வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் கனவுடன் வந்த என்னை குத்தாட்டம் போட வைத்து வேடிக்கை பார்க்கிறது கோடம்பாக்கம் என நடிகை அருந்ததி புலம்புகிறார். வெளுத்துக்கட்டு படத்துக்காக தமிழுக்கு வந்தவர் அருந்ததி. கன்னட படங்களில் நடித்துக்கொண்டிருந்த தெலுங்கு நடிகையான இவர், எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் நடித்ததால், அதையடுத்து தமிழில் தனக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்ற கனவோடு வந்தாராம். அதோடு, எஸ்.ஏ.சி மூலமாக விஜய்யுடனும் டூயட் பாடி விட வேண்டும் என்றெல்லாம்கூட பெரிய கனவே வளர்த்து வைத்திருந்தாராம். ஆனால், நடித்த படங்கள் எதுவுமே ஓடாததால் அருந்ததியின் மார்க்கெட் சறுக்கி விட்டதோடு, அவரது விஜய் கனவும் கலைந்து போய் விட்டதாம். இப்படி சொல்லி புலம்பும் அவர், இந்த நேரம்பார்த்து, 'நேற்று …
-
- 5 replies
- 918 views
-
-
"மூங்கில் காற்றோரம்" பாடகர் அபேயின் செவ்வி
-
- 0 replies
- 507 views
-
-
‘வெளுத்துகட்டு’, ‘சுண்டாட்டம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை அருந்ததி. தற்போது ‘போடிநாயக்கனூர் கணேசன்’, ‘நேற்று இன்று’, படங்களில் நடித்து வருகிறார். ‘நேற்று இன்று’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. இந்த படத்தில் அருந்ததி நீச்சல் உடையில் குளிப்பது போன்ற கவர்ச்சி படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நான்கைந்து ஆண்களுடன் நீச்சல் உடையில் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வந்துள்ளன. இதை பார்த்து அருந்ததி அதிர்ச்சியாகியுள்ளார். தன்னை ஆபாசமாக படம்பிடித்து விட்டதாக இயக்குனர் பத்மாமகனிடம் அவர் சண்டை போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மீதான கோபத்தில் படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டாராம். அருந்ததியின் குளியல…
-
- 0 replies
- 1.1k views
-
-
தற்போது இந்திய திரயுலகை அதிரடி கவர்ச்சி மூலம் கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஏற்கனவே நடிகர் சித்தார்த்தை காதலித்துடன் அவருடன் சேர்ந்து குடித்தனம் நடத்தியதாக பேசப்பட்டவர். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். இப்படி பல கிசு கிசுகிசுக்களில் சிக்கி வலம் வரும் நடிகை ஸ்ருதி தற்போது கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் நெருங்கி பழகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரராக ரெய்னா உள்ளார். சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 52 பந்தில் 99 ரன்கள் எடுத்து கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தார். அந்த போட்டியை ஸ்ருதிஹாசனும் நேரில் பார்த்து ரெயினாவை உற்சாகப்படுத்தினார். அதன் பின்னர் அடிக்கடி இருவரும் …
-
- 2 replies
- 1.4k views
-
-
சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம் என் இனிய வலைத்தமிழ் மக்களே..! ஹிதேந்திரன். வித்தியாசமான இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் நம்மால் மறந்திருக்கவே முடியாது..! அந்தச் சம்பவம் நடக்கும்வரையில் நமக்கு யாரென்று தெரியாத ஹிதேந்திரன், தன் சாவிற்குப் பின்பு ஒரு புதிய விழிப்புணர்வு, தமிழகத்தில் பரவுவதற்கு காரணமாக அமைந்துவிட்டான்..! 2008 செப்டம்பர் 20-ம் தேதியன்று தனது வீட்டருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான் ஹிதேந்திரன். அங்கே அவனது மூளை இறந்துபோய் இருதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருப்பதாகவும், இனி அவன் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டது..! ஹிதேந்திரன் தாய், தந்தை இருவருமே மருத்துவர்கள்தான். சூழ்…
-
- 0 replies
- 423 views
-
-
