Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. எந்த அலையிலும் கவிழ்ந்து விடாமல் குடைசாயாமல் தன் நகைச்சுவைப் படகில் பயணித்து வருபவர் விவேக். அவரது சிரிப்பூட்டும் திறமைக்கும் அண்மை உதாரணம் 'சிவாஜி' தனக்கென தனியிடம் பெற்று தனி ஆளுமையுடன் வளர்ந்துவிட்ட விவேக்குடன் ஒரு சந்திப்பு. சிரிக்க வைப்பது உங்கள் இயல்பா? சினிமாவுக்காகவா? நிஜத்தில் எனக்கு ஹியூமர் சென்ஸ் உண்டு. இதை நான் சொல்லலை பல பேர் சொன்ன கருத்துங்க நம்புங்க. நான் இருக்கிற இடம் எப்பவும் கலகலப்பா இருக்கும். என்னை சுற்றி எப்பவும் ஒரு கூட்டம் இருக்கும். இது வளர்ந்து ஹியூமர் க்ளப் சினிமான்னு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. நான் விரும்பிய இடம் இதுதான். ஆந்தக்கால கலைவாணர் போல இந்தக் கால காமெடியர்களுக்கு மரியாதை இல்லையே ஏன்? எப்படி மரியாதை வரும்? நடிக…

    • 4 replies
    • 1.7k views
  2. பெரும்பாலான ஹீரோக்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம், சாகுறதுக்குள்ளே ஒரு முக்கியமான கேரக்டரில் நடிச்சுடணும். அதுதான் என் ஆசை என்றெல்லாம் அளப்பார்கள். ஆனால் யாராவது அந்த குறிப்பிட்ட கேரக்டரோடு வந்தால், ‘…ந்தா. சுவிட்சர்லாந்துல டீ குடிச்சுட்டு வந்துடறேன்’ என்று எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அப்படி எல்லாரையும் ஒரே நேரத்தில் கவர்ந்து, ஒரே நேரத்தில் அலறவும் வைக்கிற கேரக்டர் மாவீரன் பிரபாகரன் வேடம்தான். ஆனால் எவ்வித பதற்றமோ, பயமோ இல்லாமல் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார் சத்யராஜ். நடிகர் நந்தா தற்போது விடுதலைப்புலி திலீபனின் வரலாற்றை படமாக்கிக் கொண்டிருக்கிறார். இடையில் நிறுத்தப்பட்டிருந்த இப்படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டு விட்டது. இதில்தான் நடிக்க …

  3. கந்தசாமி படப்பிடிப்பில் பரபரப்பு! விக்ரம், ஸ்ரேயா நடிக்கும் கந்தசாமி படப்பிடிப்பின் போது வேப்ப மரத்தில் பால் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. கலைப்புலி தாணுவின் வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படம் கந்தசாமி. சுமார் ரூ. 40 கோடி செலவில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விக்ரம்-ஸ்ரேயா ஜோடியாக நடிக்கின்றனர். திருட்டுப் பயலே படத்தை இயக்கிய சுசி கணேசன் இப்படத்தை இயக்குகிறார். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் கந்தசாமி குழு மெக்ஸிகோ செல்லவிருக்கிறது. அதற்கு முன் சென்னையில் எடுக்க வேண்டிய சில காட்சிகளுக்காக திரைப்பட நகரில் கடந்த சில தினங்களாக படப்பிடி…

    • 24 replies
    • 5k views
  4. சென்னை: ‘எந்திரன்’ திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி அசையா சொத்துக்ளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழுதிய ‘ஜுகிபா’ கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007-ம் ஆண்டு நாவலாக வெளியானது. இந்நிலையில் 2010-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படம் வெளியானது. அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘ஜுகிபா’ கதை எனக்கூறி, ‘எந்திரன்’ படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து, தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்…

