை தான் இடுமாம் அந்த முட்டென்ர விலை பத்து ரூபாய்.. அந்த வாத்துகாரன் ஒரு நாள் யோசிப்பாரம் இந்த வாத்து ஒரு நாளைக்கு ஒரு முட்டை தானே இடுது இந்த வாத்தை வெட்டினா ஒரே நேரத்தில 1000 முட்டை எடுத்து நான் பெரிய பணக்காரனா வந்துடலாம் என்று அவர் வாத்தை வெட்டுவார் வெட்டி பாத்தா அதுக்குள்ள ஒரு முட்டையும் இல்லை இட்ட முட்டையளை யெல்லாம் உடச்சு எறிஞ்சுபோட்டு தலெல கை வைப்பார்

    • 20 replies
    • 4k views
  15. அனைவருக்கும் இனிய சாமத்தியவீட்டு வணக்கங்கள், அனைவரும் அறிந்த யாழ்கள குழந்தை ஒன்று அண்மையில் வயசுக்கு வந்துபெரிய பையனாகி விட்டது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன... இப்போதைய கேள்வி: வயசுக்கு வந்த பையங்களுக்கு சாமத்தியவீடு கொண்டாடலாமா?

  16. முத்தம் கொடுப்பதும் தமிழர் பண்பாடா!! எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ...அத்தோட எல்லாருக்கும் ஜம்மு பேபியின்ட அன்பான தமிழ் முத்தங்கள்..(அட என்ன பார்க்கிறியள் நான் சின்னபிள்ள தானே)..என்னடா இன்னைக்கு இவன் அச்சா பிள்ளையா வாறானே என்னத்த அலட்ட போறானே என்டு பார்க்கிறது விளங்குது.. அப்ப நாங்க நேரடியா விசயதிகுள்ள குதிபோமா..(பார்த்து குதியுங்கோ என்ன)..அட ஒன்டை சொல்ல மறந்து போயிட்டன் அல்லோ அது தான் வழமையா சொல்லுற ஜம்மு பேபியின்ட "ஜம் சிந்தனை"..இன்னைக்கு "ஜம் சிந்தனை" என்னவென்டா.. "வானம் மேல பூமி கீழ நாம யாழில" இது தான் இன்றைய சிந்தனை..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் சரி சரி கோவித்து போடாதையுங்கோ என்ன)..சரி எனி நேர…

    • 37 replies
    • 9.5k views
  17. சொன்னால் நம்பமாட்டியள். அவளைப் போய் பார்க்கும் வரைக்கும் அவள் தன்ரை குழந்தைக்கு என்ர பெயரைத்தான் வைச்சுக்கொண்டிருப்பாள் எண்டு நான் நம்பிக்கொண்டிருந்தன் எண்டால் நான் எவ்வளவு பெரிய லூசுப் பயல் எண்டு தெரிஞ்சு கொள்ளுங்கோ. அதை விடப் பெரிய பைத்தியக்காரனத்தனம் ஏதோ பந்தயம் கட்டிச் சொல்லுறது போல கூட வந்தவனுக்கும் அதைச் சொன்னது தான். அவன் ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல என்னை பார்த்தான். இதிலென்ன ஆச்சரியம் இருக்கு ? ஆட்டோ கிராப் படத்தில கூட செந்தில் என்ற சேரனது பெயரைத்தான் கமலா தன்ரை பிள்ளைக்கு வைச்சிருந்தாள் என்று நான் அவனுக்கு சொல்லுவமோ என வெளிக்கிட்டு பிறகு சொல்லாமல் விட்டிட்டன். ஏனென்றால் கமலா தன்ரை இரண்டாவது பிள்ளைக்கு இன்னுமொரு பெயரை வைத்தாள் என்பதைச் சொல்லி அவன…

  18. தலைப்பு: அடிப்பன்டா நாயே... படம்: கீழே பிறவிப் புகைப்படக்காரர் விஸ்கோத்து அவர்களால் நேற்றைக்கு முதல் நாள் எடுக்கப்பட்ட படம்.