தனது 18 மாதகால பெண் நட்பை ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். பெண் துணை போதும் இனி ஒரு ஆண் கிடைத்தால் பரவாயில்லை என்பது அவரின் இப்போதைய நிலைப்பாடு. FILE லிண்ட்ஸே லோகன் டி, சமந்தா ரான்சனுடன் கடந்த 18 மாதங்கள் ஒன்றாக குடித்தனம் நடத்தினார். இவர்களின் பெண் - பெண் நட்பு அமெரிக்காவில் பிரபலம். தற்போது சமந்தாவுடனான நட்பை துண்டித்துள்ளார் லோகன். அதற்காக நம்மூர் மாதிரி சமந்தா மீது பழி எதுவும் போடவில்லை. சமந்தாவுடன் இருந்தபோது கம்பர்ட்டபிளாக ஃபீல் செய்ததாகவும், அது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை பெண் துணையுடன் இருந்தாயிற்று, இனி ஆண் நட்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என லோகன் தூண்டிலை வீசியிருக்கிறார். தூ…
-
- 3 replies
- 643 views
-
-
மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். பிரபல மலையாள நடிகையான அஞ்சு அரவிந்த், ‘வேணல் கினாவுகல்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் பூவே உனக்காக, எனக்கு ஒரு மகன் பிறப்பான், ஒன்ஸ் மோர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது பெயரில் சமீபத்தில் பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் அஞ்சு அரவிந்தின் ஆபாச படங்கள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து கொச்சி போலீஸ் கமிஷனரிடம் அஞ்சு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த அசீம் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தக…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரபல ஹாலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இரண்டு மார்பகங்களையும் மாஸ்டெக்டோமி மூலம் அகற்றிக்கொண்டுள்ளார். தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்ப்பதற்காகவே மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை முறைமூலம் மார்பகங்களை அகற்றிக்கொண்டுள்ளதாக ஏஞ்சலினா ஜோலி நியு யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவித்துள்ளார். 6 குழந்தைகளுக்கு தாயான ஏஞ்சலினா ஜோலிக்கு வயது 37. அவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 87 சதவீதமும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 சதவீதமும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முடிந்தவரை புற்றுநோய் அபாயத்தை குறைத்துக்கொள்வதற்காகவே' மாஸ்டெக்டோமி செய்துகொண்டுள்ளதாக ஏஞ்சலினா கூறுகிறார். கடந்த பிப்ரவரியில் தொடங்கிய சத்திரச…
-
- 7 replies
- 1.3k views
-
-
நடிகர் லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' பட இமாலய வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கி நடிக்கும் திரைப்படம் 'முனி 3'. இந்தப் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். முதலில் இந்த வேடத்தில் லட்சுமிராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென மாற்றப்பட்டு இப்போது டாப்ஸி நடித்து வருகிறார். இதேபோல் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 3 மற்றும் அனிருத்தின் எதிர்நீச்சல் படப்பாடல்களும் சூப்பர்ஹிட்டானதால் 'முனி 3' படத்துக்கு அவரையே கமிட் செய்திருக்கிறார் லாரன்ஸ். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார். இதற்கு முன்பு லாரன்ஸ் இயக்கிய முனி, முனி 2(காஞ்சனா) ஆகிய இரண்டு படங்களும் வெற…
-
- 0 replies
- 539 views
-
-
‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது ஹன்சிகாவை ரொம்ப உயரத்துக்கு தூக்கி விட்டார். உயரம் என்றால், ஏறக்குறைய குஷ்பு உயரத்துக்கு! அப்படி என்னதான் சொன்னார்? “இந்த படத்தின் படப் பிடிப்பை, வேகமாக நடத்தி முடிப்பதற்கு, ஹன்சிகா ரொம்பவும் ஒத்துழைத்தார். ஷூட்டிங்கிற்காக ஜப்பான் சென்றபோது, குறைந்த உடையுடன், உறைய வைக்கும் குளிரில் நடித்து கொடுத்தார். நான் பல நடிகைகளை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். இப்படி, ஒத்துழைப்பு யாரும் கொடுத்ததில்லை. ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்கின்றனர். உருவத்தில் மட்டுமல்ல… நல்ல நடிகை என்ற விஷயத்திலும், என்னை ஹன்சிகா கவர்ந்துவிட்டார். குஷ்புவுக்கு பிறகு, எனக்கு பிடித்த ஒரே நடிகை ஹன்சிகாத…
