சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
. வேலையில் திருப்திக்குக் காரணம் பணமா?..இல்லை......??? கல்லூரியில் ஒன்றாய் படித்த நண்பனின் மகன் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில்தான் தாம் பணிபுரிய விரும்புவதாக நச்சரித்ததால், அங்கு என்ன சிறப்பான விடயம்? என வினவியபோது கிடைத்த தகவல்கள்: மகன்: அப்பா நான் "பஜாஜ் அலையன்ஸ்" நிறுவனத்தில் வேலைக்கு சேர விரும்புகிறேன். தந்தை: மகனே, அங்கு மாத ஊதியமே ஆயிரம் ரூபாய்கள் தானாம்.. மகன்: பரவாயில்லை அப்பா.. அந்த வேலைதான் வேண்டும்... பட்டறிவு: வாழ்க்கையில் பணம் மட்டுமே முக்கியமென யார் சொன்னது? மனதில் குளிர்ச்சியும், நிறைவுமே இறுதியில் வேலையில் திருப்தியடைய / முக்தியடைய முக்கிய காரணிகள்!
-
- 14 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=xOrttB6vAMchttp://www.youtube.com/watch?feature=player_embedded&v=xOrttB6vAMc# Thankx http://www.thulikal.com/?p=577
-
- 1 reply
- 736 views
-
-
மகாவிஷ்ணு: நாரதரே, பூலோகத்தில் பங்குச் சந்தைகள் பலவும் பெருமளவில் சரிந்துள்ளனவாமே! என்ன காரணம் என்பதை நீ அறிவாயா? நாரதர்: ஆம் பிரபு, பூலோக வாசிகள் தங்கள் பங்குகளை எல்லாம் விற்று Toilet rollகளைப் பெருமளவு வாங்கிக் குவித்தது தான் காரணம் என்று அங்கு பேசிக்கொள்கிறார்கள். மகாவிஷ்ணு: அப்படியா? என்ன ஆச்சரியம் நாரதா! பூலோகத்தில் தண்ணீர் இருப்பது அவர்களுக்குத் தெரியாதா? நாரதர்: பிரபு தங்களுக்குப் புரியாததா? அதிக விலை கொடுத்து Toilet rollsஐயே பதுக்கிய பூலோகவாசிகள், எதிர்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் வரலாமோ என்ற பயத்தில் தண்ணீருக்குப் பதிலாக Toilet rollகளைப் பயன்படுத்துவதன் மூலம் தண்ணீரையும் இப்போதே பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள்! மகாவிஷ்ணு (புன்னகைத்தபடி): வானத்தில…
-
- 1 reply
- 1.1k views
-
-
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கின் ஆட்டத்திறனைக் கெடுத்து, அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, சரியாக விளையாடாமல் செய்ய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் புரோக்கர்கள் சதி வேலையில் இறங்கியுள்ளதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார். அவ்வப்போது அதிரடியாக அல்லது படு காமடியாக எதையாவது கூறுவது சுவாமியின் வழக்கம். அந்த வகையில் தற்போது ஷேவாக் குறித்த விமர்சனத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் சுவாமி. டெல்லியில் அவர் வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது: வீரேந்திர ஷேவாக்குக்கு எதிராக திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அவரது பெயரைக் குலைப்பதன் மூலம் நாட்டையும் அவமானப்படுத்தும் செயல…
-
- 4 replies
- 1.2k views
-
-
நீண்ட நாட்களாய் தொடர்பெல்லைக்கு வெளியே இருந்த வரவனையானை கரூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் "முனுசீட்டு" விளையாடிக்கொண்டிருந்த கூட்டத்தில் நமது சிறப்பு நிருபர் சந்தித்தார்இ எதை பற்றி வேண்டுமாயினும் கேளுங்கள் என்றபடியே உற்சாகத்துடன் வந்தமர்ந்தார் இ அதே உற்சாகம் நம்மையும் தொற்றி கொண்டது. இனி பேட்டியிலிருந்து...... கேள்வி : சமீப நாட்களாய் அரசியற்பங்கேற்பிலோ அல்லது பங்கேற்பு அரசியலிலோ உங்களின் குரல் ஒசையின்றி காணப்படுகிறேதே? வர : நாம் அப்படி நினைக்கவில்லை இருக்கும் இ முன்றாம் அகில சூழ் நிலைகளை நன்கு அவதானித்து அதில் எமது மக்களுக்கும் எமது அரசியற் கொள்கைகளுக்கும் வரப்போகும் நன்மை தீமைகளை சரிபார்க்கும் நிலையில் இருப்பதால் முன்னைப்போல் வெகுதளங்களில் இயங்க முடியவில்லை …
-
- 3 replies
- 1.7k views
-
-
ஸ்டாலின் வெல்லுறாராம் ஜேர்மன் பேப்பர் சொல்லுது.ஜேர்மன் செய்தியிலை வாற அளவுக்கு ஸ்டாலின்...... 😂 இந்த செய்தி நம்மை ஒரு கணம் திசைதிருப்ப வைக்கிறது: இந்தியாவில் ஒரு ஸ்டாலின் ஆட்சிக்கு வரக்கூடும்! தமிழ்நாடு மாநிலத்தில் (நாட்டின் தெற்கில்) ஒரு குறிப்பிட்ட எம்.கே. ஆய்வுகள் படி, ஸ்டாலின் மற்றும் அவரது திராவிட முன்னேர கஜகம் (திமுக) கட்சி முன்னேறியுள்ளன. தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும். ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்களிப்பு தொடங்கியது. சட்டமன்றமும் ஆளுநரும் தலா ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர்களில் ஒருவரான ஸ்டாலின், அவரது பெயரை தற்செயலாகக் கொண்டிருக்கவில்லை: ஸ்டாலினுக்கு அவரது தந்த…
-
- 2 replies
- 682 views
-
-
-
- 1 reply
- 987 views
-
-
டாக்டர் சினிமா எடுத்தால் என்ன பெயர்களெல்லாம் வைப்பார்...? ஒரே ஊசி பேண்டேஜ் சுற்றும் வாலிபன் நோயாளியின் காதலி உறிஞ்சாத சிறிஞ்சுகள் அவள் போட்ட தையல் சளி லீலாவதி பஞ்சை அள்ளித்தா நர்ஸ் சொன்னா கேட்டுக்கணும் சரசு என் நர்சு சிவந்த கண் குடல் மாலை கை நிறைய ஊசி மாத்திரையோ மாத்திரை ஒரு ஸ்டெதாஸ்கோப்பும் நர்சு குட்டியும் நர்ஸே துணை ... ... உங்களுக்கு தோன்றியதையும் எழுதுங்கள்.
-
- 11 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 646 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=fD0H4mq0e_4&feature=player_embedded
-
- 4 replies
- 1.1k views
-
-
நான் எழுதிய பழைய ஒரு கவிதையை கூகிள் ஆண்டவர் தேடித் தந்தாலும் தந்தார்,அதோட என் பழைய ஆக்கங்களை, பத்திகளை தேடி பெறும் ஆவல் அதிகரித்து இன்று சல்லடை போட்டுத் தேடியதில் 1998 இல் 24 வயதில் முன்னர் நான் சரிநிகர் பத்திரிகையில் 'கா.சூ.த்ரன்' (ஹி ஹி..பெயரை பார்த்தாலே புரிந்து இருக்கும்) என்ற பெயரில் சில காலம் தொடர்ச்சியாக எழுதிய ஒரு பத்தி கிடைத்தது இதனை எங்கு இணைத்தால் சரியாக இருக்கும் என்று குழம்பி கடைசியில் நக்கலாக எழுதியமையால் சிரிப்பு பகுதியில் இணைக்கின்றேன்
-
- 4 replies
- 1.5k views
-
-
இதைப்பார்த்தால் யாழில் உலாவுகிறவர்கள் எவரையாவது ஞாபகத்தில் வருகிறதா? ஹி... ஹி... அதை நான் சொல்ல மாட்டேன் நீங்களே கண்டு பிடித்தால் .....!!!!!!
-
- 9 replies
- 1.6k views
-
-
மஹிந்தவுக்கு உதைக்கவும் தெரியும் http://funnycric.blogspot.com/2010/02/mahinda-can-hit-ball-too.html
-
- 2 replies
- 815 views
-
-
http://www.youtube.com/watch?v=jB9mb6XhD28
-
- 2 replies
- 2.1k views
-
-
இந்திரன் : டேய் சந்திரன் மாஸ்டர் க்கும் ஹெட்மாஸ்டர்க்கும் என்னடா வித்தியாசம். சந்திரன் : இது தெரியாததா? ஒரு கூட்டினில் சிங்கம் புலி போன்ற மிருகங்களை வைத்துசமாளிப்பவர் மாஸ்டர்(றிங்மஸ்டெர்)ஒரு வீட்டில் அம்மா வையும் மனைவியையும் வைத்து சமாளிப்பவர்ஹெட் மாஸ்டர். இந்திரன் : ....????? ( ஓட்டுக்கேடட மனைவி அங்க என்ன சத்தம்) சந்திரன் : ஒடடமெடுத்தபடி ...தலை தப்பியது தம்பிரான் புண்ணியம். . படித்ததில் பகிர்ந்தவை
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
சிறு பெண் பிள்ளையை பேய் போல் உடுத்திவிட்டு, ஹோட்டல் வராந்தாவில் நிப்பாட்டி எப்படிப்பயமுறுத்துகிறார்கள் பாருங்கள். நீங்களாக இருந்தாலும் பயப்படுவீர்கள் தானே? http://thaaitamil.com/?p=18137
-
- 5 replies
- 1.3k views
-
-
சிறு வயதில் நமக்கெல்லாம் முதன்முதலில் அறிமுகமான கதைகளில் ஒன்று பாட்டி வடை சுட்ட கதையாகும். காக்காவைப் பாட வைத்து வடையை அபகரித்துக் கொண்டோடிய நரியின் சாமர்த்தியத்தைக் கொண்டாடும் இக்கதையை இன்னோர் கோணத்தில் நோக்கிய போது சட்டென்று ஓர் சிந்தனை என் மனதில் உதித்தது. அதாவது இக்கதையில் கஷ்டப்பட்டு வடை சுட்ட பாட்டிக்கு ஓர் நீதியும் கிடைக்கவில்லை. ஆகவே இக்கதையிலிருந்து இன்னோர் விடயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டுமே என்று வினவியபோது பின்வரும் விடை கிடைத்தது: 'எந்த அநியாயம் நடந்தாலும் சகித்துக்கொண்டு ரொம்பவும் அமைதியா இரு; நல்ல காலம் வர எல்லாம் சரியாகும் எனப் பொறுத்துக்கொண்டு இருப்பம்' என்று நினைச்சு ரொம்ப நல்லவனா இருந்தால் வடையைக் காக்கா தான் தூக்கிட்டுப் போய்டும்; அப்படி காக்க…
-
- 4 replies
- 2.4k views
-