சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
சாவகச்சேரி பஸ்நிலையத்தில் http://youtu.be/sg4OHY7gp7U
-
- 2 replies
- 548 views
-
-
-
- 1 reply
- 545 views
-
-
இலங்கையில் இருந்து பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நவாஸ் செரிப், இம்ரான் கான், முசாரஃப் மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழகத்தின் கடற்கரை வழியாக சென்னை வந்திரங்கி இருக்கிறார்கள் எனவும், அவர்கள் மத்திய சென்னையை தாக்க இரண்டு பல்லவன் பேருந்துகளில் ஏறி சென்று கொண்டிருப்பதாகவும், ஒரு பல்லவன் பேருந்து வழக்கம் போல பழுதாகி ஜெமினி பாலத்திற்கு 100 அடிக்கு முன்னால் நிற்பதாகவும், அடுத்த பேருந்தில் ஏறியவர்கள் சில்லரை கொடுக்காத காரணத்தினால் இடையிலேயே இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே தாக்குதல் எந்தப்பகுதியில் எப்படி நடக்கும் என்று தெரியாத காரணத்தினால் அவசர நிலை சென்னையில் பிரகடனப்படுத்தி இருக்கிறது. பாதுகாப்பு வேண்டுவோர் கேப்டன் விஜயகாந்தின் அலுவலகத்தில் தஞ்ச…
-
- 0 replies
- 543 views
-
-
-
- 0 replies
- 539 views
-
-
-
[size=4]ஒரு பெரிய தொழிற்சாலை .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பார்க்கும் தொழிற்சாலை .. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது....![/size] [size=4]ஒரு நாள் அந்த முதலாளி தொழிற்சாலைகுள் வலம் வந்தாராம் … அப்போது ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான் .. அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை எழுப்பினார் .. “தம்பி நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் “ அப்படின்னான்.[/size][size=3] [size=4]உடனே அவரு பைக்குள இருந்து பண முடிப்பினை எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு … “இதுல உன்னோட மூணு…
-
- 0 replies
- 538 views
-
-
[size=4]மகிந்த ராஜபக்ச ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்பு உரையாற்றியதும், ‘கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்’ என்றார். ஒரு மாணவன் எழுந்தான். மகிந்த ராஜபக்ச அவனிடம் கேட்டார். “உன் பெயர் என்ன?” “ராகவன் ” “கேள், ராகவன் . உன் கேள்விகள் என்ன?’ 3 கேள்விகள் கேட்கப்போகிறேன். 1)முள்ளிவாய்க்காலில் எவளவு மக்கள் கொல்லப்பட்டார்கள்? 2)தமிழர்களுக்கு தீர்வு எப்போது? 3)தமிழர்களை அழிக்க இந்தியா உங்களுக்கு உதவியதா? அப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று மகிந்த ராஜபக்ச அறிவித்தார். இடைவேளை முடிந்தது. மகிந்த ராஜபக்ச மீண்டும் வகுப்புக்கு வந்தார். “கேள்விகள் கேட்கலாம்” என்றார். வேறொரு மாணவன் எ…
-
- 1 reply
- 533 views
-
-
-
- 0 replies
- 532 views
-
-
-
- 2 replies
- 528 views
-
-
-குற்றப்பத்திரிகையைபடிச்சுட்டு தலைவர் என்ன சொல்றார்? - கொஞ்சம் ஓவராத்தான விளையாடிட்டேன் போலன்னு ஃபீல் பண்றார்..! - >பர்வீன் யூனூஸ் - ----------------------------- - இங்க அட்மிட் ஆனா, அவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு அனுப்ப மாட்டாங்க போலிருக்கு...! - எதை வச்சு அப்படி சொல்றே? - நல்ல நாள் பார்த்து வார்டுல வந்து பால் காய்ச்சிக்குங்கன்னு டாக்டர் சொல்றாரே...! - >எஸ்.எஸ்.பூங்கதிர் - ------------------------------- - எதுக்குத்தான் போஸ்டர் அடிக்கிறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு! - ஏன்? - தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தங்கவேலை வாழ்த்துகிறோம்னு அடிச்சிருக்காங்க..! - >சுப.தனபாலன் - ---------------------------------
-
- 0 replies
- 524 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=N7gKeGB_C-U
-
- 1 reply
- 523 views
-
-
-
- 0 replies
- 519 views
-
-
தனிமை வெறுமையை தரவில்லை தன்னம்பிக்கையை தருகிறது யாரும் இல்லாமல் வாழ முடியும் என்று . அவமானமும் அனுபவமும் தான் சிறந்த ஆசான் அவை கற்றுக் கொடுக்கும் போதனையை எந்த விலை உயர்ந்த புத்தமும் கற்றுக் கொடுக்க முடியாது .
-
- 0 replies
- 517 views
- 1 follower
-
-
-
மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி அவர்கள் தொண்டு செய்யும் அம்பானி முதலான கார்ப்பரேட்டுகள், மன்மோகன் சிங்கை ஆட்டுவித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை உயர்த்தி சாதாரண மக்கள் தலையில் அடிக்கும் எண்ணெய் கம்பெனி முதலாளிகள், சவுதி ஷேக்குகள் இவர்களை இணைத்துக் காட்டும் கிண்டல் வீடியோ.. http://www.eelamview.com/2013/01/30/gangnam-style/
-
- 0 replies
- 510 views
-
-
கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்., பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவ தேடி போய் Apple i phone 7 பரிசு குடுத்தார் மாப்பிள்ளை. பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100. அக்கா பேந்த பேந்த முழிக்க., அண்ணாத்த கூலா சொன்னார் "நீயும் இத தான பண்ண"
-
- 0 replies
- 507 views
-
-
-
- 0 replies
- 503 views
-
-
டிரம்ப் அலப்பறைகள் - ஜோ பைடன் நல்லவரா? | வச்சி செய்வோம்
-
- 0 replies
- 503 views
-
-
உலக மஹா அறிவாளித்தனமான வரிகள்_ னா அது இதுதான் லண்டனில் TV வைத்து பார்ப்பதிற்கு வரி கட்ட வேண்டுமா?
-
- 0 replies
- 502 views
-
-
-
- 0 replies
- 500 views
-
-
-
- 1 reply
- 498 views
-
-
கோபமாய் பேசின..... குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கோறு எவன் சொன்னது? அந்தச் சிந்தனை எங்களை அவமானப்படுத்தும் இழிய சிந்தனை. விளக்கம் கேட்ட கடவுளிடம் அவை விளக்கின: எங்கள் இனத்திலிருந்து மனிதன் வந்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது! ஏனென்றால்....!! குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உளறிக்கொட்டி, மனைவி மக்களைப்போட்டு உதைப்பதில்லை. எந்த ஒரு குரங்கும் தன் மனைவியைத் தவிக்கவிட்டு ஓடிப்போனதில்லை. தன் குட்டியைப் பட்டினி போட்டதில்லை. தாறுமாறான வாழ்க்கை நடத்தியதில்லை. தற்கொலை எதுவும் செய்து கொள்வதில்லை. எந்த ஒரு குரங்கும் நிலங்களைச் சுற்றி வேலிபோட்டுச் சொந்தம் கொண்டாடியதில்லை. ஈட்டி, கத்தி. துப்பாகிகளை ஏந்திப் போராடியதில்…
-
- 0 replies
- 494 views
-
-
https://www.youtube.com/watch?v=Kze5a6iVOLk
-
- 0 replies
- 494 views
-
-
-
-
- 11 replies
- 492 views
-
-
ரோட்டிலேயே உன்ன கிழிச்சிடுவேன் : மிரட்டிய திமுக நிர்வாகி
-
- 0 replies
- 485 views
-