-
- 14 replies
- 2.8k views
-
-
தமிழில் முன்னணி நடிகையாக வலம்வர வேண்டும் என ஆசைப்பட்ட லட்சுமிராய்க்கு எதிர்பார்த்தபடி படங்கள் அமையவில்லை. எனவே தாய்மொழியான கன்னட சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். என்றாலும் இந்தி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியே அவருக்கு இருப்பதால், பெங்களூர்வாசியான அவர் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி அங்கே குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் தனது 25வது பிறந்த நாளை மும்பை கடலின் நடுப்பகுதிக்கு சென்று கொண்டாட திட்டமிட்ட லட்சுமிராய், தனது குடும்பத்தாருடன் ஒரு கப்பலில் கடலுக்குள் சென்று கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். தனது 25வது பிறந்த நாள் மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி நடுக்கடலுக்குள் பிறந்த நாளை கொண்டாடியதாக தெரிவ…
-
- 1 reply
- 465 views
-
-
செக்ஸ் உள்ளிட்ட சமாச்சாரங்களை அள்ளித் தெளிக்கும் பிரபல மாத இதழான ‘மேக்ஸிம்’ இதழுக்காக ஆடை துறந்திருக்கிறார் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன். ‘மேக்ஸிம்’ மாத இதழின் இந்தியப் பதிப்பின் இந்த மே மாத இதழின் அட்டைப்படத்தில் ஸ்ருதியின் படு கவர்ச்சியான படம் ஆபாசத்தை மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்ததைப் போல வெளிவந்துள்ளது. இதை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் ஒருபக்கம் முகம் சுளிக்க, இன்னொரு பக்கம் ஸ்ருதிஹாசனின் அப்பாவும், உலக நாயகனுமாகிய கமல் ஸ்ருதியின் இந்த போட்டோஷூட் புகைப்படங்களைப் பார்த்து ஆடிப்போயிருக்கிறாராம். அந்த வகையில் இந்த போட்டோஷூட் குறித்து அவரிடம் எந்த தகவலையும் ஸ்ருதி தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. கமல் எப்போதுமே மகள் ஸ்ருதியின் முடிவுகளில் தலையிடுவதில்ல…
-
- 54 replies
- 57.7k views
-
-
சாதாரண எம் எல் ஏ வா இருக்கும் ஹீரோ சி எம்மையே மிரட்டி உதவி சி எம் ஆகிடறார். அவருக்கும் அவரோட அல்லக்கைக்கும் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் கொஞ்சம் .ஆதிவாசிகள் நிலத்தை அபகரிக்க பண்ற அட்டூழியங்கள் கொலைகள் என இன்னொரு டிராக். எப்படி திரைக்கதை எழுதறதுனு ஒரே குழப்பமாகி சும்மா வசனங்களாலும் , சத்யராஜ் - மணி வண்ணன் காம்பினேஷன் காட்சிகளால் மட்டுமே படத்தைத்தூக்கி நிறுத்திடலாம்கற நப்பாசைல எடுத்த படம் இது. சும்மா சொல்லக்கூடாது , இத்தனை வருஷங்கள் ஆகியும் சத்யராஜ் - மணி வண்ணன் பிரமாதப்படுத்தி இருக்காங்க . எகத்தாளம் , எள்ளல் நக்கல் எல்லாம் செம.ஆனா எல்லாம் பிட்டு பிட்டா இருக்கு. அதான் மைனஸ் . படத்தோட ஒட்டலை. ரொம்ப செயற்கையா இருக்கு சத்யராஜ் கெட்டப் கன கச்சிதம். போலீஸ் ஆக வ…
-
- 3 replies
- 3.2k views
-
-
பெரும் தொகை கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசனை, போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து, சீனிவாசனுக்கு புரோக்கர்களாக செயல்பட்டவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னை தி.நகரை சேர்ந்த வெங்கம்மா என்ற லட்சுமி (வயது 46) மற்றும் கிருஷ்ணசாமி (45) ஆகியோரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் தி.நகரில் அலுவலகம் அமைத்து, கடன் தேவைப்படும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்துள்ளனர். கடன் கேட்டு வரும் நபர்களை சீனிவாசன், பல்வேறு விதமான மோசடி வார்த்தைகளை…
-
- 5 replies
- 669 views
-
-
தீவிர சிகிச்சைப் பிரிவில் டி.எம்.சௌந்தரராஜன் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் கீழே தவறி விழுந்தார். இதனால் பின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை முடிந்து, கடந்த இரு நாள்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வந்தார். இதையடுத்து, சனிக்கிழமை காலை அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சௌந்தரராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்…
