Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ரஜினியின் அடுத்த படம் ராணா... மூன்று வேடங்களில் நடிக்கிறார்! சனிக்கிழமை, ஜனவரி 29, 2011, 10:19[iST] சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர், ராணா. இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. முத்து, படையப்பா ஆகிய மெகா ஹிட் படங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இந்தப் படத்தில் கைகோர்க்கிறார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் மற்றொரு செய்தி, இந்த ராணா, அனிமேஷன் படம் அல்ல… 100 சதவீத பொழுதுபோக்குகள் நிறைந்த பக்கா ரஜினி படம்! தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய வெளிநாட்டுப் பதிப்புகளாக வெளியாகிறது. எந்திரன் தயாரிப்பு வாய்ப்பை நழுவவிட்ட ஈராஸ் என்டர்டெயின்மெண்ட், இந்த முறை பெரும் பொர…

  2. அழகர்சாமியின் குதிரை எப்படிப்பட்ட ஜாம்பவான் எடுத்த படமென்றாலும், அடுத்தடுத்த காட்சிகளை ஒரு சினிமா ரசிகன் எளிமையாக யூகித்துவிட முடிவதாக இருப்பதுதான் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். டைட்டிலிலேயே இதை அடித்து நொறுக்கியிருக்கிறார் சுசீந்திரன். உணவு உபசரிப்பாளர்களின் பெயர்தான் முதலில் வருகிறது. சூப்பர் ஸ்டார், யுனிவர்சல் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்று கந்தாயத்து கிராஃபிக்ஸில், காதை கிழிக்கும் சத்தத்தில் டைட்டில் தொடங்காதது பெரிய நிம்மதி. தமிழில் கதை இல்லையென்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஹைதராபாத் மற்றும் மும்பையில் தெருத்தெருவாக அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். ரீமேக் அப்பாடக்கர்களே! பாஸ்கர் சக்தி என்றொரு எழுத்தாளர் சென்னை கே.கே.நகரில் கு…

    • 12 replies
    • 2.8k views
  3. சோனா - அரசியலுக்கு வந்த சோதனை எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் தமிழர்கள் என்பதற்காக இப்படியா? நடிகை சோனா விஜய்யின் அரசியல் செயல்பாட்டில் பங்கெடுக்கப் போகிறாராம். இது சோனாவின் பிறந்த நாள் செய்தி. சீனாவை‌த் தெ‌ரியாதவர்களுக்கும் சோனாவை‌த் தெ‌ரியும். இருந்தாலும் ஒரு அறிமுகம். குசேலன் படத்தில் வடிவேலு பார்த்து நிற்க டைட்டான உடையில் கவர்ச்சியாக உடற்பயிற்சி செய்வாரே அவர்தான் இந்த சோனா. வெளுத்த தோல், கும்மென்ற உடல்வாகு. இவைதான் அவ‌ரின் சினிமா முதலீடு. அர‌சிய‌ல்வா‌திக‌ளி‌ன் குடு‌ம்ப‌த்‌தின‌ர் ஊரை அடித்து உலையில் போடும் ஆபாசத்துடன் ஒப்பிடுகையில் சோனாவின் முதலீடு எவ்வளவோ கௌரவமானது. சோனாவுக்கு நேற்று பிறந்தநாளாம். நடிகர் விஜய் ரசிகர்களின் பிள்ளைகளை அழைத்து…

  4. 2011 - தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! 58-வது தேசிய திரைப்பட விருதுகள்(2010-ம் ஆண்டு வெளி வந்த திரைப்படங்களுக்கானது) இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. 'ஆடுகளம்' படத்தில் நடித்த நடிகர் தனுஷ், சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார். அதேபோல 'தென் மேற்குப் பருவக் காற்று' படத்தில் சிறப்பாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மித்தாலியுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார். சிறந்த இயக்குநருக்கான விருது 'ஆடுகளம்' தமிழ்ப் படத்தை இயக்கிய வெற்றி மாறனுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான தங்கத் தாமரை விருதை அவர் பெறுகிறார். சிறந்த திரைக்கதைக்கான விருதையும் 'ஆடுகளம்' படத்திற்காக வெற்றிம…

  5. எந்திரன் கதை திருட்டு விவகாரம்: கலாநிதி மாறன், ஷங்கருக்கு கோர்ட் சம்மன் எந்திரன் படக்கதை விவகாரம் தொடர்பாக, அப்படத்தின் இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் கோர்ட்டில் ஆஜராக எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. சன் பிச்சர்ஸ் கலாந்தி மாறன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் எந்திரன். இப்படம் 2010 அக்டோபர் 1ல் வெளியானது. எந்திரன் படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் உரிமை கோரி எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது: நான் 1996ல் ஜுகிபா என்ற பெயரில் சிறுகதை எழுதினேன். அக்கத…

  6. மாயாண்டி குடும்பத்தார்.. படப் பாடல்..! அண்ணன் சீமானின் நடிப்பில் குரலில்..!

  7. Started by arjun,

    அண்மைக்காலங்களாக நான் ஏதும் கருத்து எழுதினால் யாழில் ஒருவர் மிக வன்மையாக வெருட்டும் பாணியில் பின்னோட்டம் விடுவார்,யாழும் அதை கண்டுகொள்வதில்லை.நேற்றும் ஏதோ புசத்தியிருந்தார்.அதைவிட தனிமடலில் தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டே இருக்கின்றார். 90 களில் நான் பார்த்த டைரக்டர் ஒலிவர் ஸ்டோனின் "டாக் ரேடியோ" படம் தான் நினைவுவந்தது.ஒலிவர் ஸ்டோன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு டைரக்டர். முடிந்தவர்கள் படத்தை பார்க்கவும்.வன்முறை என்பது எந்தவடிவிலும் வரும்.

    • 0 replies
    • 891 views
  8. உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா பதிந்தவர்: admin செவ்வாய், 24 மே, 2011 தியாகதீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக வெளிவர இருக்கிறது. இதில் ஆணிவேர் மற்றும் பல தமிழ் படங்களில் நடித்த நடிகர் நந்தா அவர்கள் நடிக்கவிருக்கிறார். பட இயக்குனரிடம் இப் படம் குறித்தும், தான் ஏற்று நடிக்கவிருக்கும் திலீபனின் வேடம் குறித்தும் அறிந்துகொண்ட நடிகர் நந்தா அவர்கள், தன்னை வருத்தி இப்படத்தில் தத்துரூபமாக நடிகப்போவதாக சத்தியம் செய்துள்ளார். முதல் கட்டமாக தியாக தீபம் திலீபன் போல தனது உடலை மெல்லியதாக்க அவர் தனது உணவைக் குறைத்துள்ளார். அதுமட்டுமல்லாது, இறுதி 12 நாட்கள் படப்பிடிப்பின்போது, தான் உண்மையாகவே சாப்பிடாமல் நீரை மட்டும் அருந்தி படப்பிடிப்பில் கலந்…

  9. செவ்வாய்க்கிழமை, 24, மே 2011 (8:29 IST) செல்வராகவனுக்கு பதில் கமல்ஹாசன் டைரக்டு செய்கிறார் கமல்ஹாசன் நடிக்கும் `விஸ்வரூபம்' என்ற புதிய படத்தை செல்வராகவன் டைரக்ஷனில், டெலி போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டது. செல்வராகவன் இப்போது, அவருடைய தம்பி தனுஷ் நடிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் `பிஸி'யாக இருப்பதால், `விஸ்வரூபம்' படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டு வருகிறது. தனுஷ் படத்தை முடிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று செல்வராகவன் உறுதியாக கூறிவிட்டார். அதுவரை கமல்ஹாசனை காத்திருக்க வைப்பதில், தயாரிப்பாளருக்கு உடன்பாடு இல்லாததால், `விஸ்வரூபம்' படத்தை கமல்ஹாசன் டைரக்ஷனில் தயாரிக்க முடிவு செய்தா…

  10. விஜயகாந்த் பக்கம் சரியும் திரைப்பட நடிகர்கள் May 20, 2011 வாயை வைத்துக் கொண்டு சும்மா கிடக்காமல் உளறியதால் வடிவேல் பெற்றிருக்கும் தண்டனை மிகவும் பெரியது. சிங்கமுத்து சொன்னதுபோல வடிவேலுவுக்கு கண்டத்து சனி பிடித்துவிட்டது. இது இவ்விதமிருக்க வடிவேலுவுக்கு போட்டியாக காமடி பாத்திரங்களில் நடித்துவந்த நடிகர் விவேக் நேரடியாக விஜயகாந்த் வீடு சென்று அவருக்கு பொன்னாடை அணிந்து வாழ்த்துக் கூறியிருப்பது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு திரையுலகம் பாராட்டு விழா நடாத்தியபோது கலைஞர் பட வசனம் பேசி நடித்து கலைஞரை குஷிப்படுத்திய விவேக் தேர்தல் மேடைக்கு வரவில்லை. இப்போது அவர் நேரடியாக விஜயகாந்தை வாழ்த்தியதன் மூலமாக இரண்டு தகவல்களை சொல்லா…

  11. திரைப்படம் என்பது பொதுவாக ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே நோக்கப்படினும், நன்றாகச் செதுக்கப்பட்ட படைப்புக்கள் பார்த்து முடித்தபோது அப்படத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க முடியாததாய் ஆக்கும். நந்தலாலா திரைப்படம் அவ்வாறாக அமைந்துள்ள ஒரு படம் என்பது எனது கருத்து. அண்மையில் கமலின் "மன்மதன் அம்பு" திரைப்படத்தை அதன் பாடல் இசை மற்றும் வரிகள் சார்ந்தும் கமல் என்ற தனித்துவம் சார்ந்தும் பலத்த எதிர்பார்ப்புடன் பார்க்க வெளிக்கிட்டு, அவஸ்த்தைப் பட்டபடி பார்த்து படம் முடியும் தறுவாயில் ஒன்றில் கமல் சாகவேண்டும் அல்லது நான் சாகவேண்டும் என்ற அளவிற்கு வெறுப்பாகியிருந்த நிலையில் இனிமேல் தமிழ் படம் பார்ப்பதை விட்டுவிடலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் மிஷ்க்கின் நந்தலாலா மூலம் எனது தமிழ்பட வெறுப்ப…

  12. திரையுலகில் ஐங்கரன் ஆதிக்கமும் விளிம்பு நிலையில் தமிழ் திரையுலகில் கலைஞர் தொலைக்காட்சிக்கு துணை போன ஐங்கரன் நிறுவனத்தின் எதிர் காலமும் தமிழகத்தில் கேள்விக்குறியாகியுள்ளதாக கோடம்பாக்கம் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐங்கரனுக்கு பதிலாக புதிய வர்த்தகத் தளம் ஒன்றை உருவாக்குவதற்கான பேச்சுக்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரிடையே பலமாக இன்று பேசப்படுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிக்கப்பட்ட படங்களை திரையிட்டும், பல படங்களை தக்கவைத்தும் தனியுரிமையாக ஐங்கரன் நிறுவனம் நடாத்தி வந்த தவறுகள் கடந்த காலத்தில் திரையுலகில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வந்தன. கனிமொழியுடன் கூடி இவர்கள் உருவாக்கிய கலைஞர் ஐங்கரன் தொலைக்காட்சி ஜெயா டீவியின் வரவுக்கு ஆப்பு வைத்தது குறித்த பே…

    • 1 reply
    • 1.6k views
  13. வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! சென்னை: இந்தத் தேர்தலில் திமுகவின் பிரச்சார பீரங்கியாகக் கருதப்பட்ட வடிவேலு, அதிமுக வெற்றி பெற்றதால் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார். அவரது வீட்டு முன் பெரும் போலீ்ஸ் படையே குவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணிக்கு குறிப்பாக விஜயகாந்துக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார் வடிவேலு. விஜயகாந்த் கட்சி இந்தத் தேர்தலோடு காணாமல் போகும் என்றார். விஜயகாந்த் குடித்துவிட்டு உளறுவதாக கடுமையாக சாடினார். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் அவர் திட்டவில்லை. தேர்தல் முடிந்த பிறகும் வடிவேலுவின் வாய்த்துடுக்கு அடங்கவில்லை. அதிமுகவுக்கு வாக்களித்த ரஜினியை சீண்டும் வகையில் பேட்டி கொடுத்தார். …

  14. துட்டகைமுனுவின் வேடத்தில் மேர்வின் சில்வா வீரகேசரி இணையம் 4/16/2011 10:46:36 AM அமைச்சர் மேர்வின் சில்வா திரைப்படம் ஒன்றில் துட்டகைமுனுவின் வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. சுரங்கனா லொவின் எவில்லா (தேவலோகத்திலிருந்து வந்துள்ள..) என்ற பெயரில் தயாரிக்கப்படவுள்ள திரைப்படம் ஒன்றில் அமைச்சர் மேர்வின் சில்வா நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படத்தில் அவருக்கு துட்டகைமுனுவின் பாத்திரம் வழங்கப் படவுள்ளதாம். இதேவேளை அவர் அடிக்கடி தான் துட்டகைமுனுவின் பரம்பரை என்று கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதே படத்தில் எல்லாளன் பாத்திரம் ஒன்றும் உள்ளதாகக் கூறப் படுகிறது.

  15. தமன்னாவை காதலித்து ஏமாற்றிய நடிகர்! பரபரப்பு தகவல்கள்!! நடிகை தமன்னா காதலித்து ஏமாற்றியிருக்கிறார் பிரபல வாரிசு நடிகர் ஒருவர். முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்த அந்த காட்டன்வீர நடிகருடன் தமன்னா 2 படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் பட சூட்டிங்கின்போது இருவருக்குள்ளும் காதல் அரும்பி விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பின. இடையில் அந்த நடிகர் காஜல் அகர்வாலுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இரண்டு கிசுகிசுக்களையும் ஒட்டுமொத்தமாக மறுத்த நடிகர், தமன்னாவை நேசித்ததாகவே தகவல்கள் வெளியாயின. காரணம் வீர நடிகரின் அண்ணனும் ஒரு நடிகையைத்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அந்த திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும், ஒருவழியாக சம்மதம் பெற்…

    • 11 replies
    • 6k views
  16. கேங்ஸ்டர் படங்கள் குறித்த முன்னுரை - எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் ஆரம்ப ஆண்டுகளிலும் கனடாவில் ஈழத்தமிழர்களினிடையில் கேங்க்ஸ்டர் கலாச்சாரம் என்பது மிகப் பெரும் பிரச்சினையாக எழுந்து நின்றது. இங்கிலாந்தில் தொண்ணூறுகளில் அதீதமாகத் தோன்றிய கேங்க்ஸ்டர் கலாச்சாரம் கனடாவைப் போலவே இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேய்நிலையை அடைந்தது. பிரான்சிலும் கேங்க்ஸ்டர் கலாச்சாரம் எனும் அளவில் உச்சத்தில் இருந்த கேங்க்ஸ்டர்களின் நடவடிக்கைகள் கனடா இங்கிலாந்து போலவே தேய்நிலையை அடைந்திருக்கிறது. குழு அளவிலான வன்முறைக் கலாச்சாரம் முடிவுக்கு வந்து கொண்டிருப்பது போலத் தோன்றினாலும், தனிநபர்களுக்கிடையிலான வன்முறைக் கலாச்சாரம் என்பது இளையதலைமுறையினர் மத்தியில் ஒரு பெரும் பிரச்சினைய…

  17. கனிமங்கள் தோண்டி எடுப்பது பற்றி மன்சூர் அலிகான் mining.www.istream.in

  18. நடிகராக மட்டுமல்லாமல் மாஜிக் கலையில் நிபுணத்துவம் பெற்று, அதில் உலக சாதனையும் படைத்துள்ள நடிகர் அலெக்ஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 52. திருச்சி யைச் சேர்ந்தவர் அலெக்ஸ். ரயில்வேயில் பணியாற்றி வந்தவர். வள்ளி படத்தின் மூலம் நடிகரானவர். நடிக்க வருவதற்கு முன்பே மாஜிக் கலையில் நிபுணத்துவம் பெற்று சிறந்த மாஜிக் கலைஞராக திகழ்ந்தவர். ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திரம், காமெடி என பல தரப்பட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார். 24 மணி நேரம் தொடர்ந்து மாஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் அலெக்ஸ். அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டு வந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அறுவைச் சிகி…

    • 3 replies
    • 1.4k views
  19. 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது! வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, 2011, 17:54[iST] டெல்லி: 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது. கடந்த 45 ஆண்டுகளாக திரைத் துறையில் உள்ள பாலசந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார். அசாதாரண கதைகளைப் படமாக்குவதில் பாலச்சந்தரின் துணிச்சலுக்கு நிகர் அவரே. மிகச் சிறந்த கலைஞர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலை…

  20. நார்வே திரைப்பட விழா: எந்திரனுக்கு மூன்று விருதுகள்! [பிரசுரித்த திகதி: 2011-04-26 11:05:11 AM GMT ] ஆஸ்லோ: நார்வே சர்வதேச தமிழ்த்திரைப்பட விழாவில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த மேக்கப் மற்றும் சிறந்த தயாரிப்புக்கான விருதுகளை எந்திரன் வென்றது. நார்வே சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ஆஸ்லோவில் துவங்கி 25-ம் தேதி வரை நடந்தது. வசீகரன் சிவலிங்கம் என்ற நார்வே தமிழரின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் எனும் நிறுவனத்தின் அயராத முயற்சியால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த திரைப்பட விழா ஆஸ்லோவில் நடந்தது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமே சர்வதேச அளவில் நடக்கும் ஒரே தி…

  21. ''அரசாங்கமே ஊற்றிக் கொடுத்தால்இ குடிப்பதில் என்ன குற்றம்?'' அனல் அமீர் இரா.சரவணன் 'எது வந்தாலும் சரி’ என்கிற தைரியத்தில் இதயம் திறப்பவர் இயக்குநர் அமீர். ''அமளிதுமளிபிரசாரம்இ அமோக வாக்குப்பதிவு... அடுத்து யாருடைய ஆட்சின்னு நினைக்கிறீங்க?'' எனக் கேட்டதுதான் தாமதம்... சிதறு தேங்காயாகச் சீறத் தொடங்கிவிட்டார் அமீர். ''என்னோட 'ஆதிபகவான்’ படத்தைப் பற்றிக் கேட்பீங்கன்னு பார்த்தாஇ அடுத்த முதல்வர் யாரா? அதிகமான வாக்குப் பதிவு யாருக்குச் சாதகம்னு தெரியாமல் இரண்டு கட்சிகளுமே அல்லாடும் நிலையில்இ 'தலைப் பிள்ளை ஆண்... தப்பினால் பெண்’ என நான் என்ன ஜோசியமா சொல்ல முடியும்? இந்தத் தேர்தலில் ஜெயிச்சது வாக்காளர்களும் தேர்தல் ஆணையமும்தான். ஆனால்இ இந்தத் தேர்தலில் அ…

  22. செவாலியர் விருது பெறுகிறார் நந்திதா தாஸ் 18 ஏப்ரல் 2011 நடிகையாக இருந்து இயக்குராக மாறியவர் நந்திதா தாஸ். உள்ளுர் விருது முதல் வெளிநாட்டு விருதுகள் வரை பல பெற்ற நந்திதாவுக்கு மேலும் ஒரு கௌரவம் கிடைத்திருக்கிறது. இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான சினிமாவை மேம்படுத்தியதற்காக பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியர் விருது வழங்கி நந்திதா தாசை கவுரவித்துள்ளது பிரான்ஸ் அரசு. தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், விஸ்வ துளசி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், உருது என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பயர், எர்த், பவந்தர் உள்ளிட்ட பல்வேறு படங்கள் நந்திதா தாஸ்க்கு பெயர் பெற்று தந்தன.…

  23. Started by nunavilan,

    காஞ்சிவரம்

    • 0 replies
    • 1.6k views
  24. சனிக்கிழமை, 16, ஏப்ரல் 2011 (16:11 IST) இலங்கை அரசை புகழ்ந்து பேசிய நடிகை ஸ்ரேயாவுக்கு கடும் எதிர்ப்பு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் ’’வின்ட்ஸ் ஆப் சேஞ்ச்’’ படத்தின் சூட்டிங் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ரேயா, சூட்டிங்கிற்காக இலங்கை சென்றிருந்தார். அப்போது இலங்கை அரசை அவர் பாராட்டி பேசியதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இலங்கையில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என்று நடிகர்,நடிகைகள் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். லிபியா போன்ற நாடுகளில் மக்கள…

  25. உலகிலேயே ஹாங்காங்கில் முதல் முறையாக “3டி” ஆபாச படம் தயாராகியுள்ளது.தற்போது ஆலிவுட் படங்கள் “3டி” எனப்படும் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தயாராக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அந்த தொழில்நுட்பம் மிக பிரமாண்டமாகவும், பிரமிப்பாகவும் இருப்பதால் மக்கள் அதிசயித்து ரசிக்கின்றனர். இதே தொழில் நுட்பத்தில் ஆபாச படங்களையும் தயாரித்தால் என்ன என்ற கேள்வி எழுந்திருக்க வேண்டும். அதன் வெளிப்பாடாக தற்போது சீனாவின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஹாங்காங்கில் “3டி” முப்பரிமாணத்தில் ஆபாச படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.145 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படம் உலகின் முதல் ஆபாச “3டி” சினிமா என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படம் ரீலிஸ் செய்யப்பட்டு ஹாங்காங்கில் உள்ள தியேட்டர்களில் சமீபத்தில் திர…

    • 0 replies
    • 872 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.