வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
[size=2] ‘உன்ன வெள்ளாவில வச்சு வெளுத்துகல, இல்ல வெயிலே படாம வளர்த்தகல என்ற கவிஞர் சினேகனின் வரிகளுக்கு சொந்தகாரர் லூதியானாவிருருந்து கிளம்பி வந்துள்ள கவர்ச்சி புயல் டாப்ஸி. தமன்னாவுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் களம் இறக்கப்பட்டு இருப்பவர். [/size] [size=2] செஞ்சு வைச்ச வெண்ணை சிலைப் போல் தகதகக்கிறார் தப்ஸி. தனுசுடன் ஆடுகளத்தில் தனது ஆட்டத்தை தமிழில் தொடங்கி இருக்கிறார். [/size] [size=2] ஜுவாவுடன் ‘வந்தான் வென்றான்’ என அம்மணியின் இன்னிங்க்ஸ் தொடர்கிறது. டாப்ஸி முதலில் அறிமுகமானது தெலுங்கில் தான். ‘ஜிம்மன்டி நாதம்’ முதல் படமே சூப்பர் ஹிட். இப்போது தமிழ், தெலுங்கு கதாநாயகர்கள் டாப்ஸி ஜோடி சேர வரிசை கட்டி நிற்கிறார்கள். இடையில் காதலர்கள் சர்ச்சை சிக்கியவர் தற்போ…
-
- 0 replies
- 540 views
-
-
[size=2] ‘பஞ்சாப் பைங்கிளி’ என செல்லமாக அழைக்கப்படுபவர் காஜல் அகர்வால். பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’, சரணின் ‘மோதி விளையாடு’ என பல படங்கள் நடித்தும் இந்த தேவதையை தமிழ் திரையுலகம் கண்டுகொள்வில்லை. [/size] [size=2] ஆனால் இவர் தெலுங்கில் நடித்த ‘மகாதீரா’ படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு போய்விட்டது. ‘நான் மகான் அல்ல’ படத்தை தொடர்ந்து காஜல் மீது பலரின் கவனம் திரும்பியுள்ளது. தற்போது சூர்யாவின் மாற்றான் நாயகி. [/size] [size=2] "தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்தும் வரவேற்பு இல்லை என்கிற ஆதங்கம் உண்டா?”[/size][size=2] "படங்கள் சரியாக ஒடவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். என் கதாபாத்திரம் அதில் நான் எப்படி நடித்திருந்தேன் என்பது தான் என் கேள்வியாக இரு…
-
- 0 replies
- 696 views
-
-
நயன்தாராவிற்கும் காதல் கிசுகிசு செய்திகளுக்கும் ஏக பொருத்தம். நயன்தாரா மீண்டும் சிம்புவிடம் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியான போது, "இப்படி நடக்கும்னு தெரிந்தது தானே! "என்பது தான் கோலிவுட்டின் பதிலாக இருந்தது. 'வல்லவன்' படத்தில் சிம்புவிடன் காதலை முறித்து கொண்டவர், 'வில்லு' படத்தின்போது பிரபுதேவாவுடன் நெருக்கம் காட்டி வந்தார். பிரபுதேவா உடன் காதல் உறுதியாகி திருமணம் வரை சென்றது. பிரபு தேவாவின் பெயரை தன் கையில் பச்சைக் குத்திக் கொண்டார். அவருக்காக மதம் மாறினார். ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்தது. 'ராம ராஜ்ஜியம்' படம் தான் கடைசி என்று அறிவித்தார். ஆனால், பிரபுதேவாவுடன் காதல் தோல்வியை அடுத்து மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போத…
-
- 0 replies
- 1.6k views
-
-
டொராண்டோ பட விழா இம்மாதம் ஆறாம் திகதி தொடக்கம் பதினாறாம் திகதி வரையில் நடைபெறுகின்றது . இதில் இலங்கையில் இருந்து தயாரிக்க பட்ட "இனி அவன்" என்ற தமிழ்படமும் திரையிடப்படுகின்றது .இதை இயக்கியவர் ஒரு சிங்களவர்.