  19. பெரியாருக்கு அரோகரா. ஜரோப்பிய அவலம் நாடகம் அங்கம் 14 நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நாடகத்தினை செய்து இணைக்கிறேன் இந்த நாடகம் இரண்டு மாதங்களுக்கு முதலேயே செய்து முடித்திருந்தாலும் நேரப்பிரச்சனைகள் காரணமாக இதனைப்பூர்த்தி செய்து இணைக்க முடியவில்லை. கேட்டு மகிழுங்கள் நன்றி வணக்கம் நாடகத்தினை கேட்க இங்கு அழுத்துங்கள். http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam14.smil

  20. ஜம்முபேபியின் அவலம்!! எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ..என்ன பார்க்கிறியள் நாமளே தான்..அட தலைப்பை பார்த்து போட்டு யோசிக்கிறியளோ ஒமோம் வழமையா நம்ம சாத்திரி அங்கிள் தான் "ஜரோப்பிய அவலம்" எழுதுவார் உது என்ன "ஜம்மு பேபியின் அவலம்" என்று பார்க்கிறது விளங்குது... ஆனா என்ன அவர் எழுதுற அவலம் வேற நான் எழுத போற அவலம் வேற அது தான் வித்தியாசம் பாருங்கோ..(வாசித்து போட்டு பிறகு என்னை ஏசுறதில்ல சொல்லிட்டன்)..சரி எனி நாங்கள் போவோமோ "ஜம்மு பேபியின் அவலதிற்கு".. அவலத்தை வாசித்து பிறகு அழுறதில்ல சொல்லிட்டன்....போறதிற்கு முன்னால ஜம்மு பேபியின்ட "ஜம் சிந்தனை" சொல்லனும் அல்லோ,இன்னைக்கு என்ன சொல்லுவோம் சரி கிடைத்திச்சு அதாவது நாம எதிர்கொள்ளுற அவலங…

    • 27 replies
    • 4.6k views
  21. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், திரும்பவும்.... சுடலை... பிணம் எண்டு கதைக்கவேண்டி வந்திட்டிது. கோவிக்காதிங்கோ. எல்லாரும் முன்னுக்கு இருந்து பின்னுக்கு யோசிக்கிறது. நானும் முன்னுக்கு இருந்து பின்னுக்கு யோசிக்கிறதுதான். ஆனால்... சிலவேளைகளில பின்னுக்கு இருந்தும் முன்னுக்கு யோசிக்கிறது. இப்ப எல்லாரும் பகுத்தறிவு, பகுத்தறிவு எண்டு பகுத்தறிவு பற்றி கதைக்கிறீனம். அதாவது கண்மூடிப் பழக்க வழக்கங்கள் எண்டு சிலதுகள் இருக்கிது. அதுகள்பற்றி கதைக்கிறீனம். எல்லாரும் முந்தி இருந்து செய்யுறீனம் எண்டுறதுக்காக நாங்களும் சில விசயங்களை அப்பிடியே செய்யுறம். இது சரியானதா? நியூட்டன் அவர்கள் அப்பிள் பழம் விழேக்க அது மேலபோகாமல் ஏன் கீழ வருகிது எண்டு தன்னப்பார்த்து ஒரு கேள்வி கேட்டு இர…

    • 21 replies
    • 3.6k views
  22. 2007 முடிந்த நேரத்தில் அரசியல் போர்மேகங்கள் சூழ்ந்து தமிழக மக்களுக்கு ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் எது நடந்தாலும் அதை தாங்கிக் கொள்ள கூடிய மனப்பக்குவத்தை எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் தமிழர்களுக்கு அளிக்க வேணுமாய் பிரார்த்திக்கிறோம். எது நடக்கப்போகிறதோ அது நல்லதுக்கு அல்ல என்ற அடிப்படையில் நாளைய செய்திகளை இன்றே வழங்கும் புதிய பத்திரிகையான ஏழைரைபக்க நாளேடை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். ஏழரைபக்க நாளேடு! கும்மியடித்தாலும் சரி, கும்மாளம் போட்டாலும் சரி.. உங்கள் டவுசர் நிச்சயம் கிழிக்கப்படும்!! சிறுபான்மையினரின் காவலர் நரேந்திரமோடி!! - கருணாநிதி புகழாரம்!! சிறுபான்மை மக்களை காக்கக்கூடிய காவலராக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.