-
- 9 replies
- 1.2k views
-
-
கவுண்டமணி ஒரு ஆய்வு. கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் பெட்டிக்கடைகளில் யாவாரம் பார்த்துக்கொண்டே , கடைக்கு வருபவர்களிடம் உலக விஷயம் பேசும் நடுத்தர வயது ஆட்களைப் பார்க்கலாம். அரசியல், சமூகம் தொட்டு எல்லாவற்றின் மீதும் எள்ளலானப் பார்வையுடன் கேட்பவர்களைப் புன்னகைக்க வைக்கும்படி பேசிக்கொண்டு இருப்பார்கள் . அவ்வப்போது கடையில் வேலை பார்க்கும் பையன்களைக் கிண்டல் செய்துகொண்டும் இருப்பார்கள். இவர்களின் திரையுலகப் பிரதிநிதியாகப் பரிமளித்தவர்களில் முதன்மையானவர் கவுண்டமணி. நடிகர்களுக்கு நிரந்தர திரைப்பணியை அவர்கள் கேட்காமலேயே அளிக்கும் தமிழ் சினிமா, கவுண்டமணிக்கு சைக்கிள் ரிப்பேர் கடை பெட்டிக்கடை இவற்றை வைத்துக் கொடுத்து பிழைப்புக்கு உதவியது. பித்தலாட்டம் செய்வது, சுற்றியி…
-
- 1 reply
- 4.4k views
-
-
டிவி ரிப்போர்ட்டர் கேரக்டரில் நடித்து செமத்தியான குத்தாட்டமும் போட்டு அசத்தியுள்ளாராம் பூனம் பாஜ்வா. ஹரி டைரக்ட் செய்த சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களைக் கிறங்கடித்தார். சமீபகாலமாக தமிழில் எந்த புதிய பட வாய்ப்பும் இல்லாததால் சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக,"எதிரி எண் 3” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஒரு டிவி ரிப்போர்ட்டர் கேரக்டரில் நடித்துள்ளார் பூனம் பஜ்வா. இதில், வில்லனின் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஸ்ரீகாந்தை மீட்க முயற்சி எடுக்கும் காட்சிகளில், "ரிஸ்க்’ எடுத்து நடித்துள்ளாராம். மேலும், முதன…
-
- 0 replies
- 791 views
-
-
"தேன்கூடு" பல முக்கியஸ்தர்களின் கருத்துக்கள்.. http://www.sankathi24.com/news/29439/64//d,fullart.aspx
-
- 1 reply
- 306 views
-
-
கரிமேடு படத்தில் பூஜா காந்தியின் அரை நிர்வாண காட்சி May 8, 2013 03:41 pm நடிகை பூஜா காந்தி கரிமேடு என்ற படத்தில் ஜாக்கெட் அணியாமல் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பெங்களூர் அருகே உள்ள தண்டுபாளையம் என்ற இடத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. அந்த பகுதியில் 91 பாலியல் வல்லுறவுகள்,106 கொலைகள், 203 கொள்ளைகள் நடந்தன. இத்தகு அக்கிரமங்கள் செய்த மனித மிருகங்களை காவல்துறையினர் எப்படி வேட்டையாடினார்கள் என்பதே கதை. இதில் பூஜாகாந்தி கொடூர கொலைகள் செய்யும் வில்லியாக வருகிறார். அவருடன் மக்ராந்த் தேஷ்பாண்டே, ரவிசங்கர், சீனிவாச மூர்த்தி, பிரியங்கா கோத்தாரி, ரகுமுகர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் கன்னடத்தில் ஏற்கனவே வசூல்…
-
- 2 replies
- 977 views
-
-
நடிகை திரிஷா நட்சத்திர ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். "என்றென்றும் புன்னகை" படப்பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. பின்னர் ஜீவா, திரிஷாவின் டூயட் பாடல் காட்சியொன்றை படமாக்க படப்பிடிப்பு குழுவினர் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர். திரிஷாவுக்கு துணையாக அவரது தாய் உமாவும் சென்று இருந்தார். திரிஷாவுக்கும் உமாவுக்கும் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் "ரூம்" போட்டு இருந்தனர். இருவரும் வழக்கமாக ஒரே அறையில்தான் தங்குவார்கள். எனவே படக்குழுவினர் ஒரு ரூம் மட்டும் ஏற்பாடு செய்து இருந்தனர். இது திரிஷாவுக்கு ஆத்திரத்…
-
- 2 replies
- 791 views
-
-