-
- 10 replies
- 1.4k views
-
-
[size=2]நடிகை திரிஷா படப்பிடிப்பு இல்லையென்றால் நண்பர்கள், தோழிகள் என சென்னையை சுற்றி வலம் வருவார். இப்படியாக அவர் சர்ச்சையில் சிக்கிய சம்பவங்களும் உண்டு. கிழக்கு கடற்கரை சாலையில் போதையில் தள்ளாடினார் என்ற குற்றசாட்டும் எழுந்தது. [/size] [size=2] ஆனால் இதை பற்றி அவர் சிறிதும் கவலைப்படுவதில்லை. தற்போது ராணாவுடன் தனது காதல் கைகூடி திருமணம் முடிவான நிலையில் தனது சென்னை வீட்டில் அனைவரையும் அழைத்து விருந்து வைத்திருக்கிறார். வந்திருந்து அனைவரையும் உற்சாக வெள்ளத்தில் போதையின் உச்சிக்கே போய்விட்டார்களாம். விருந்திற்கு வந்தவர்களுடன் திரிஷா எடுத்துக்கொண்ட படம் தான் இது. நமது பிரபலம் இணைதளத்தில் மட்டுமே. [/size] [size=2] http://pirapalam.net/news/cinema-news/trisha-party-0…
-
- 1 reply
- 867 views
-
-
[size=2] இன்றைய இளம் இயக்குநர்களின் நம்பிக்கை நட்சத்திரம் இயக்குநர் பாலா. ‘சேது’, ‘பிதாமகன்’ என இவர் வெற்றி பயணம் தொடர்கிறது. [/size] [size=2] மதுரை மாவட்டம் கம்பம் அருகேயுள்ள நாராயண தேவன் பட்டி தான் நான் பிறந்த ஊர். என்னை ஒரு பெரிய ஆபிஸரா ஆக்கிப் பார்க்கணும்கிற கனவுல மதுரை அமெரிக்கன் காலேஜ் சேத்துவிட்டாங்க. அங்கே பி.ஏ தமிழ் இலக்கியம் படிச்சேன். பட்டிமன்ற நாயகன் சாலமோன் எனக்கு பேராசிரியர். [/size] [size=2] நான் படிப்பில் அவ்வளவு கெட்டி கிடையாது. பி.ஏ. தமிழ் இலக்கியம் கூட தேறல.தமிழ் மேல் உள்ள பற்றாலயோ, இலக்கிய ஆர்வத்தாலயோ நான் தமிழ் இலக்கியம் படிக்கலங்க. வேறு எந்த படிப்பிற்கு லாயக்கு இல்லேன்னு இதுல தள்ளி விட்டுட்டாங்க. இப்ப கூட எனக்கு வல்லினம், மெல்லினம், இடையினத…
-
- 0 replies
- 685 views
-
-
[size=3][size=4]சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க அஜீத்துடன் நடிக்க பேசி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.[/size][/size] [size=3][size=4]சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மெகா ஹிட் படம் சந்திரமுகி. தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் இதுவே.[/size][/size] [size=3][size=4]பி.வாசு இயக்க, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் இந்தப் படம் வெளியானது.[/size][/size] [size=3][size=4]தற்போது சந்திரமுகியின் 2-ம் பாகத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் நடிக்க மாட்டேன் என ஏற்கெனவே ரஜினி கூறியிருந்தார்.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் ரஜினி வேடத்தில் நடிக்க அஜீத்திடம் பேசி வருகிறார்களாம்.[/size][/size] [size=3][size=4]சந்திர…
-
- 0 replies
- 554 views
-
-
என்னோடு நடிக்க முன்னணி நடிகைகள் மறுக்கிறார்கள்- கருணாஸ். காமெடி நடிகர் என்பதால் தன்னுடன் முன்னணி நடிகைகள் யாரும் நடிக்க மறுப்பதாக கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ரகளபுரம் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் கருணாஸ். இதில் அவருக்கு ஜோடி அங்கனா என்ற புதுமுக நடிகை. ஏற்கெனவே திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நாயகனாக நடித்தார். இந்தப் படங்களில் நாயகியாக நடிக்க பல முன்னணி நடிகைகளை அவர் அணுகியும் அவர்கள் மறுத்து விட்டார்களாம். இதுகுறித்து கருணாஸ் கூறுகையில், "என் படங்களில் எனக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளை அணுகினேன். அவர்களோ மறுத்து விட்டனர். தற்போது ‘ரகளபுரம்' படத்தில் புதுமுக நாயகியை ஜோடியாக்கி உள்ளேன். எனது படங்கள் நன்றாக ஓடினாலும் காமெ…
