Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ‘மங்கத்தா’ படத்தில் நடித்த மகத்தும், தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவும் சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் கடுமையாக மோதிக்கொண்டனர். மகத்தை மனோஜும் அவரது நண்பர்களும் அடித்து உதைத்தனர். வயிற்றிலும் தொண்டையிலும் பலமான குத்து விழுந்தது. இதையடுத்து மகத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையும் மேற்கொண்டார். உயிர் பிழைத்தது ஆச்சரியம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது நடிகை டாப்சியால் இந்த தகராறு நடந்தாக பரபரப்பு தகவல் கிடைத்துள்ளன. மனோஜ் மஞ்சு தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். மகத் போலீசில் புகார் அளித்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மனோஜிடம் விசாரணை நடத்த தயாரானார்கள். ஆனால் …

  2. டெலிவிஷனில் இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சி நடத்தி பிரபலமானவர் திருநங்கை ரோஸ். வேறு டி.வி.க்களிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது ‘கிரிக்கெட் ஸ்கேண்டல்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் கதாநாயகியாக ரோஸ் நடிக்கிறார். இப்படத்துக்கு அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார். இந்தியாவிலேயே திருநங்கை டைரக்டு செய்யும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும், உலக அளவிலும் நடந்த கிரிக்கெட் ஊழல் மற்றும் சூதாட்டங்களை கருவாக வைத்து இப்படம் தயாராகிறது. கதாநாயகன், இதர நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. ஆங்கிலத்தில் தயாராகிறது. படத்தின் துவக்க விழா பூஜை வருகிற 28-ந்தேதி ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ராமகிருஷ்ண மிஷின் கிரிக்கெட் மைதா…

  3. Post to Facebook 26 26 26 26 26 26 26 26 26 Share on Orkut Post to Twitter Send via Gmail Send via Yahoo Mail Send via E-mail program விஜய் நடிகர் மட்டுமல்லாது பாடகர் என்பதும் அனைவருக்கும் தெரியும். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளன. இந்நிலையில் இவர் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்துவரும் ‘துப்பாக்கி’ படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இவருடன் ஆண்ட்ரியாவும் இணைந்து பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கான வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த பாடல் மிகவும் பிரமாதமாக வந்துள்ளதாம். விஜய் இதுவரை பாடிய பாடல்களுக்கு இருந்த வரவேற்பு இந்த பாடலுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://1…

  4. [size=4]பில்லா 2 படத்தின் வசூல் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லாததால், அந்தப் படத்தை வெளியிட்ட கேரள விநியோகஸ்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்லதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.[/size] [size=3][size=4]பில்லா 2 படம் கேரளாவில் பெரிய அளவில் வெளியிடப்பட்டது. அஜீத்துக்கு கேரளாவில் பெரிய அளவு ரசிகர்கள் வட்டம் கூட கிடையாது. ஆனாலும், பில்லா 2 படத்துக்கு கொடுக்கப்பட்ட பெரும் விளம்பரங்களைப் பார்த்து பெரும் விலைக்கு வாங்கி வெளியிட்டிருந்தார் அந்த விநியோகஸ்தர்.[/size][/size] [size=3][size=4]ரூ 1.50 கோடிக்கு இந்தப் படத்தை அவர் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது.[/size][/size] [size=3][size=4]முதல் இரு தினங்கள் மட்டும் ஓரளவு கூட்டம் வந்ததாகவும், அடு…