2012-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் கடந்த மாதம் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பதினைந்து திரைப்படங்கள் இருபத்து நான்கு பிரிவுகளின் கீழான விருதுகளுக்குப் போட்டியிட்டன. இவற்றில் ஆர்கோ, ஜீரோ டார்க் தர்டி மற்றும் லிங்கன் ஆகிய திரைப்படங்கள் நமது கவனத்துக்குரியவை. ஆர்கோ சிறந்த திரைப்படத்திற்காகவும் மற்றும் வேறு இரண்டு பிரிவுகளின் கீழும், ஜீரோ டார்க் தர்டி சிறந்த ஒலிப்பதிவுக்காகவும், லிங்கன் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக இரண்டு விருதுகளையும் வென்றுள்ளன. இந்த மூன்று திரைப்படங்களும் அமெரிக்காவின் இன்றைய உலக மேலாதிக்கத் திட்டத்துக்குப் பொருத்தமான பிரச்சாரத்தை ஒத்திசைவான முறையில் மேற்கொண்டிருக்கின்றன. ஆர்கோ: 1979 இல் நடந்த இரா…
-
- 1 reply
- 560 views
-
-
நடிகை அஞ்சலி வீட்டை விட்டு ஓடி சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தற்போது அங்கேயே முகாமிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே? பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை ஒரு துரதிர்ஷ்டமாக நினைக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த கெட்டகனவாக அதை மறந்து ரசிகர்களும் அதை மறக்க வேண்டுகிறேன். கே:- உங்களைப் பற்றி வதந்திகள் பரவுகிறதே? ப:- என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன.…
-
- 0 replies
- 661 views
-
-
நான் மகான் அல்லமாற்றான்துப்பாக்கி போன்ற படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது விஜய்யுடன் ஜில்லா கார்த்தியுடன் ஆல்இன்ஆல் அழகுராஜா படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கில் கைநிறைய படங்களில் நடித்து வந்தார். தற்போது நிலைமை மாறிவிட்டது. பெரிய நிறுவனங்கள் தங்கள் படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஒப்பந்தம் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. அதற்கு காரணம்.. சம்பளத்தை அவர் 1 கோடியாக உயர்த்தியதுதான் என்று கூறப்படுகிறது. தமிழ் படங்களிலும் அவரை ஒப்பந்தம் செய்வதில் தயக்கம் உள்ளது. தெலுங்கில் ராம் சரணுடன் நாயக் ஜூனியர் என்டிஆருடன் பாட்ஷா என 2 படங்கள் மட்டுமே கைவசம் இருந்தது. அப்படங்கள் முடிந்து திரைக்கு வந்துவிட்டது. படங்கள் கமர்ஷியலாக…
-
- 0 replies
- 426 views
-
-
சித்தார்த், ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம் 'தீயா வேலை செய்யனும்குமாரு'. சுந்தர்.சி இயக்குகிறார். யூ.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் தயாரிக்கின்றன. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் சுந்தர்.சி பங்கேற்று பேசியதாவது:- ஹன்சிகாவை இந்த படத்தில் நடிக்க வைத்தது நல்ல அனுபவம். நான் படம் ஆரம்பிக்கும் முன்கதை விவாதத்துக்கு நிறைய நாள் எடுத்துக் கொள்வேன். படப்பிடிப்பு தொடங்கியதும் ஆறு மாதத்துக்குள் படத்தை முடித்து விட நினைப்பேன். விரைவாக முடிந்தால் தான் படத்தின் புதுத்தன்மை மாறாமல் இருக்கும். தயாரிப்பாளருக்கும் நல்லது. அதற்கேற்றபடி ஹன்சிகா ஒத்துழைப்பு கொடுத்தார். ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்கிறார்கள். உருவத்தால் மட்டுமல்ல, நல்ல நடிகை எ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆப்போசிட் நீச்சல் போட்ற படத்துல நடிச்ச பிரியமான ஆனந்த நடிகைக்கு உதவி இயக்குனராகணும்னு ஆசையாம்... ஆசையாம்... இப்ப யாராவது உதவி இயக்கமா சேத்துக்கறதா சொன்னா தலைதெறிக்க பயந்து ஓட்றாராம். உதவி இயக்குனர் சான்ஸ் கெடச்சாலும் நீங்க போக மறுக்கறது ஏன்னு கேட்டா, நான் நடிக்கற படத்துல உதவி இயக்குனருங்க பட்ற பாட்ட பாக்கறப்ப கண்ணு கலங்கிபோச்சு. சொகுசா நடிக்கறத விட்டுட்டு வம்புலபோய் மாட்டணுமான்னு திருப்பி கேக்கறாராம்... கேக்கறாராம்... விமல ஹீரோவுக்கு கூட்டம்னா அலர்ஜியாம்... அலர்ஜியாம்... கூட்டத்துக்கு நடுவுல பேசச் சொல்லிட்டா என்ன சொல்றாருன்னு அவருக்கே புரியாதாம். இத கேட்ட ஒரு இயக்கம், விமல நடிகர் தமிழ்லதான் பேசுவாரு. ஆனா அவர் என்ன பேசனாருன்றத இன்னொருத்தர் தமிழ்லயே மொழி பெயர்த…
-
- 0 replies
- 579 views
-