-
- 2 replies
- 833 views
-
-
[size=4]கள்ளக்காதலனும் காதலியும் போல சந்தித்துக்கொண்டோம்! இளையராஜா பேச்சு[/size] [size=4]முதல் முறையாக இளையராஜாவின் இசையமைப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இதன் இசை வெளியீடு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 01.09.2012 அன்று மாலை பிரம்மாண்டமான முறையில் நடந்தது. தமிழ் திரையுலகத்தின் முக்கியமான அத்தனை இயக்குனர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். [/size] [size=4]இந்த நிகழ்ச்சியை இயக்குனர் கௌதம் வாசுதாவ் மேனன் தொகுத்து வழங்கினார். படத்தில் பின்னணி இசையில் பங்கேற்ற ஹங்கேரி இசைக் கலைஞர்களின் லைவ் ஷோ நடந்தது. அந்த ஷோவில் இளையராஜாவின் பாடல்கள் இசைக்கப்பட்டன. [/size] [size=4] [/size] [size=4]இளையர…
-
- 4 replies
- 1.1k views
-
-
அமீர் இயக்கத்தில், ரொம்ப நாளாக உருவாகிக் கொண்டிருக்கும் ஆதி பகவன் படத்தின் இசை வெளியீடு கனடாவில் நடக்கும் எனத் தெரிகிறது. ஜெயம் ரவி- நீது சந்திரா நடித்துள்ள ஆதி பகவன் படத்தை, திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளன. இதுவரை அமீர் இயக்கிய அத்தனைப் படங்களுக்குமே யுவன்தான் இசை தந்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வந்த அனைத்துப் படங்களின் பாடல்களுமே பெரும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக பருத்திவீரன் பாடல்கள் க்ளாஸிக் எனும் அளவு அழகாக அமைந்திருந்தன. ஆதிபகவன் இசை மிகச் சிறப்பாக வந்திருப்பதாக யுவன் சங்கர் ராஜாவும் தெரிவித்திருந்தார். சமீபத…
-
- 0 replies
- 526 views
-
-
என் இனிய வலைத்தமிழ் மக்களே..! வழக்கமான மிஷ்கினின் படம்தான்..! நடிகர், நடிகையர்கள், கதை, திரைக்கதை மட்டுமே மாற்றம்..! எடுத்தவிதம் ஒன்றுதான்.. முதல் ஷாட்டிலேயே மிஷ்கின் தெரிகிறார்..! அவ்வப்போது அவரது ஸ்டைலில் கேமிரா, ஸ்கிரீன் முழுவதும் பரவிச் செல்கிறது..! சின்னச் சின்ன யதார்த்த நகைச்சுவைகளும், அசரடிக்கும் ஒரு சில காட்சிகளும், மயங்க வைக்கும் நடிப்பும் இதிலும் தொடர்கிறது..! இதன் கதையை 2 விதமாகவும் சொல்ல்லாம்..! தொடர் கொள்ளை, கொலைகளைக் கண்டுபிடிக்க புதிய அப்பாயிண்ட்மெண்ட்டில் துணை கமிஷனர் நாசர் நியமிக்கப்படுகிறார். கொலைகாரர்களைப் பிடித்தாரா..? இல்லையா..? காதலியை மகிழ்விக்க பேட்மேன் வேடம் பூண்ட ஹீரோ, ஒரு கொலைச் சதியில் சிக்கிக் கொள்ள.. அதில் இருந்து மீண்டார…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழில் பாலுறவு சினிமா - யமுனா ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இன்று உலக சினிமாவிலும் முக்கியமான பிரச்சினை பள்ளிக் கூட விடலைப் பிள்ளைகளின் காமம் தொடர்பான பிரச்சினைதான். இங்கிலாந்தில் பள்ளிக் கூட ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தமது மாணவ மாணவிகளோடு பாலுறவு கொண்டிருந்தார்கள் எனும் பிரச்சினை வெகுஜன ஊடகங்களில் பரவலான விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழகத்திலும் இவ்வாறான நடத்தை தவறிய ஆசிரியர்கள், மாணவிகளைப் பாலுறவுக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்படுகிறார்கள் எனும் செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது. பள்ளிப் பிள்ளைகளின் மாறிவரும் பாலுறவு மதிப்பீடுகள் தொடர்பாக இந்தியா டுடே பத்திரிக்கை ஒரு சிறப்பிதழும் வெளியிட்டது. …
-
- 0 replies
- 7.4k views
-
-
[size=3][size=4]சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன், என்று நடிகை .தேவி கூறினார்.[/size][/size] [size=3][size=4]14 ஆண்டுகளுக்கு முன் இந்திப் படத் தயாரிப்பாளர் போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை நாயகியாக்கும் முயற்சியிலும் உள்ளார் ஸ்ரீதேவி.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் 14 வருடங்களுக்குப்பின் அவர், மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தமிழ்-இந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகும் 'இங்கிலீஷ்-விங்கிலீஷ்' என்ற படத்தின் மூலம் அவர் மறுபிரவேசம் செய்து இருக்கிறார்.[/size][/size] [size=3][size=4]இந்த படத்தின் `டிரைலர்' வெளியீட்டு விழா, சென்னை பி.வி.ஆர். தியேட்டரில் நேற்று மாலை நடந்தது.…
-
- 4 replies
- 646 views
-
-
[size=6]Maatran official Trailer 2 HD[/size] http://youtu.be/M7kQXTHnkMI
-
- 3 replies
- 705 views
-
-
அனுஷ்காவின் யோகா சாதாரணமானதல்ல - ஆர்யா யோக கலையில் வல்லவரான அனுஷ்கா, உள்ளூர் மற்றும் அவுட்டோர் படப்பிடிப்புகளில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் யோகா செய்வதற்கென்று தனி நேரம் ஒதுக்கி விடுவாராம். சமீபத்தில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக்கு சென்றபோதுகூட, தினமும் காலை எழுந்ததும் யோகா முடித்தபிறகுதான் நான் ஸ்பாட்டுக்கே வருவேன் என்று கண்டிசனாக சொல்லி விட்டாராம். அவரது பழக்கவழக்கங்களை தெரிந்த செல்வராகவனும் அதற்கு தடைவிதிக்கவில்லையாம். ஆனால் அனுஷ்கா வரும்போதுதான் ஆர்யாவுக்கு ஸ்பாட்டில் வேலை என்பதால், அதுவரைக்கும் அனுஷ்கா யோகா செய்வதை வேடிக்கை பார்ப்பாராம. அப்போது யோகா செய்வதால் உடம்புக்கும், மனதுக்கும் கிடைக்கிற நற்பலன்கள் பற்ற…
-
- 0 replies
- 604 views
-
-
நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மிகச்சிறிய வேடங்கள் செய்து சிரமப்பட்டு கதாநாயக அந்தஸ்து பெற்றவர். டி.ஆர் மஹாலிங்கம், சிவாஜி கணேசன் மாதிரி, பின்னால் வந்த ஜெய்சங்கர் மாதிரி திரையில் முதல் படத்திலேயே கதாநாயக அந்தஸ்து பெற்றவர் அல்ல. எஸ்.எஸ்.ஆர் மாதிரி, ஏ.வி.எம் ராஜன் போல,ஸ்பெஷல் அறிமுகமாக ரவிச்சந்திரன் நுழைந்தது போல செகண்ட் ஹீரோ அந்தஸ்தில் அறிமுகமானவரும் அல்ல. படித்த நடிகர் ஜெமினி கணேசன் போல சொற்ப காலம் சில படங்களில் சின்ன ரோல் செய்து விட்டு கதாநாயகன் ஆனவர் அல்ல எம்.ஜி.ஆர். சிவகுமார் போல சற்று கௌவரமான சிறுபாத்திரங்களில் நடித்து (அப்படி சிறு பாத்திரங்கள் செய்யும்போதே ‘தாயே உனக்காக’ படத்தில் கதாநாயகனாகவும், கந்தன் கருணையில் டைட்டில் ரோலிலும் நடித்தவர் சிவகுமார்! சிவாஜி …
-
- 1 reply
- 3k views
-
-
இணைய தளத்தில் வெளியான முத்தக்காட்சி பற்றி, மீண்டும் கேட்காதீர்கள் என்று ஆண்ட்ரியா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மலையாளத்தில் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கும் ‘அன்னயும் ரசூலும்’ என்ற படத்தில் நடிக்கிறேன். ராஜீவ் ரவி, அனுராக் காஷ்யப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். அவரது ஒளிப்பதிவு எனக்கு பிடித்தமான விஷயம். ஹீரோவாக இயக்குனர் பஹத் பாசில் நடிக்கிறார். தமிழில் டாப்ஸி, இலியானா போன்றோருக்கு டப்பிங் பேசியுள்ளேன். அதே போல மலையாளத்தில் பேச வாய்ப்பிருக்கிறதா என்கிறீர்கள். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். வசன உச்சரிப்புக்கு பயிற்சியாளர்களை வைத்துக்கொண்டு பேச வாய்ப்பு இருக்கிறது. நடிப்புடன் டப்பிங் பேசினால் மட்டும…
-
- 2 replies
- 1.2k views
-
-
By General 2012-08-25 11:20:03 பொதுவாக த்ரிஷா என்றாலே அவரைப்பற்றி ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக இருக்கும். சமீபகாலமாக அவரைப்பற்றிய பரபரப்பான செய்தி அவரது திருமணத்தை பற்றி தான். தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான சுரேஷ் காருவின் மகனும், நடிகருமான ராணா டகுபதிக்கும், த்ரிஷாவுக்கும் காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதுபற்றி த்ரிஷாவிடம் நாம் நேரடியாக கேட்டபோது, அவர் கூறியதாவது, என் கல்யாணம் பற்றிய செய்திகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் வருகிறது. இப்போதைக்கு நான் படங்களில் தான் பிஸியாக இருக்கிறேன். ராணாவுக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கு. ஆனால் அது கல்யாணம் வரைக்கும் போகுமா...? என்பது எனக…
-
- 0 replies
- 576 views
-
-
மௌனகுரு என்று படம் வந்திருக்கு. பொலீஸ் கதை ஒன்று. ஒருக்காப் பார்த்துத்தான் பாரேன்!’ எனது உறவினர் ஒருவர் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனார். இருபத்து நான்கு மணிநேரமே போதாதிருக்கும் இன்றைய இயந்திர வாழக்கைச் சூழலில் தமிழ் திரைப்படமொன்றுக்காக இரண்டரை மணிநேரத்தை செலவிடுவதற்கு சட்டென்று உடன்பட முடிவதில்லை. அபூர்வமாக வெளிவரும் ஒரு நல்ல திரைப்படத்துக்காக மட்டுமே நேரமொதுக்கும் பழக்கமுண்டு. [size=2] [size=4]மௌனகுரு பற்றி வேறு எதுவுமே தெரியாத நிலையில்தான் பார்க்கத் தொடங்கினேன். ஆனால் இப்போது சில வாரங்களாக அதைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாமல் அதையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். குறைந்தபட்சம் ஆறு தடவையாவது முழுமையாகப் பாரத்திருக்கின்றேன். மிகவும் பிடித்…
-
- 2 replies
- 684 views
-
-
[size=3][size=4]டெல்லி: சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.[/size][/size] [size=3][size=4]பாலிவுட் [/size][/size][size=3][size=4]நடிகர் [/size][/size][size=3][size=4]சல்மான் கானின்[/size][/size][size=3][size=4] ஏக் தா டைகர் படம் சுதந்திர தினத்தன்று வெளியானது. படம் வெளியான வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலாகியுள்ளது. 5 நாட்களில் ஒரு இந்தியப் படத்திற்கு ரூ.100 கோடி வசூலானது இது தான் முதன் முறை.[/size][/size] [size=3][size=4]இதன் மூலம் வசூலில் ஏக் தா டைகர் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக சல்மானின் தபாங்(ரூ.147 கோடி), ரெடி(ரூ.122 கோடி) மற்றும் பாடிகார்ட் (ரூ.148 கோடி) ஆகிய படங்கள் ரம்ஜான் பண்டிகையன்று…
-
- 1 reply
- 519 views
-
-
[size=5] [/size] [size=5]மரண தண்டனைக்கு எதிரான 'இப்படிக்கு தோழர்.செங்கொடி' ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் 19.08.2012 அன்று நடைபெற்றது. தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார். [/size] [size=5]நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், [/size] [size=5]பொதுவாக ஒரு சினிமா நடிகரை கூட்டத்தில் கடைசியாக பேச வைப்பார்கள். ஏன் என்றால் அந்தக் கூட்டம் கலைந்து போகாமல் இருப்பதற்காக. ஆனால் இந்தக் கூட்டத்தில் அப்படி செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நடிகரைப் பார்க்க கூடிய கூட்டம் அல்ல. இது முத்துக்குமாரின் தியாகத்தை புரிந்துகொண்ட கூட…
-
- 0 replies
- 711 views
-
-
படம் பூராவும் 'பலான சீன்'... இந்தப் படத்துக்கு அனுமதி கொடுத்த சென்சார்! படத்தில் வன்முறை அதிகமாக இருக்கிறது, ஆபாசம் இருக்கிறது என்று கூறி பல படங்களுக்கு சர்டிபிகேட் தராமல் சென்சார் போர்டு கேட் போட்டு வரும் நிலையில், ஆபாசக் காட்சிகள் ஏகத்துக்கும் நிரம்பிய ஒரு படத்துக்கு அனுமதி அளித்துள்ளது சென்சார் போர்டு. "கள்ளப் பருந்து" என்பது இப்படத்தின் பெயர். இதயன் என்பவர் டைரக்ட் செய்துள்ளார். புதுமுகங்கள் நிறையப் பேர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதையே விகாரமானது. அதாவது ஒரு பணக்காரருக்கு மனைவி, 3 மகள்கள். இவர்களை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறார் அந்த கோடீஸ்வரன். இந்த நிலையில் வீட்டுக்கு புதிதாக வேலைக்கு வருகிறார் ஒரு டிரைவர்.…
-
- 1 reply
- 11.9k views
-
-
இசை உலகில் தற்போது 'நீதானே என் பொன்வசந்தம்' பாடல்களுக்கு பெரும் எதிர்ப்பார்த்து ஏற்பட்டுள்ளது. கெளதம் மேனன் முதன் முறையாக 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் பாடல்களுக்காக இளையராஜாவுடன் இணைந்து இருக்கிறார். இப்படத்தின் இரண்டு பாடல்களின் Teaser ஏற்கனவே இணையத்தில் பரவி வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை விட்டு, கௌதம் மேனன் தனது படத்திற்கு இளையராஜாவுடன் இணைந்தபோது பல்வேறு செய்திகள் இணையத்தை மையம் கொண்டன. "கெளதம் ஹாரிஸை பிரிந்து விட்டார் , ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ச்சியாக படங்கள் ஒப்புக் கொண்டதால் தான் இந்தப் படத்திற்கு இளையராஜாவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார் கெளதம்" என்று செய்திகள் வலம் வந்தன. இது குறித்து கெளதம் மேனன் " நீதானே என் பொன்வசந்தம் படத…
-
- 1 reply
- 660 views
-
-
சென்னை: டி.ராமாநாயுடுவின் பேரனும், தெலுங்கு நடிகருமான ராணாவும், நடிகை த்ரிஷாவும் காதலிப்பது குறித்து ஏற்கெனவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்கள். 'லேசா லேசா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், த்ரிஷா. தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தனது 50 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். பிரபல பட அதிபர் டி.ராமாநாயுடுவின் பேரன் ராணாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது. இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இந்த நட்சத்திர காதல், கல்யாணத்தில் முடிய இருக்கிறது. த்ரிஷாவும்,…
-
- 4 replies
- 1.5k views
-
-
இசை ரசிகர்கள் ஆனந்தப் பரவசத்திலிருக்கிறார்கள். நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இன்னுமொரு பாடலின் ஆடியோ - வீடியோ முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர் சோனி நிறுவனம் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன். எடுத்த எடுப்பிலேயே ராஜாவின் அந்த மேஜிக் மனசைச் சுண்டி இழுத்து பாடலுக்குள் வீழ்த்திவிடுகிறது, எழ முடியாத அளவுக்கு. ஒரு முறை கேட்ட பிறகு திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்ட இருப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. 'பாட்டுன்னா இது பாட்டு... இதான் பாட்டு' என்று சொல்லுமளவுக்கு அசத்தல் இசை. அற்புதமான வரிகள். "என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்... உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்!" என பாடல் தொடங்க, உடன் மெல்லிய தென்றலாய் பயணிக்கிறது ராஜாவின் இசை. இதற்காகத்தான் இத்தனை நாட்களாய் காத்திருந்தார…
-
- 4 replies
- 820 views
-