  5. "என் வலியை அழுது காட்ட விரும்பவில்லை!" சமஸ் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள நெரிசல் மிக்க காமராஜர் தெருவில், வரிசையாக விரிக்கப்பட்டு இருக்கும் மீன் கடைகளை ஒட்டி இருக்கிறது, 'பாலுமகேந்திரா சினிமா பட்டறை.’ ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்பதைத் தாண்டி, தமிழ் சினிமாவுக்கு பாலு மகேந்திராவின் முக்கியமான பங்களிப்பு இது. ''ஒரு வருஷத்துக்கு 12 மாணவர்கள். இது மூன்றாவது அணி. தமிழ்தான் பயிற்றுமொழி. வெளி மாநில மாணவர்களும் புரிந்துகொள்கிறார்கள்'' என்கிறார். வீட்டுக் கூடம்போல் இருக்கிறது வகுப்பறை. கீழே அமர்ந்துதான் படிக்கிறார்கள். மாணவர்களோடு மாணவராக சிறுகதைகள், கவிதைகள் படிக்கிறார், படங்கள் பார்க்கிறார், விவாதிக்கிறார். வாத்தியார் வேலையின் சந்தோஷம் முகத்தில் தெறிக்கிறத…

    • 4 replies
    • 1.5k views
  6. இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் ராஜேஷ் கன்னா மரணம். இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ராஜேஷ் கன்னா இன்று பிற்பகல் மும்பையில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ராஜேஷ் கன்னா(69) கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேது உடல்நலக்குறைவு காரணாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 4 நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த மாதம் 23ம் தேதி மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கேயே 2 வாரங்கள் இருந்தார். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 14ம் தேதி மூன்றாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அ…

  7. [size=1] [size=4]‘காசி’, ‘அற்புத்தீவு’, ‘என் மான வானில்’ உட்பட பல படங்களை இயக்கிவர் இயக்குநர் வினயன். தந்போது பிரபு, நாசர் மனோபாலா மற்றும் புதுமுகங்களை வைத்து ‘நான்காம் பிறை’ படத்தை இயக்குகிறார். இது 3டி படம். படப்பிடிப்பின் வினயனை சந்தித்தோம். “நான்காம் பிறை நாவல் கதையா?” “பிராம் ஸ்டோகர் எழுதிய டிராகுலா பற்றியது. ‘காஞ்சனா’, ‘அருந்ததீ’ போன்ற படங்கள் பெண் ஆவிகள் பற்றியது. இது ஆண் ஆவிய பற்றியது. ஆலிவுட் நாவலை இந்திய கலாச்சாரம், தமிழ் கலாச்சாரம் சேர்த்து உருவாக்கி இருக்கிறேன்.” “இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் 3டி படங்கள் பேசப்படுமா?” “கண்டிப்பாக இனி வரும் காலங்களில் 3டி படங்கள் பெரிதாக பேசப்படும். நான் இயக்கி ‘அற்புதத்தீவு’ நல்ல வரவேற்பு பெற்றது.” “கேரளா, தமிழ் நடி…

    • 0 replies
    • 939 views
  8. [size=4]நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று சென்னையில் கவர்ச்சி மழை கால் வைத்தது.அது வேறு யாருமல்ல ஸ்ரேயா. இம்முறை கன்னடம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் ‘சந்திரா’ படத்திற்காக வருகை தந்தார். அப்போது ஸ்ரேயாவிடம் கேள்விகணைகள் தொடுக்க… ஒவ்வொரு கேள்விக்கும் தயங்காமல் பதில் அளித்தார்![/size] [size=4]‘சந்திரா’ படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?” “நான் இந்தப் படத்தில் மைசூர் ராஜா வம்சத்தின் கடைசி இளவரசியாக நடிக்கிறேன். இந்தப் படத்தின் இயக்குனர், எழுத்தாளர் ரூபா ஐயர் ஏற்கனவே சாதனைப் பெண் இயக்குனர். இவரது படங்கள் ஆழமானவை! இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டவை. இந்தப் படத்தில் வாழ்ந்து முடித்த ராஜாவம்சத்தின் இன்றைய இளைய தலைமுறை வாரிசுகள் எப்படி வ…

