வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய விஜய் சேதுபதி
-
- 7 replies
- 848 views
-
-
கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் வீட்டுக்கு செல்லும் வரை அவர்களை அனுப்பிக் கொண்டே இருப்பேன் - சோனு சூட் நெகிழ்ச்சி கரோனா நெருக்கடியால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் புலம் பெயர்ந்த, மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்தும் வசதியும் முடங்கியுள்ளதால் இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ‘சந்திரமுகி’, ஒஸ்தி', 'தேவி', 'அருந்ததி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் சோனு சூட், மும்பையிலிருந்து கர்நாடகா செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை தானே முன்னின்று வழியனுப்பியு…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
ஏழை மாணவியின் டாக்டர் கனவை நனவாக்கிய சிவகார்த்திகேயன் டாக்டருக்கு படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு சட்டத்தின் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் டாக்டருக்கு படிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களில் பேராவூரணி அரசுப்பள்ளி மாணவி சகானாவும் ஒருவர். இவருக்கு திருச்சி மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை எனும் குக்கிராமத்தை சேர்ந்த இவரது தாய், தந்தை இருவரும் கூலித் தொழிலாளர்கள். மாணவி சகானா 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 524 …
-
- 5 replies
- 838 views
-
-
எஸ்.பி.பி: காதலிக்க வந்த கலைஞன் 1 – டாக்டர் ஜி. ராமானுஜம் September 25, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · மற்றவை இசை ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவுதான். ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் எஸ்பிபாலசுப்பிரமணியம் இருந்தால்தான் அந்த கச்சேரி மேடை நிறையும். சரீரத்திலும் சாரீரத்திலும் வஞ்சகமில்லாதவர். ‘ஹோட்டல் ரம்பா’ என்ற தமிழ்த்திரைப்படத்தில் ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு ?’ என்ற பாடல்தான் அவர் முதலில் தமிழுக்காகப் பாடியது. எம் எஸ் வி இசையமைப்பில். படம் வரவே இல்லை.பாடலும் நம்மிடம் இல்லை. 1969 இல் வெளிவந்த இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்) , ஆயிரம் நிலவே வா (அடிமைப்பெண்) ஆகிய அவரது முதல் இரண்டு பா…
-
- 4 replies
- 1.6k views
-
-
விழிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி... கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி. இவரது நடிப்பில் டேனி என்னும் திரைப்படம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னிராசி திரைப்படம் வரும் நவம்பர் 27ம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இதில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக ச…
-
- 0 replies
- 351 views
-
-
என்னை முழுமையாகப் புரிந்து கொள்பவருடன் காதல் திருமணம்.. நடிகை த்ரிஷா திடீர் கல்யாண தகவல்.! சென்னை: தனது திருமணம் காதல் திருமணமாகவே இருக்கும் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருபவர், முன்னணி நடிகை த்ரிஷா. இப்போது தமிழ், மலையாளத்தில் நடித்து வரும் அவர் தனது திருமணம் பற்றி மீண்டும் கூறியுள்ளார். நின்று போன திருமணம் கடந்த சில வருடங்களுக்கு முன் தொழில் அதிபர் மற்றும் தயாரிப்பாளரான வருண் மணியனை காதலித்தார் நடிகை த்ரிஷா. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திடீரென திருமணம் நின்றுபோனது. கருத்து வேறுபாடு காரணமாக நின்று போனதாக …
-
- 6 replies
- 1.5k views
-
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலான ஊரடங்கால் தமிகத்தில் மூடப்பட்ட திரையரங்குகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திரையரங்குகளும் மூடப்பட்டன. திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக முதல்வரிடம் திரையரங்கங்களைத் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கங்களை நவம்பர் 10ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அக்டோபர் 30ஆம் தேதியன்று தமிழக அரசு அனுமதி அளித்தது. தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து எட்டு மாதங்களுக்க…
-
- 1 reply
- 548 views
-
-