  5. தமிழர்களை முட்டாளாக்கிய விஜய் டிவி…! – பின்னணி பாடகரை போட்டியாளராக்கி 70 லட்சம் மோசடி…. விஜய் டிவியின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவை. அதிலும் ‘சூப்பர் சிங்கர்’ என்ற நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பர். குறிப்பாக, இசை மீது நாட்டம் உள்ள அனைவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். தமிழக மக்கள் மட்டுமின்றி, உலகம் முழுக்க உள்ள தமிழ்மக்களின் அபரிமிதமான வரவேற்பைப் பெற்ற ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் சீசன் 5 கடந்த வாரம் நிறைவுற்றது. சென்னையைச் சேர்ந்த ராஜ கணபதி, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஃபரீதா, கேரளாவைச் சேர்ந்த லட்சுமி பிரதீப்,…

  6. அழுத்துக http://puspaviji13.net84.net/page42.html

  7. சென்னை: சிவாஜி கணேசன், கமல்ஹாசன், இளையராஜா போன்றோர் தமிழகத்தின் பொக்கிஷங்கள். கமல்ஹாசன் அவரை வாழ விடுங்கள், சீண்டிப் பார்க்காதீர்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார். கமல்ஹாசனை எதிர்க்கும் திரையரங்க உரிமையாளர்களையும் அவர் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விஷப் பரீட்சை உண்டு. கமல் இப்போது அந்த பரீட்சையில் இறங்குகிறார். விஸ்வரூபம் படம் டி.டி.எச்.யில் வரக்கூடாது என்கின்றனர். இந்த படத்தை கமல் செலவு செய்து எடுத்துள்ளார். அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு உள்ள உரிமை. அதில் யாரும் தலையிடக்கூடாது. சிவாஜி, கமல், இளையராஜா போன்றோர் தமிழகத்தின் பொக்கிஷங்கள். கமலை கோவணம் கட்டி நடிக்க வைத்தேன…

  8. உங்கள் மனதை புண்படுத்துவதற்காக இதை இணைக்கவில்லை. இதை பார்த்தபின் ஏற்படும் மனமாற்றத்திற்கு நாம் பொறுப்பில்லை....

    • 4 replies
    • 655 views
  9. நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் நடந்தது என்ன? - நோர்வே தமிழ் திரைப்படக்குழு அண்மையில் நோர்வேயில் நடந்த திரைப்படவிழா தொடர்பான விமர்சனங்கள் பல வந்துள்ளது. இவ்வகையான விமர்சனங்களுக்கு அடிப்படையாக இருப்பது இரு வேறு வகையான சமுதாயக் கட்டமைப்பு என்பதனைப் புரியக்கூடியதாகவுள்ளது. நோர்வே தமிழ் திரைபட விழாவின் நோக்கம் உலகத் தமிழர்களின் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஒளிப்படங்கள் போன்றவற்றில் தரமானவைகளைத் தெரிந்து விருதுவழங்கி கௌரவிப்பது. வளர்ந்துவரும் உலகத் தமிழர்களின் படைப்புகளை இனங்கண்டு, கலைஞர்களை கௌரவிப்பதன் மூலம் இளம் கலைஞர்களை ஊக்குவித்தல் மற்றும் கௌரவித்தல். நோர்வே திரைப்படவிழா எவ்வாறு இயங்குகின்றது திரைப்பட…

    • 2 replies
    • 694 views
  10. ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் சிறப்புப் பதிவு: அதிக கவனம் பெறாத சிறந்த பாடல்கள் கோப்புப் படம்: தி இந்து பிசினஸ் லைன் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் அன்று அவருக்கான சிறப்புப் பதிவு போடாதவர்கள் இன்னும் 30 நாளைக்கு ஏடிஎம் வாசலில் காத்திருக்கக் கடவது என சமூக ஊடக நல் உள்ளங்கள் சிலர் சாபம் விட தயாராக இருப்பதால் அவரது இசையில் அதிக கவனம் பெறாத ஆனால் சிறந்த பாடல்கள் சிலவற்றின் பட்டியல் இதோ. ரஹ்மானின் ரசிகர்களாக மட்டுமல்லாமல் பக்தர்களாக இருக்கும் பலருக்கு இந்த பட்டியலில் இருக்கும் எல்லா பாடல்களும் தெரிந்திருக்கலாம். எல்லா பாடல்களுமே ஹிட் தானே என்று தோன்றலாம். அவர்கள் பொங்கியெழுந்து வாதிடுவதற்கான தளம் இதல்ல. குறிப்பிட்ட அந…

  11. 44 விநாடிகள் 'பாகுபலி 2' தமிழ் காட்சிகள் லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி 'பாகுபலி 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 'பாகுபலி 2' தமிழ் பதிப்பின் 44 விநாடி காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கும் படம் 'பாகுபலி 2'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் நாளை(ஏப்ரல் 28) வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலுமே இப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது. டிக்கெட் முன்பதிவில் அடுத…

  12. டைவர்ஸ் செய்கிறார் காயத்ரி ரகுராம்! தனது அமெரிக்க கணவரை விவாகரத்து செய்ய விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். பிரபல டான்ஸ் மாஸ்டர்களான ரகுராம்- கிரிஜா ஆகியோரின் மகள் காயத்ரி ரகுராம். டான்ஸ் மாஸ்டர் கலா இவருக்கு சித்தி முறை ஆவார். 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் காயத்ரி ரகுராமுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த தீபக் சந்திரசேகருக்கும கல்யாணம் நடந்தது. தீபக் சந்திரசேகர் சாப்ட்வேர் என்ஜீனியர் ஆவார். தடபுடலாக நடந்த இந்த கல்யாணத்திற்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் வந்து வாழ்த்தினர். சார்லி சாப்ளின், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் காயத்ரி ரகுராம். டிவி சீரியல் ஒன்றிலும் நடித்திருந்தார். இந்த…

  13. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே திரையுலகில் ஒரு மரியாதை உண்டு. நேற்று எந்திரன் இறுதிநாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஐஸ்வர்யாராய் திடீரென்று ரஜினி காலில் விழுந்து வணங்கியது ரஜினியின் உச்சகட்ட மரியாதையையும், ஐஸ்வர்யாராயின் பணிவையும் காட்டியது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு ஆண்டுகளாக நடந்த எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மூன்று தினங்களுக்கு முன் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பெருங்குடியில் நடந்தது. ரஜினி, ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமானது. படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரது முகத்திலும் பிரிந்து செல்லும் வாட்டம் தெரிந்தது. படக்குழுவினர், ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் ப…

    • 0 replies
    • 817 views
  14. முன்னாள் பாலியல் பட நடிகை சன்னி லியோன் பொலிவூட் திரையுலகை தனது கவர்ச்சியினால் கிறங்கடிக்க வைத்துள்ளார். ஜிஸ்ம் 2 திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான சன்னி லியோன் நடிப்பில் அண்மையில் வெளியான ராகினி எம்.எம்.எஸ் 2 திரைப்படம் பெரு வெற்றி பெற்றது. இதனால் சன்னி லியோனுக்கு பொலிவூட் மாத்திரமன்றி தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட படங்கள் குவிகின்றன. ஆனாலும் இப்படங்கள் அனைத்திலும் சன்னி லியோனுக்கு கவர்ச்சிக்கு பயன்படுத்தவே இயக்குனர்கள் விரும்புகின்றனர். இதனால் நடிப்புக்கு முக்கியதுவமிக்க படங்களில் நடிக்க விரும்புவதாக சன்னி லியோன் கூறிவருகிறார். இந்நிலையில் சன்னி லியோனை ராணியாக சிம்மாசனத்தில் அமர வைக்க ஆசைப்பட்டுள்ளார் இயக்குநர் பொபி கான். இவர் இயக்கவுள்ள புதிய படமான லீலாவில் சன…

  15. சமந்தாவின் புதிய தொழில் சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம், இரும்புத்திரை, நடிகையர் திலகம் என மூன்று படங்களும், தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளன. அடுத்தபடியாக, சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்துள்ள சீமராஜா வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது யூடர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா. இந்தப் படத்திலும், நடிகையர் திலகம் படத்தில் நடித்தது போலவே நிரூபர் வேடத்தில் தான் நடிக்கிறார். என்றாலும், இது அதைவிட அழுத்தமான வேடம். அதோடு தான், கதையின் நாயகி என்பதால், கூடுதல் ஆர்வத்துடன் இப்படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. மேலும், பத்திரிகையாளரின் கதையான இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஐதராபாத்திலுள்ள டைம்ஸ் ஆ…

  16. Started by kirubakaran,

    துப்பாக்கி சத்தம், துண்டாடப்படும் எல்லை, ரத்தக்களமாய் காட்சியளிக்கும் யுத்தக்களம், மரண ஓலம், மயான அமைதி... இலங்கை என்றால் நம் காதுகளில் சப்தமிட்டு கண் முன் விரியும் காட்சிகள்தானே இது. இவைகள் மட்டுமல்ல காதல் ஊற்றெடுக்கும் உள்ளங்கள், நரித்தனம் பீடித்த நாட்டாமை குணங்கள், போர் சத்தம் மறந்து வெடிச்சிரிப்பில் மூழ்கும் இளசுகள் உட்பட எல்லாம் இருக்கிறது ஈழத்தில் என அதன் மறு பக்கத்தை படம்பிடித்துள்ளது இந்த 'மண்.' இலங்கை வண்ணி பகுதியில் உள்ள கனகராயன் குப்பம் ஒரு தமிழ் கிராமம். இங்கு தோட்டக்கூலியாக இருக்கும் சந்திரசேகரின் மகளுக்கும் (ஷனா), நிலச் சுவான்தாரின் மகன் விஜித்துக்கும் பள்ளிப்பருவத்தில் காதல் அரும்புகிறது. விஜித்தின் அன்பை உண்மையென்று நம்பும் ஷனா, மனசோடு சே…

  17. விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘மிஷன் இம்பாசிபிள் 5’ என்ற ஹாலிவுட் படத்திற்காக மரணத்தை பரிசளிக்கக்கூடிய காட்சியில் விமானத்திலிருந்து தொங்கியபடி நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் டாம் குரூஸ். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் டாம் குரூஸ் விமானத்தில் தொங்கியபடி பறப்பதற்கு தயாராகும் காட்சிகளும், அது பற்றி சண்டைப் பயிற்சி கலைஞர்கள் அளித்த பேட்டிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவின் இறுதியில் மிக சிரமத்திற்கு இடையில் டாம் குரூஸ் விமானத்தில் தொங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுவரை வந்துள்ள மிஷன் இம்பாசிபிள் படங்களின் 4 பாகங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் வரும் ஜூலை 31 அன்று வெளிவரும் இதன் 5-ம் பாகத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. - See …

    • 0 replies
    • 362 views
  18. தமிழ் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் மகேந்திரன் காலமானார் 23 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மூத்த தமிழ் திரையுலக இயக்குநரும், நடிகருமான மகேந்திரன் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக‌ அப்போலோ மருத்துவமன…

  19. திரிசாவுடன் சில நிமிடங்கள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.2k views
  20. கடவுளே நீ எங்கே இருக்கிறாய்? கோபமாகக் கேள்வி கேட்கும் பர்க்மன் படம் கடவுளைக் காண யாத்திரை சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலியானார்கள். சபரிமலைக்கு வேனில் சென்ற பக்தர்கள் விபத்தில் பலியானார்கள். ஐந்து வயது சிறுமியை கிழவன் பாலியல்வன்புணர்வு செய்து,கொலை செய்தான். விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலி. போர், இனவெறியில் லட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் உயிரழப்பு. இவ்வாறான கொடூரங்களைக் கேட்கும் போது நிச்சயமாக கடவுள் என்பவர் இருக்கிறாரா? என்ற கேள்வியும் ,அப்படி அவர் இருந்தால் எங்கே இருக்கிறார் ? என்ற கேள்வியும் நம் மனதில் கண்டிப்பாக எழும்.. இதற்கு சமீபத்திய சான்று, முஸ்லிம்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மெக்காவில் மசூதி மீது ராட்சத கிரேன் ஒன்று நேற்றிர…

  21. பொங்கல் படங்கள் ஒரு பார்வை ஜே.பி.ஆர். Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (13:16 IST) பொங்கல் திருநாள் தமிழ் சினிமாவுக்கு எப்போதும் முக்கியமானது. முன்னணி நடிகர்களின் மூன்று நான்கு படங்களேனும் வெளியாகும். முக்கியமான திருவிழா தினங்களில் மட்டும் பெரிய பட்ஜெட் படங்களை வெளியிடலாம் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதி காரணமாக பொங்கல் மேலும் முக்கியமாகிறது. 2016 பொங்கலுக்கு முன்னணி நடிகர்கள் பலரது படங்கள் வெளியாகின்றன. மிருதன் ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருக்கும் மிருதன் பொங்கலுக்கு வெளியாவதாக விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். தமிழுக்கு முற்றிலும் புதிதான ஸோம்பிக்களை மையப்படுத்தி இப்படம் தயாராகியுள்ள…

  22. கொலை உள்ளிட்ட கொடூரக் குற்றங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுத் தரும் மகா, கிராமத்துக் குழந்தைகளை வளர்ச்சியை நோக்கி நகர்த்தும் முனி ஆகிய இருவரின் கதையே 'மகாமுனி'. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் மகாதேவன் (ஆர்யா) கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்கிறார். உள்ளூர் அரசியல்வாதி முத்துராஜ் (இளவரசு) சொல்லும் சின்னச் சின்ன வேலைகளை பிசிறே இல்லாமல் செய்து முடிக்கிறார். இதனால் குரு நாராயணன் (அருள்தாஸ்), ஆதி நாராயணன் (மதன்குமார்) என்ற இரு சகோதரர்களின் பகைக்கு ஆளாகிறார். பகை பழிவாங்கும் படலமாக உருவெடுக்க, முதுகில் கத்திக்குத்துடன் உயிருக்குப் போராடும் ஆர்யா மருத்துவரை சிகிச்சைகாகச் சந்திக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அம்மா ரோகிணியுடன் …

  23. பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்! பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80 வயது) உடல்நலக்குறைவால் காலமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (09-01-2025) சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 14000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். https://jvpnews.com/article/popular-playback-singer-jayachandran-passed-away-1736438344

  24. பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வாரம் வெளியான 'டிராகன்' திரைப்படத்தின் டிரெய்லர் சமூக ஊடகங்களில் சில விவாதங்களை எழுப்பியுள்ளது. "கல்லூரி செல்லும் நாயகன் என்றாலே அவர் பல அரியர்கள் வைத்திருக்க வேண்டும், குடிக்க வேண்டும், பேராசிரியர்களை மதிக்கக் கூடாது எனக் காட்டிவிட்டு, பிறகு படத்தின் இறுதியில் அந்த நாயகன் வெற்றி பெறுவது போலக் காட்டுவது என்ன நியாயம்?" என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல், "நிஜத்தில் 5 அரியர்களை ஒரே செமஸ்டரில் கிளியர் செய்வதே கடினம், அப்படியிருக்க 40 அரியர்களுக்கும் மேல் வைத்திருக்கும் ஒரு நாயகன், அதை பெருமையாகச் சொல்வது தவறான முன்னுதாரணம்" என்பது போன்ற பதிவுகளையும் காண மு…

  25. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்? 8 06 2012 கமல்ஹாசனின் புதிய படம் விஸ்வரூபம். சமீபத்தில் வெளியான இதன் விளம்பரத்தில், விஸ்வரூபம் என்கிற வார்த்தை அரபி எழுத்து வடிவத்தில் வெளியாகி இருந்தது. இந்த வடிவம் இந்த படத்தின் அரசியலை புரிந்து கொள்வதற்கான குறியீடாக எனக்கு பட்டது. ‘தசாவதாரம்’ என்று கடந்த முறை படம் எடுத்த கமல், இந்த முறை அதன் தொடர்ச்சியாக, ‘விஸ்வரூபம்’ என்று வருகிறார். வைணவக் கடவுளான திருமால், தசாவதாரத்தில் ஒரு அவதாரத்தின் போதுதான் விஸ்வரூபம் எடுக்கிறார். மகாபலி மன்னனின் ஆணவத்தை அடக்க அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலாக (வாமனராக) அவதாரம் எடுத்த திருமால், மகாபலி மன்னனிடம் சென்று தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் எனக் கேட்கிறார். ‘தருகிறேன்’ என்று ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.