    • 0 replies
    • 757 views
  9. அஜீத்தின் பில்லா 2 படத்துக்கு அவரது ரசிகர்கள், பொதுவான மக்கள் மத்தியிலிருந்து கலவையான கருத்துகள் வெளியாகிவருகின்றன. அஜீத்தின் தீவிர ரசிகர்கள், இந்தப் படத்தை மங்காத்தாவை விட சூப்பராக இருக்கு என்று தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாட, சாதாரண ரசிகர்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர் என்கிறார்கள். படம் வெளியான இரு தினங்களுக்குள் பத்திரிகை, ஊடக விமர்சனங்கள் வெளியாகிவிட்டன. 99 சதவீதம் எதிர்மறையாகத்தான் வந்திருக்கின்றன. அதேநேரம், படத்துக்கு முதல் மூன்று தினங்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், ஓபனிங்குக்கு குறைச்சலில்லை. நாளை மாலைக்குப் பிறகுதான் பில்லா 2 -படத்தின் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தெரியவரும். சரி, படத்தைப் பற்றி பார்க்க வந்தவர்கள் என்ன சொல்…

  10. [size=4]எத்தனையோ ஜோடிகளைப் பார்த்து விட்ட கமல்ஹாசன் முதல் முறையாக வித்தியாசமான ஒரு அனுபவத்தை சந்திக்கப் போகிறார். ஒரு 7 வயது சிறுமி கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். ஆனால் தமிழில் அல்ல, ஹாலிவுட்டில்.[/size] [size=3][size=4]ஹாலிவுட்டில் முதல் முறையாக இயக்கி, திரைக்கதை எழுதி, நடிக்கவும் போகும் கமல்ஹாசனுக்கு அந்தப் படத்தில் 7 வயது சிறுமிதான் கூடவே வரப் போகிறாராம். பேரி ஆஸ்போர்ன் இப்படத்தை தயாரிக்கிறார்.[/size][/size] [size=3][size=4]இந்த சிறுமி கதைப்படி அமெரிக்காவைச் சேர்ந்தவராம். எனவே நடிக்கத் தெரிந்த, நல்ல முகவாட்டம் கொண்ட, சுட்டித்தனமான 7 வயது அமெரிக்க சிறுமியை வலை வீசித் தேட ஆரம்பித்துள்ளனராம். கமல்ஹாசனுக்கு நிகரான கேரக்டராம் இக்குழந்தையின் க…

  11. நடிகர்களுக்கு உண்மையை உணர்த்திய நடன இயக்குநர் லாரன்ஸ்- ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம். அதுமட்டுமல்ல, ``விஜய், அஜித் போன்றவர்கள் நினைத்தால் தங்கள் ரசிகர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை இலங்கைத் தமிழர்கள…

    • 1 reply
    • 848 views
  12. 'கர்த்தரே... உமது மைந்தன் ஆன்ட்டோ பீட்டரை உமக்கே திருப்பித் தருகிறோம். மூன்று தினங்களுக்குள் அவரை உயிர்ப்பித்து இதே மண்ணில் பிறக்கச் செய்வாயாக...' கல்லறைத் தோட்டத்தின் அமைதியை கிழித்துக் கொண்டு ஒலித்த வெள்ளை அங்கி ஃபாதரின் பிரார்த்தனையையும், சுற்றியிருந்தவர்களின் விசும்பல்களையும் உணராதவராக உறங்கிக் கொண்டிருந்தார் ஆன்ட்டோ. கதறல்கள் விசும்பல்களாகி, அந்த விசும்பல்களும் அடங்கிய சூனிய பெருவெளிக்குள் அனைவரையும் தள்ளிவிட்ட ஆன்ட்டோ, மெல்ல குழிக்குள் இறக்கப்பட்டார். ஒரு சூரியனை இருட்டு விழுங்கிக் கொண்டது. எனக்கும் அவருக்குமான சந்திப்பு எப்போது நிகழ்ந்தது? இதுவரை ஒரு நாள் கூட அதுபற்றி யோசிக்காத நான் மெல்ல திரும்பி பின்னோக்கி நகர்ந்தேன். பிரமிப்புதான் மிஞ்சுகிறது. பதினேழு …

  13. [size=3] [/size] படுக்கை அறை காட்சியில் நடித்தது என் கணவருக்கு பிடிக்கவில்லை [size=4] இந்தி படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்தது என் கணவருக்கு பிடிக்கவில்லை என்றார் ரீமா சென். தமிழ், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ரீமா சென் முதன்முறையாக படுக்கை அறை காட்சியில் நடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியில் அனுராக் கஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வசேபூர் படத்தில் துணிச்சலாக நடித்திருக்கும் காட்சிகள் பற்றி அவர் கூறியதாவது: கேங்ஸ் ஆப் வசேபூர் படம் எனக்கு பெரிய ஹிட்டாக அமைந்திருக்கிறது என்கின்றனர். ஆனால் இதுதான் நான் நடிக்கும் முதல் படம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் நட…

  14. [size=4]ஏழு மணிக்கு அலுவலகத்துக்கு ரெடியாகி ஹோலுக்குள் வந்தால், அம்மா சன் டிவியில் வணக்கம் தமிழகம் பார்த்துக்கொண்டிருந்தார். ப்ளேன் டீ குடித்துக்கொண்டே அசுவாரசியமாக கவனித்தால் அட, பாரதி பாஸ்கரும் ராஜாவும் காஷுவலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். எள்ளலும் துள்ளளுமாக தமிழை பதினைந்து நிமிஷமாக … நேரம் போனதே தெரியவில்லை. காலை வேளையில் இப்படி நிகழ்ச்சி .. யார் சொன்னது தொலைகாட்சி நம்மை கெடுத்துக்கொண்டு இருக்கிறது என்று?[/size] [size=4]மபொசி பற்றி சொல்லும்போது ஏதோ ஈழத்து பிரச்னையை தான் கோடி காட்டுகிறார்களோ? என்று சந்தேகம் வந்தது. சேர் பொன் இராமநாதன் ஏமாற்றப்பட்டது போல மபொசி ஏமாற்றப்படவில்லை! அல்லது ஏமாறவில்லை! மபொசி பற்றி மேலும் தேடி வாசிக்கவேண்டும்.[/size] [size=4][/size]…

    • 0 replies
    • 661 views
  15. [size=4]ஈழப்புரட்சிக்கு உதவும் பில்லா அஜீத்[/size] [size=4]1980-களில், உச்சத்தில் இருந்த ஹாலிவுட் ஹீரோ அல்பச்சுனோவின் தீவிர ரசிகர் அஜீத். அஜீத் நடித்து இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா-2வின் கதையும், அஜித்தின் ஆஸ்தான ஹீரோ அல்பச்சுனோ நடித்து 1983ம் வருடத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸகார்பேஸ் படத்தின் கதையை தழுவிதான் எடுக்கப்பட்டிருக்கிறதாம். [/size] [size=4]அதில் ஹீரோ அல்பச்சுனோ கியூபா நாட்டிலிருந்து அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கே மியாமி பீச் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்து ஆளாக, அதில் கிடைக்கும் பணத்தில் கியூபா புரட்சி போருக்கு உத‌விடும் கேரக்டரில் நடித்திருப்பார். அதேப்போல் பில்லா-2வில் தல அஜித் இலங்கை அகதியா…

  16. இது பில்லா படத்தில வார டயலாக்........ படம் பாத்த உறவுகள் படத்த பற்றி சொல்லுங்களன்

  17. பாக்யராஜும் எதார்த்த காதல்களும் [size=4]முரளிக்கண்ணன்[/size] நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் வரை காதல் என்று ஒன்று கிடையாது என்றே நம்பிக்கொண்டிருந்தேன். அக்காலத் திரைப்படங்களில் பறந்து பறந்து போடும் மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளைப் போலவே காதலும் மிகைப்படுத்தப் பட்ட ஒன்று என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு புறச்சூழலே காரணம். ஏனென்றால் எங்கள் தெருவிலும், அருகேயிருந்த தோட்டத்திலும் யாரும் குரூப் டான்ஸர்கள் புடை சூழ ஆடிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் காதல் என்ற ஒன்று உலகில் இருக்கிறது என்று எனக்கு அறிமுகப்படுத்தியவர் தெருவில் இருந்த குமார் அண்ணன். எப்பொழுதும் என்னை பவுண்டரி லைனுக்கு வெளியிலேயே நின்று பீல்ட் செய்யுமாறு பணிக்கும் அவர…

