வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஏ.ஆர். ரஹ்மான்: ஜிங்கிள்ஸ் முதல் ஆஸ்கார் வரை - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு வெ. வித்யா காயத்ரிபிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 53ஆவது பிறந்தநாளான இன்று (திங்கள்கிழமை…
-
- 0 replies
- 460 views
- 1 follower
-
-
இந்த ஆண்டின இறுதியில் பார்த்த படம் சாம்பியன்.. 1) சாம்பியன் - வட சென்னையிலிருந்து இந்திய உதைப்பந்தாட்ட அணியில் விளையாடிய ஒருவரின் கதை பெரிய பட்ஜெட் படம் இல்லை போல ஆனாலும் நல்ல ஒரு படமாக இருந்தது 2)கென்னடி கிளப்- சசிக்குமாரின் படம் என தெரிந்தும் விளையாட்டு பற்றிய படம் என்பதால் துணிந்து பார்க்க தொடங்கினேன்..ஏமாற்றவில்லை.. 3)அக்சன்..(விசால் + சுந்தர்சி), ஆம்பள.. மற்றும் விசாலின் வேறு சில படங்களுடன் ஒப்பிடும் போது பரவாயில்ல ரகம் 4) பிகில்- அட்லீ+ விஜய் படம் எனக்கு பிடித்திருந்தது 5)அழியாத கோலங்கள் -2.. 6) கைதி- 7) நம்மவீட்டு பிள்ளை - சிவகார்த்திகேயனின் சில சொதப்பல்களுக்கு பிறகு வந்த குடும்ப படம் பிடித்திருந்தது.. 😎 ஹீரோ - …
-
- 9 replies
- 1.9k views
-
-
மணிரத்னத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் இணையும் இலங்கை நடிகர் Published by T Yuwaraj on 2019-12-31 15:42:50 இலங்கையில் விருது பெற்ற நடிகர் ஷியாம் பெர்னாண்டோ மணி ரத்னத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் தாய்லாந்தில் படப்பிடிப்புக்காக இலங்கை தீவை விட்டு வெளியேறுவதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் கோலிவுட் நட்சத்திரங்களான ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷமி, விக்ரம், த்ரிஷா, மோகன் ராமன் ஆகியோர் நடிக்கின்றனர். அத்தோடு பிரபல பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும் அடுத்த ஆண்டு இப்படத்தில் இணைவார் என்று இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன…
-
- 0 replies
- 475 views
-
-
2019இல் தமிழ் சினிமாவின் நிலை! மின்னம்பலம் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 150 முதல் 200 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்படுகின்றன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் வெற்றி சதவிகிதம் என்பது 20 சதவிகிதத்துக்குள் வருகிறது. இவற்றில் வியாபாரம், வசூல் அடிப்படையில் பார்த்தால் 10 சதவிகிதம் படங்கள் மட்டுமே முழு வெற்றி என்ற இடத்தைப் பிடிக்கிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் வெளியானவுடன் அடுத்து வரும் நாட்களில் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக சமூக வலைதளங்கள் மூலம் செய்திகளைப் பரவவிட்டு பரவசமடையும் மாய வலைக்குள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிக்கிக்கொள்ளும் போக்கு தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்திய சினிமாவில் எந்த மொழியிலும் இல்லாத ட்விட்டர் டிரெண்டிங் என்கிற …
-
- 7 replies
- 2k views
-
-
"சினம்கொள்" இயக்குனர் ரஞ்சித் ஜோசப் "புலம்பெயர்ந்ததமிழர்கள்" வரலாற்று ஆவணத்தில் ஏனைய நாடுகளில் வாழும் உறவுகளையும் காலத்தின் தேவை கருதி அவர்களுடைய வாழக்கைப் பின்னணியில் உள்ள வரலாற்றையும் பதிவு செய்து வருகின்றோம். கனடா நாட்டில் வாழ்கின்ற இயக்குனர்/தயாரிப்பாளர் ரஞ்சித் ஜோசப் அவர்களுடைய வரலாற்றைப் பார்க்கப்போகின்றோம். எதிர்வரும் திங்கள் கிழமை பாகம் 6 இன் பகுதி 2 வெளிவர இருக்கின்றது. ஜனவரி 4 ஆம் திகதியில் இருந்து "சினம்கொள்" திரைப்படம் நோர்வேயில் உள்ள பெரிய நகரங்களில் மீண்டும் திரையிடப்பட இருக்கின்றது. இந்ததிரையிடலுக்குப் பொருத்தமான ஈழம் சினிமா பற்றிய என்னுடைய கேள்விக்கு இயக்குனர் ரஞ்சித் ஜோசப் அவர்கள் அளித்த பதில்கள் ஒவ்வொன்றும் மிகத் தெ…
-
- 0 replies
- 369 views
-
-
-
- 0 replies
- 299 views
-
-
ஐயப்பன் பாடலையே காப்பி அடித்த அனிருத்
-
- 1 reply
- 482 views
-
-
ரகுவரன் 💞 teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பார்வையில் இருந்து. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா?”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா? என்ன? என்று நான் யோசித்தேன். ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதன…
-
- 15 replies
- 2.3k views
-
-
எமது நடிகை நிரஞ்சனியுடன் ஒரு பரபரப்பு உரையாடல் மணி ஸ்ரீகாந்தன். ‘வடபகுதி தமிழ்ப் பெண்ணாக தோன்றும் என்னை நிர்வாணமாகக் குளிக்கும் காட்சியொன்றில் நடிக்கும்படி என்னிடம் இயக்குநர் கேட்டுக் கொண்டார். தமிழ் பெண்கள் குளியல் ஆடை இல்லாமல் நீராடும் வழக்கம் இல்லை என்றும் அது யதார்த்தத்துக்கு புறம்பானது என்றும் அவரிடம் விளக்கியதும் அவர் காட்சியை மாற்றிவிட்டார்’ இலங்கை சிங்கள திரையுலகில் ரொம்பவும் பிஸியாக இருக்கும் நடிகைதான் நிரஞ்சனி சண்முகராஜா, கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு தமிழச்சிதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இலங்கையின் முன்னணி இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்க இயக்கியுள்ள ‘சுனாமி’ படத்தில் நாயகியாக இவர் நடித்துள்ளார். “அட…
-
- 2 replies
- 1.3k views
-
-
படையப்பா பற்றிய முதன் முதல் செய்தி 98ஆம் வருடம் வந்தது. வழக்கம்போல் ஒரு பிரஸ் மீட் வைத்து, படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர் போன்றோரை சம்பிரதாயமாக அறிவித்து படப்பிடிப்புக்கு கர்நாடகா நோக்கி பயணப்பட்டனர் படக்குழுவினர். அவ்வளவுதான் தமிழகமே தீப்பிடித்துக்கொண்டது. அந்த பிரஸ்மீட்டில், ரஜினி படையப்பா என்றால் படைகளுக்கு அப்பன், கமாண்டர்-இன் – சீஃப் போல என்று சொல்லிவிட்டு, இந்த படத்தின் மூலம் வரும் லாபத்தில் கட்டமைப்பு இல்லாத பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று சொல்லிவிட்டு,. ”படிங்கப்பா இருக்கிறான் படையப்பா” என்று ஒரு பஞ்ச்சையும் சொன்னார். ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்ட ஸ்டில்லில் ரஜினி, ஜீன்ஸ் அணிந்து, சுருட்டு குடிப்பது போல இருக்கவும், க…
-
- 0 replies
- 837 views
-
-
இந்தியில் பதிலளிக்க மறுத்த சமந்தா செய்தியாளர் சந்திப்பில் இந்தியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்க இயலும் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் சமந்தா. படம்: ஊடகம் 12 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Dec 2019 09:20 மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்க இயலும் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் சமந்தா. அதன் பிறகும் சிலர் இந்தியில் பதிலளிக்குமாறு வற்புறுத்த, தாம் தென் இந்தியாவை சேர்ந்தவள் என்றும், அதனால் தமக்கு இந்தியில் சரளமாகப் பேச வராது என்றும் கூறினார். …
-
- 1 reply
- 537 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Darbar ரஜினிகாந்த் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறந்த, வெற்றிகரமான கலைஞராக நிலைத்து நிற்கிறார். சிறிய சிறிய மாற்றங்களோடு தன்னைப் புதுப்பித்தும் வருகிறார். அவர் வெற்றிகரமான நடிகராகத் தொடரப் போகிறாரா அல்லது போட்டி மிகுந்த அரசியல் களத்தில் எதிர்நீச்சல் போடப்போகிறாரா? 70 வயதை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்த், ஆசியாவின் அதிக ஊதியம் பெறும் நடிகர்களில் ஒருவர். 1975ல் துவங்கி விரைவில் வெளியாகவிருக்கும் தர்பார்வரை 167 திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்தியவர். தற்போது 168வது படத்திற்கான பணிகளில் தீவிரமா…
-
- 0 replies
- 796 views
-
-
“உட்றா வண்டியை” :ஏ.வி.எம்-க்கு ரஜினி கண்டுபிடித்த வழி! மின்னம்பலம் வழக்கமாக திரைப்பட விழா மேடைகளில் பேசப்படும் சில பேச்சுக்களை முடித்துக்கொண்டு, தர்பார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்களிடம் என்ன பேசவேண்டும் என்று நினைத்தாரோ அதனைப் பேசத் தொடங்கினார் ரஜினி. தன்னை விருப்பமில்லாமல் கல்லூரியில் சேர்த்ததிலிருந்து, அண்ணன் கொடுத்த எக்சாம் ஃபீஸ் பணத்தை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு ரயிலேறி டிக்கெட் இல்லாமல் டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டி, பிறகு தன்னை எப்படி நம்பிக்கையான மனிதனாக அங்கிருந்தவர்களிடம் உணர்த்தினார் என்பது வரையில் முதல் கதை முடிந்தது. “முடிக்கும் தருவாயில், என்னை யாரென்றே தெரியாமல், முன்பின் அறியாத என்னை இவன் தவறு செய்யமாட்டான் என்று அ…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வெளியாக உள்ள 25வது படமான ‛நோ டைம் டூ டை ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/video/ஜமஸ-பணட-ந-டம-ட-ட-டரலர/52-242073
-
- 0 replies
- 956 views
-
-
இளையராஜா Vs பிரசாத் ஸ்டூடியோ: யார் பக்கம் நியாயம்? மின்னம்பலம் - இராமானுஜம் இந்திய சினிமாவில் 63 ஆண்டுக்கால பாரம்பரியம் கொண்ட பிரசாத் ஸ்டூடியோ வணிக ரீதியாகத் தயாரிப்பாளருடன் பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், இளையராஜா மூலம் இப்படி ஒரு பிரச்சினை, நீதிமன்ற வழக்கு ஏற்படும் என்பதை எதிர்பார்த்து இருக்காது. இளையராஜாவும் தான் வசித்த, வாசித்த, சுவாசித்த இடத்தில் தனக்கு இப்படியொரு பிரச்சினை இருக்கும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால், அப்படியொரு சூழல் ஏற்பட்டுவிட்டது. இதைப்பற்றி தெளிவான தகவல்கள் வெளியாகாததால் ரசிகர்களும் என்ன செய்வதெனத் தெரியாமல் நிற்கின்றனர். இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோவுக்கும் என்ன தொடர்பு... இந்தச் சர்ச்சையில் சொல்ல…
-
- 0 replies
- 753 views
-
-
முதல் பார்வை: இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தாமல் விடப்பட்ட குண்டு மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கினால், அது காவல் நிலையத்தில் இருந்து களவு போனால், அதற்குக் காரணம் என்று காயலாங்கடை லோடு ஏற்றிச் செல்லும் லாரி டிரைவர்தான் என்று குற்றம் சுமத்தினால் அதுவே 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஓர் இளம் தாய், தன் குழந்தையுடன் மாமல்லபுரம் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அங்கு கரை ஒதுங்கிக் கிடக்கும் குண்டைத் தாண்டி அந்தக் குழந்தை ஓடும் போது தடுக்கி விழுகிறது. குழந்தையை வாரி அணைக்கும் அந்தத் தாய் குண்டு இருப்பது கண்டு அதிர்ச்சியாகி, போலீஸுக்குத் தகவல் கொடுக்கிறார். காவலர் ஒருவர் அந்த க…
-
- 0 replies
- 417 views
-
-
அசுரவதம் இனி நடக்காது! - ராஜன் குறை · கட்டுரை அசுரன் திரைப்படம் என்ற கலாசாரப் பிரதியின் அர்த்த தளங்கள் எனக்கு பதினோரு வயதிருக்கும். கோவையில் சலிவன் வீதி, ராஜ வீதி, தெலுங்கு பிராமணாள் வீதி என்று பள்ளித் தோழர்களைக் காண சுற்றி வருவேன். அப்போது ஒரு சுவரில் “வாலி வதம் இனி நடக்காது” என்று எழுதியிருப்பதைப் பார்த்தேன். எனக்குப் புரியவேயில்லை. ராமாயணக் கதை நன்றாகவே தெரியும். பொன்னியன் செல்வன் உள்ளிட்ட நாவல்களைப் படித்திருந்தேன். ராஜாஜி, காமராