வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
சொந்தக்காலில் நின்று சாதனை படைத்த சுவிஸ் இளைஞருக்கு திரைப்பட நடிகர் வஸந்த் வாழ்த்து.. சுவிற்சலாந்து ஜே.ஆர்.மீடியா வேக்ஸ் வழங்கிய ஆயிரம் நிலவு உன்னிடம் கண்டேன் என்ற திரைப்படம் கடந்த 10.09.2011 சனிக்கிழமையன்று சுவிற்சலாந்தில் வெளியிடப்பட்டது. இத்திரைப்பட வெளியீட்டு விழா ஆடல் பாடலுடன் அமர்க்களமாக நடைபெற்றது. டென்மார்க்கில் இருந்து திரைப்பட நடிகர் வஸந்த் நேரடியாக கலந்து கொண்டு சாதனை படைத்து வரும் சுவிஸ் இளம் கலைஞர்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களும் காணொளியும் கீழே தரப்பட்டுள்ளன. திரைப்படத்தைப் பார்த்து அனைவரும் பாராட்டியுள்ளார்கள். இந்தத் திரைப்படம் சுவிற்சலாந்தில் இருந்து உலக மக்களுக்கு ஓர் உன்னதக் குரலாக இருக்கிறது.. தொடர்கின்றன சுவிஸ் இளையோரின் சாதன…
-
- 1 reply
- 723 views
-
-
அஜித் அசின்விஷால் திரிஷா <-விக்ரம் சினேகா-> <-பாவனா சூர்யா&கார்த்தி கஜோல்
-
- 3 replies
- 3.6k views
-
-
அண்மையில் என் கண்களில்பட்ட ஒரு குறும்படம்- Meals Ready . மனதை மிகவும் நெருடியது! எவ்வளவோ விடயங்களில் நாம் திருந்த வேண்டியிருக்கின்றது. இந்தப் படத்தினைப் பார்க்கும்போது ஏதோவொரு குற்றவுணர்வு என் மனதில்......! ஆனாலும் ஒரு மாற்றத்தினை எனக்குள் ஏற்படுத்திவிட்டுச் சென்றது இந்தக் குறும்படம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்! ஒரு தடவை பாருங்களேன்!
-
- 1 reply
- 1.1k views
-
-
தேசத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைச்சதுகள்.. எல்லாம்.. இப்படிப் பேச... தேசத்துக்காக வாழ்ந்தவர்கள்... புதைகுழிகளில்.. நீலாம்பரி வரதராஜப்பெருமாளுக்கு சொர்க்கத் தீவாகத் தெரிவது.. அநேக தமிழர்களுக்கு கொலைக்களமாகத் தெரிகிறது. இதனை மலையாள (கேரள) உலகம் அறிந்து கொள்வதும் அவசியம்.
-
- 11 replies
- 1.8k views
-
-
சாதிய அரசியல் முதல் சர்வதேச அரசியல் வரை சிவப்புச் சிந்தனைகளை சினிமாவில் விதைப்பவர் இயக்குநர் ஜனநாதன். ஜீவா- 'ஜெயம்’ ரவி இணைந்து நடிக்கும் படத்துக்கான ஏற்பாடுகள், இயக்குநர் சங்கப் பொருளா ளராக திரைப்படத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை, மரண தண்டனைக்கு எதிரான கூட்டங்கள் என்று பரபரப்பாக இருந்தவரைச் சந்தித்தேன். ''ஆரம்பத்தில் என்கிட்ட வந்த ஜீவா - 'ஜெயம்’ ரவி இல்லை அவங்க. படத்தைத் தயாரிக்கப் பலரும் முன் வருகிறார்கள். அடுத்த வருடம் எதிர்பார்க்கப்படும் படங்களில் நிச்சயம் இதுவும் ஒன்றாக இருக்கும். இதுவும் அரசியல் பேசும் சினிமாதான்!'' ''பொதுவாக, மாற்று சினிமாக்களைப் பற்றிப் பேசுபவர்கள் உங்கள் படங்களைக் கவனமாகத் தவிர்ப்பதுபோலத் தெரிகிறதே?'' ''என் சினிமா மீது மட…
-
- 0 replies
- 811 views
-
-
பழம்பெரும் நடிகை காந்திமதி மரணம் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 9, 2011, 10:36 சென்னை: பழம்பெரும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகை காந்திமதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காந்திமதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி. இவரது வசன உச்சரிப்பு வெகு பிரபலமானது. 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா வேடத்தில் இவர் நடித்து மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் பாரதிராஜா…
-
- 15 replies
- 2.6k views
-
-
-
சுசீந்திரனின் "அழகாசாமியின் குதிரை" டொராண்டோவின் சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு தமிழ்ப்படமும் காட்டப்படவுள்ளது. Despite the large number of Tamil films produced yearly, only a handful of Tamil movies, mostly from Tamil Nadu, have been showcased at the TIFF. The Tamil cinema industry, known as ‘Kollywood’, has one of the widest overseas distribution networks, alongside Bollywood films, largely due to the Tamil Diaspora worldwide. Over the years, Tamil cinema has become an integral part of modern culture and Tamil Canadian identity. The film is screened for TIFF at AMC 3 on September 10, 2011 at 6:45pm, AMC 4 on Monday, September 12, 2011 at 2:15 pm and AMC…
-
- 0 replies
- 612 views
-
-
ஈழப் போர், பல துயரங்களை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் விடை காண முடியாத வினாக்களின் எச்சங்களாக எம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறது. ஈழப் போர்ச் சூழலில் வாழ்ந்த வயதானவர்களிடம் கூட, சில காட்சிகளை, சில கொடூரங்களைத் தாங்குகின்ற சக்தி இல்லாத போது, சிறியவர்களிடம் எப்படி இக் கொடூரங்களைத் தாங்கிக் கொள்கின்ற பக்குவம் வந்திருக்கும்? ஈழப் போரில் தம் கனவுகளை, எதிர்காலத்தைத் தொலைத்த பல மனிதர்களுள், சிறுவர்கள் தான் தம் வாழ் நாள் முழுவதும் ஆற்றுப்படுத்த முடியாத வடுக்களைத் தாங்கியவாறு இன்றும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தின்(இலங்கையின்) வட கிழக்குப் பகுதிகளை அடிப்படையாக வைத்து வெளியாகிய பல குறும்படங்கள் போராட்டத்திற்கான பிரச்சாரக் கருத்துக்களைத் தம் மையக் கருத்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமன்னாக்கு தமிழ் சொல்லித் தர்ராங்களாம்
-
- 0 replies
- 739 views
-
-
http://www.youtube.com/watch?v=vtkrS2w_0T0 http://www.youtube.com/watch?v=uBdz8YPWuC8&feature=related
-
- 1 reply
- 1.4k views
-
-
Posted by சோபிதா on 06/09/2011 in புதினங்கள் | ‘ஈசனு’க்குப் பிறகு எந்த நிகழ்ச்சியிலும் பெரிதாக தலைகாட்டாமல் இருந்து வந்த இயக்குநர் – தயாரிப்பாளர் – வெற்றிகரமான ஹீரோ சசிகுமார், மீண்டும் தலை சிலுப்பிக் கிளம்பியிருக்கிறார் ‘போராளி’யாக! ‘உன் படத்தில் நான் ஹீரோ, என் படத்தில் நீ ஹீரோ’ என்ற ‘சசி – சமுத்திரக்கனி ஒப்பந்தப்படி’ சுப்பிரமணியபுரம், நாடோடிகள், ஈசன் வரிசையில் இந்த முறை சமுத்திரக் கனி இயக்க, சசிகுமார் நாயகனாக நடிக்கிறார் போராளி படத்தில். சசிகுமாரின் கம்பெனி புரொடக்டக்ஷன்தான் படத்தை தயாரிக்கிறது. படத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் சுந்தர் சி…
-
- 0 replies
- 783 views
-
-
மோசமான படத்துக்காக என் படம் பயானது! ""அதிகாலையில் நியூஸ் பேப்பரோடு சில மழைத்துளிகளையும் விட்டெறிந்து செல்கிறான் பேப்பர் சிறுவன். குப்பைகளோடு மழைத்துளிகளையும் அள்ளிச் செல்கிறார் நீல் மெட்டல் பனால்கா ஊழியர். வாழ்க்கை எல்லா தருணங்களிலும் ரசனைக்குரியதுதான்''... பேட்டியை இப்படி வித்தியாசமாகத் தொடங்கி வைக்க இயக்குநர் சீனு ராமசாமியால் மட்டுமே முடியும். மதுரையில் பிறந்த நீங்கள், சினிமா கோட்டையில் காலூன்றியது எப்படி? அய்யா பழ.நெடுமாறனுக்கு இதில் பங்கிருக்கிறது என்றால் அவருக்கேகூட ஆச்சர்யமாகத்தான் இருக்கும். நாங்கள் குடியிருந்த மேலமாசி வீதியில்தான் அவரும் குடியிருந்தார். அவருடைய விவேகானந்தர் அச்சகம் அங்கே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே நூல்கள் அச்சாகும்…
-
- 2 replies
- 1.2k views
-
-
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா (28.08.2011) மதுரையில் நடந்தது. இந்த விழாவையொட்டி ரசிகர்கள் மேற்கண்ட பேனர்களை மதுரையில் வைத்திருந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் கூறியதாவது, இவர் திட்டமிட்டே கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்நதவரான நடிகர் விஜய், எப்படி இந்து கடவுள்களான சிவனையும், முருகனையும் படைக்க முடியும்? தமிழகத்தின் அன்னா ஹசாரே என்று தன்னைத் தானே வர்ணித்து பேனர்களை வைக்கச் சொல்லும் விஜய், தனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாகச் சொல்வரா? அந்த சம்பளத்திற்கு கட்டிய வரும…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியன் தாத்தாவும்... இளைய தளபதியும்... இந்திய நாட்டை பீடித்துள்ள ஊழல் நோயை குணமாக்கப் போகிறேன் என திடீரென ஞானோதயம் ஏற்பட்டு இன்று இந்திய நாட்டின் இறையாண்மைக்கே சவாலாக விளங்கிவரும் இந்துத்துவா கும்பலால் களமிறக்கப்பட்டு ஊடகங்களாலும் ஆதிக்க சக்திகளாலும் ஒரே இரவில் "ஹீரோ" அவதாரம் எடுத்திருக்கிறார் அன்னா ஹசாரே என்கிற 73 வயது இந்தியன் தாத்தா.... மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் ஆட்சிக்காலத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது "முந்திரா" ஊழல்... மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி ஆட்சிகாலத்தில் இன்றளவும் பேர்சொல்லும் வகையில் சாதனையாக அமைந்தது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்... இந்த இந்தியன் தாத்தாவிற்கு நேசமான பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில் "டெஹல்ஹா" அம்பலப்படு…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
இரண்டாவது கணவரைப் பிரிந்தார்... மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்கிறார் வனிதா! சென்னை: மீண்டும் தனது முதல் கணவர் ஆகாஷுடன் இணையப் போவதாக நடிகை . விஜயகுமார் கூறினார். நடிகை வனிதா முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆகாஷுடன் வளரும் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா போராடினார். போலீசிலும் புகார் அளித்தார். ஆனால் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான். தன் குழந்தை ஸ்ரீஹரியை தன்னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று அப்பா விஜயகுமார் மீதும், அம்மா மஞ்சுளா மீதும் கடுமையாக கோபபப்பட்டு, சண்டை போட்டார் வனிதா. ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கு வரும்போதும் இவருடன் அப்பாவியாக வந்து கொண்டிருந்த …
-
- 8 replies
- 1.9k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=InQKraQ75OI #!
-
- 1 reply
- 983 views
-
-
தனக்கென்று தமிழ் சினிமாவில் 'புதிய பாதை' போட்ட ரா. பார்த்திபன் தற்போது 'வித்தகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி, மலையாளத்திலும் இவர் நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் கதாநாயகனாக நடித்த 'மேல்விலாசம்' எனும் திரைப்படம் தமிழில் 'உள்விலாசம்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்திய ராணுவத்தில் அடிக்கடி நிகழும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. இப்படத்தை மாதவ் ராமதாஸன் என்பவர் இயக்கியிருக்கிறார். பார்த்திபனுடன் சுரேஷ் கோபி, 'தலைவாசல்' விஜய், 'நிழல்கள்' ரவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை என்னவென்றால் ஜவான் ராமச்சந்திரனாக வரும் பார்த்திபன், தனது ராணுவ உ…
-
- 0 replies
- 875 views
-
-
'மங்காத்தா' படத்திற்கு அஜித்தின் ரசிகர்கள் காத்திருக்கிறார்களோ இல்லையோ, நடிகர் ஜீவா ஆவலுடன் காத்திருக்கிறார். அப்படத்தை பார்க்க மட்டுமல்ல, அப்படத்தை வைத்துதான், தனது அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற ஆசையும்தான் இந்த காத்திருப்பிற்கு காரணம். ஜீவா, டாப்ஸியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வந்தான் வென்றான்'. இப்படம் எப்போதோ தயாராகி விட்டது. இருப்பினும் ஜீவாவின் 'ரௌத்திரம்' இந்த மாதம் வெளியானதால், இப்படத்தை அடுத்த மாதம் திரைக்கு விட திட்டமிட்டிருந்தார். அஜித்தின் 50-வது படமான 'மங்காத்தா' இம்மாத இறுதியில், அல்லது அடுத்த மாதத்தின் துவக்கத்தில் வெளிவரும் என்பதால், 'வந்தான் வென்றான்' படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யாமல் இருந்து வருகிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் இணை…
-
- 1 reply
- 1.5k views
-
-
நான் இன்னும் சின்ன பொண்ணு தான்: தமன்னா நான் இன்னும் சின்ன பெண் தான் என்று வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா தெரிவி்த்தார். நேற்று வேலூரில் நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார் நடிகை தமன்னா. தமன்னா வருவதை அறிந்த ரசிகர்கள் கடைக்கு முன் குவிந்துவிட்டனர். கடையை திறந்து வைத்துவிட்டு வெளியே வந்த தமன்னாவை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். கூட்டம் அதிகமாகவதை உணர்ந்த கடை ஊழியர்கள் மற்றும் போலீசார் தமன்னாவை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அப்போது லேசான தடியடியும் நடத்தப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமன்னா கூறுகையில், நான் வேலூருக்கு வந்துள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அள…
-
- 0 replies
- 971 views
-
-
கவர்ச்சியால் வீழ்ந்த பிரியாமணி- நம்மை ஏமாற்றிய பிரபலங்கள் பாரதிராஜாவின் அறிமுகமாக கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமாகி நம்மை கண்களால் கைது செய்தவர் பிரியாமணி. நல்ல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்று பாராட்டப்பட்ட அந்தப் படத்தில் வித்யா கேரக்டரில் நடித்த போதே, தன் ‘தமிழ்’ முகத்தால் அனைவரையும் கவர்ந்தார் பிரியாமணி. ஆனால் படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. எனவே பெரிய ஹீரோக்கள் அவரைக் கண்டுகொள்ளாமல் விட, அடுத்து பாலு மகேந்திராவின் ‘அது ஒரு கனாக்காலம்’ துளசியாக வந்தார். அதில் பிரியாமணியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் அந்தப் படமும் பாக்ஸ் ஆஃபீசில் தோல்வியைத் தழுவ, அடுத்து தமிழில் படங்களே இல்லை என்றானது. அடுத்துத் தான் அவருக்குக் கிடை…
-
- 36 replies
- 3.5k views
-
-
பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் திருமணத்துக்கு ரெடி! - காஜல் பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் தயார், என்கிறார் நடிகை காஜல் அகர்வால். இந்தியிலும் அங்கீகாரம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் மிதக்கும் காஜல் அகர்வால் சமீபத்தில் ஹைதராபாதில் அளித்த பேட்டி: சிங்கம் படம் இந்தியில் நன்றாகப் போவது மகிழ்ச்சி. இப்போது நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறேன். படம் வென்றதா, தோற்றதா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. காதல் என்பது முதல் பார்வையிலேயே வரும் என்கின்றனர். இதை நான் நம்பவில்லை. இருவருக்கிடையில் காதல் மலர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இருவரின் எண்ணங்கள், ஆசைகள் பற்…
-
- 0 replies
- 882 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் வெள்ளிக்கிழமை, ஜூலை 15, 2011, 18:39 [iST] நடிப்பு - விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா பாடல்கள் - நா முத்துக்குமார் இசை - ஜீவி பிரகாஷ்குமார் ஒளிப்பதிவு - நீரவ்ஷா எடிட்டிங் - ஆண்டனி தயாரிப்பு - எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா எழுத்து - இயக்கம் - விஜய் கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்... -நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத…
-
- 50 replies
- 5k views
-