  18. [size=3]கலகலப்பு' படத்தில் 'இவளுக இம்சை தாங்க முடியல' பாட்டில் அஞ்சலியின் கவர்ச்சி குத்தாட்டத்தை பார்த்து ரசித்தவர்களுக்கு ஒரு 'சேட்டை' படம் ஒரு படி மேலேயே உற்சாகப்படுத்த இருக்கிறது. 'சேட்டை' படத்தில் அஞ்சலி ஒரு கவர்ச்சியான முத்தக் காட்சியிலும், ஹன்சிகா ஒரு கிளுகிளுப்பான படுக்கையறை காட்சியிலும் ரசிகர்களை சூடாக்க இருக்கிறார்கள். முத்தக் காட்சியில் நடிக்கிறது எல்லாம் ஒரு தப்பா... அது பாச முத்தமா கூட இருக்கலாம் என்று தன் கருத்தை கூறி இருக்கிறார் அஞ்சலி. " படம் ரிலீஸ் ஆகும்வரை இந்த ரகசியத்தை வெளியே சொல்லாதீர்கள் என்று இயக்குனரிடம் சொல்லியிருந்தும் ரகசியத்தை வெளியே சொல்லிவிட்டார். இந்தக் கதையை இயக்குனர் எனக்கு சொல்லும்போதே ஒரு டெஸ்ட் வெச்சார். ப…

  19. மங்காத்தா' படத்தினை அடுத்து வெங்கட்பிரபு 'ஸ்டூடியோ க்ரீன்' நிறுவனத்திற்காக படம் இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. அதனை வெங்கட்பிரபுவும் உறுதிப்படுத்தினார். சூர்யா தான் நாயகன் என்ற நிலைமாறி தற்போது கார்த்தி நாயகனாக நடிக்க இருக்கிறார். படத்திற்கு 'பிரியாணி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். படத்தின் caption வரிகளாக 'A VENKAT PRABHU DIET' என வைத்திருக்கிறார்கள். 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 'பிரியாணி' படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு தனது டிவிட்டர் இணையத்தில் " பிரியாணி படத்தில் எனது முந்தைய படங்களில் பணியாற்…

  20. கோலிவுட்டில் சூட்டைக் கிளப்பும் ஆந்திரத்து 'அல்வாக்கள்'! முன்பெல்லாம் ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா என்று ஒரு திரை வரிசை கோலிவுட்டைக் கலக்கியது. அத்தனை பேரும் ஆந்திரத்து ரசகுல்லாக்கள். இன்றும் அதே போல ஆந்திரத்து அல்வாக்கள் குரூப் ஒன்று கோலிவுட்டை சூடாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த அழகிகள் அத்தனை பேருமே குத்துப்பாட்டுக்கு பெயர் போனவர்கள். ஓங்குதாங்காக இருக்கும் இவர்கள் இல்லாமல் ஒரு படமும் கிடையாது என்றாகி விட்டது இன்றைய தமிழ் சினிமாவின் நிலை. இன்றைய தேதியில் நாகு என்ற நாகமல்லேஸ்வரி, சுஜாதா மற்றும் கல்யாணி ஆகியோர்தான் சூப்பர் ஹீட் ஆட்டக்காரிகளாக உள்ளனர். அதிலும் ராஜமுந்திரியிலிருந்து ரகளையாக வந்திருக்கும் நாகுவுக்குத்தான் செம கிராக்…

  21. எர்ணாகுளம்: பிரபல நடிகை ஊர்வசி போதைக்கு அடிமையாகிவிட்டதாக அவரது முன்னாள் கணவரான நடிகர் மனோஜ் கே. ஜெயன் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். நடிகர் மனோஜ் கே. ஜெயனுக்கும் நடிகை ஊர்வசிக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் குஞ்ஞாச்சா என்ற மகள் இருக்கிறார். அண்மையில் ஊர்வசியும் மனோஜ் கே. ஜெயனும் விவாகரத்து பெற்றுவிட்டனர். ஜெயனிடம் மகள் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் தம்மிடம் மகளை ஒப்படைக்கக் கோரி ஊர்வசி மீண்டும் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட நாட்களில் மகளை ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவிட்டது. இதற்கு மனோஜ் கே. ஜெயன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் மீண்டும்…