காதுல ஏன் ரத்தம் .. ? ம்ம்.. அதே ரத்தம்.! இந்த படத்திற்கு ஏண்டா வந்தம்.? என்டு நொந்த போன தருணங்கள் .. இடை வேளை நேரத்தில் ஆளை விட்டா போதும் என்ர சாமி .! என்டு ஓடி வந்த நேரம்கள் .. இந்த றப்பா படத்திற்கு ஓன் லைனில் அவசரப்பட்டு பணம் கட்டி போட்டமே .. வட போச்சே..! என்டு நொந்து நூடூல்ஸ் ஆன தருணம்கள். 😢 சுருக்கமாக தாங்கள் பார்த்த அந்த தரமான பழைய / புதிய திரை காவியத்தின் (மொக்கை.!) விமர்சனத்தை / அனுபவத்தை .. கள உறவுகள் எழுத்துங்களேன் .. அல்லது வேறு யாராவது கழுவி ஊற்றி இருந்தால் இணையுங்களேன் . அதே ரத்தத்தை நாமும் பார்ப்பம்..ரசிப்பம்..👍 நன்றி.! அக்கரை சீமையிலே (1993) அப்போது (1990's) விஜயகாந்திற்கு மாற்று என்று அறியபட்ட செவ்வாழை சரவணன் நடித்த இந்த ப…
-
- 9 replies
- 2.6k views
-
-
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை நவம்பர் 10ஆம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதியளித்துவிட்டாலும் ஓடிடி தளங்களில்தான் அதிக படங்கள் வெளியாகுமெனத் தெரிகிறது. திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துவிட்டாலும் விபிஎஃப் பிரச்சனை காரணமாக திரையரங்கள் குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. அப்படியே பத்தாம் தேதி திறக்கப்பட்டாலும் தீபாவளிக்கு படங்கள் வெளியாவதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆகவே இந்த ஆண்டைப் பொறுத்தவரை, சினிமா ரசிகர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்து ரசிக்க வேண்டிய நிலைதான். இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி மூன்று குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் வெளியாகுமெனத் தெரிகிறது. 1. சூரர…
-
- 0 replies
- 727 views
-
-
ஹலிவூட் பட கதை சுருக்கமாக மரண பீதியுடன் பார்க்க வேண்டிய படம்
-
- 0 replies
- 388 views
-
-
தமிழகத்தில் மீண்டும் திறக்கப்படுகின்றன திரையரங்குகள் – வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது அரசு! தமிழகத்தில் எதிர்வரும் நவம்பவர் 10ஆம் திகதி முதல் திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, * திரையரங்க வளாகத்திற்குள் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். * முககவசம் அணியாதவர்களை திரையரங்கினுள் அனுமதிக்கக்கூடாது. * திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும் * திரையரங்குக்கு வெளியேயும், பொது இடங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும். * திரையரங்கின் நுழைவாயிலில் மக்கள், ஊழியர்கள் என அனைவருக்க…
-
- 2 replies
- 676 views
-
-
தீபா மேத்தாவின் Funny Boy கனடாவின் சிறந்த பிறமொழிப்படமாக ஒஸ்காருக்கு தெரிவு பிரபல தமிழ்க் கனடிய எழுத்தாளர் ஷியாம் செல்வதுரையின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் 93 வது ஒஸ்கார் திரைப்பட விழாவுக்கு கனடாவிலிருந்து செல்லும் சிறந்த பிறநாட்டுப் படமாக, தீபா மேத்தாவின் Funny Boy தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. தீபா மேத்தா ஒஸ்கார் விழாவில் போட்டியிடத் தெரிவாகும் சிறந்த சர்வதேச படப் பிரிவில், இது இரண்டாவதாகும். 2007 ல் Water என்ற அவரது படம் ‘சிறந்த பிறமொழிப் படப்’ பிரிவில் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது. ஆனாலும் அதற்கு விருது கிடைக்கவில்லை. Telefilm Canada வின் ஆதரவுடன் வெளிவரும் இப்படம் இலங்கையர்களைப் பற்றியும், அங்கு நட…
-
- 4 replies
- 672 views
-
-
ஏழிசை வேந்தர் எம்.கே.டி. தென்னிந்தியாவின் முதல் மக்கள் நாயகன் என்ற பெருமைக்குரியவர் ‘எம்.கே.டி’ என இசை ரசிகர்களால் அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர். சினிமா என்கிற ஊடகத்தின் வெளிச்சத்தில், தமிழில் உருவான முதல் பிம்பம் அவர். பள்ளிப்பிராயக் காலத்தில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகப் பாடல்கள் அவரை வெகுவாகக் கவர்ந்து ஈர்த்ததோடு, ஓர் உந்துசக்தியாகப் பாடத் தூண்ட, தான் இயற்கையாகப் பெற்றிருந்த மதுர கானக் குரலில் பாடத் தொடங்கிவிட்டார். ‘திருச்சி ரசிக ரஞ்சனி சபா' அரங்கேற்றிய ‘ஹரிச்சந்திரா' நாடகத்தில், லோகிதாசன் கதாபாத்திரத்தை ஏற்றுத் தனது நாடக உலக அரங்கேற்றத்தைச் செய்தபோது, அவருடைய வயது 10. தீவிரமான ஆறு வருட கால கர்னாடக இசைப் பயிற்சிக்கு…
-
- 0 replies
- 278 views
-
-
பிரபாகரன் பெயரை வைத்து.!? "மேதகு" திரைப்படம் கதை.!? உண்மையை உடைக்கும் "கிட்டு நையப்புடை" Exclusive...