  22. [size=5]பில்லா 2 திரையரங்க முன்னோட்டம்.[/size] [size=5](BILLA 2 THEATRICAL TRAILER 2)[/size] http://youtu.be/beOgcOu-vQU

  23. The Flowers Of War-2011 [Chinese] போரில் பூத்த பூக்கள். மனிதநேயம் பிறப்பதும்...மரிப்பதும் போர்க்களத்தில்தான். ஈழத்தமிழருக்காக உயிரையும் கொடுப்பேன் என்பவர் பார்க்க வேண்டிய படம் இது. 1937ல் ஜப்பானியர்கள் நான்ஸிங் நகரை தகனம் செய்தார்கள். அந்த படுகொலையில் 3,00,000 பேரை கொன்று குவித்திருக்கிறார்கள். 20,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவை கட்டாயம் பாருங்கள். http://en.wikipedia.org/wiki/Nanking_Massacre ஆனால் ஜப்பானிய ஜெயமோகன்கள் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என கதைத்து கொண்டிருக்கிறார்களாம். இந்த கொடூரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலை...திரைக்க…

  24. [size=4]பிள்ளைப் பாசத்தால்தான் தனது காதலையும், நயனதாராவையும் துறந்துள்ளார் பிரபுதேவா. இதை அவரே அவரது வாயால் கூறியுள்ளார்.[/size] [size=3][size=4]பிரபுதேவா நடிகராகவும், டான்ஸராகவும் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்த காலத்தில் தன்னுடன் நடனமாடி வந்த ரமலத்தை காதலித்து பரபரப்புக்கு மத்தியில் மணந்தார். ஆனால் அந்தக் காதலையும், கல்யாணத்தையும் பிரபுதேவா குடும்பத்தினர் கடைசி வரை ஏற்கவில்லை.இதனால் பிரபுதேவா, ரமலத் வாழ்க்கை ரகசியமாக கழிந்து கொண்டிருந்தது.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் திடீரென ரமலத், பிரபுதேவா வாழ்க்கையில் பெரும் புயல் வீசியது. புயலாக வந்து நுழைந்தவர் நயனதாரா. அவர் மீது கொண்ட முரட்டுக் காதலால், ரமலத்தைப் பிரிந்தார் பிரபுதேவா. பெரும் சட்ட…

  25. [size=5]கிந்தியன் கொப்பி கல்ச்சர் பாகம் - 1[/size] [size=4]இப்போது எந்தப் படத்தைப் பற்றிப் பேசினாலு‌ம், அந்தப் படமா...? அது ஹாலிவுட் படத்தோட காப்பியாச்சே என்று கூறுவது சகஜமாகிவிட்டது. வரப் போகிற படத்தின் புகைப்படத்தை வைத்து, மச்சான் இது தான்சானியா படத்தோட காப்பியில்ல என்று டீக்கடையில் பேசிக் கொள்வதைப் பார்த்தால் கிலியாகிறது. தியேட்டரில் படம் பார்க்க வருவதில் பாதி பே‌ர், எந்தப் படத்தோட காப்பி இது என்று பார்க்க வருவதாகதான் தோன்றுகிறது. சந்தேகமாக இருப்பவர்கள் இணையத்தில் எழுதுகிறவர்களின் பிளாக்குகளை பார்த்துக் கொள்ளவும். இணைய எழுத்தாளர்களின் இந்த உண்மை விளம்பி செயல்பாடு சிலரை கடுமையாக பாதித்திருக்கிறது. மணிரத்னத்தின் நாயகன் காட்பாதரின் காப்‌‌பி, ஆய்தஎழுத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.