-
- 7 replies
- 1.3k views
-
-
விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது ‘லாபம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா.. நமக்கெதற…
-
- 215 replies
- 22.2k views
- 1 follower
-
-
100 பேரில் ஒருவருக்கு மட்டுமே புரியும் படம். அதி புத்திசாலிகள் மட்டும் பார்க்கவும் - Riaru Onigokko😁
-
- 0 replies
- 438 views
-
-
பிரபாகரன் கேரக்டரில் விஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு! மின்னம்பலம் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைப் பேசும் '800' என்ற திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். இதுதொடர்பான போஸ்டர்களும் வெளியாகி இருந்த நிலையில், அதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலக வேண்டுமென கோரிக்கை வைத்தன. இதனால் விஜய் சேதுபதியின் கலைத் துறை எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவர் இந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என முத்தையா முரளிதரன் கோரிக்கை வைக்க, அதற்கு நன்றி, வணக்கம் என்று சொல்லி விலகலை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் பிரபாகர…
-
- 19 replies
- 2.7k views
-
-
“சூரரைப்போற்று” படத்திற்கு தடையில்லை! சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்திற்கு தடையில்லா சான்று கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தை வருகிற 30ம் தேதி நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்த போதும் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சூர்யா, சூரரைப்போற்று படம் இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய கதைக்களத்தை கொண்டது என்பதால், அவர்களிடம் பல அனுமதிகளை பெற வேண்டி உள்ளதாகவும் இன்னும் சில என்.ஓ.சி. எனப்படும் தடையில்லா சான்றிதழ்களுக்கு ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் படம் திட்டமிட்டபடி 30ஆம் திகதி வெளியாகாது என கூறி இருந்தார். …
-
- 0 replies
- 742 views
-
-
ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் - மத்திய அரசு விருது அறிவிப்பு இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இருந்தார். இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி என்று பலரும் பாராட்டினர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வ…
-
- 1 reply
- 636 views
-
-
நடிகர் கவுண்டமணி உடல் நலம் குறித்து வதந்தி பரப்பிய யூரியூப் சேனல் மீது காவல்நிலையத்தில் புகார் ! ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டதாக தொடர்ந்து வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவி வந்தன. இந்நிலையில் இன்று நடிகர் கவுண்டமணி உடல்நலம் குறித்து வதந்தி பரப்பிய யூரியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது வழக்கறிஞர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும், தான் நலமுடன் உள்ளதாகவும், இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கவுண்டமணி விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையி…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாடல் பதிவுக்கு முன் SPB இதைத்தான் செய்வார் - ரகசியம் உடைக்கும் யுகபாரதி
-
- 0 replies
- 521 views
-
-
“புத்தம் புதுக் காலை” (அமேசான் பிரைம் - OTT வெளியீடு) ஆர். அபிலாஷ் ஐந்து குறும்படங்களையும் படங்களையும் பார்த்தேன். பலரும்சொல்வதைப் போல பழமை வீச்சம், தேய்வழக்குகள் அதிகம். எனக்கு அதை விட இப்படங்களின் திரைக்கதை அவசரமாய்உருவாக்கப்பட்டதைப் போலத் தோன்றுகிறது. ஓரளவுக்குநன்றாக வந்த Coffee, Anyone? கூட கிளைமேக்ஸை கோட்டைவிட்டதை போலத் தோன்றுகிறது. அப்படத்தைப் பற்றி முதலில்சொல்லுகிறேன். சுஹாசினி எழுதி இயக்கிய இப்படத்தில் மற்ற படங்களை விடதிரைக்கதை மேலாக இருக்கிறது. மூன்று சகோதரிகளின்வாழ்வில் வரும் சிறிய நெருக்கடிகள், அதை அவர்கள் ஒரேசம்பவத்தின் - அம்மா கோமாவுக்கு சென்று, வீட்டில் வைத்துஅப்பாவால் கவனிக்கப்பட்டு, அதிசயமாய் மீண்டு …
-
- 0 replies
- 673 views
-
-
ஜோதிகா வழங்கிய ரூ.25 லட்சம் நிதி உதவியால் புத்துயிர் பெற்ற அரசு மருத்துவமனை நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் அதுகுறித்து ஒரு விருது விழாவில் பேசிய ஜோதிகா, “கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல ம…
-
- 5 replies
- 1.4k views
-
-
உலக சினிமா - அப்பாஸ் கிராஸ்தமி.! உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களை வடிவமைக்கும் ஓவியராக இருந்தார். 1969-ல் இவர் இயக்கிய 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமே இவரது முதல் திரைமுயற்சி. ‘Taste of Cherry’, ‘Where is the friends Home’, ‘Through the Olive trees’, ‘Close up’, ‘Life and nothing more’, ‘Ten’ ஆகியவை அப்பாஸ் கிராஸ்தமி இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் சில. டெஹ்ரானை சுற்றியுள்ள கிராமங்களே இவரது படங்களின் முக்கிய கதைக் களன்களாக இருந்து வருகின்றன. கிராமத்து மனிதர்களையே இவர் பெரும்பாலும் தனது படங்களில் நடிக்க வைக…
-
- 0 replies
- 445 views
-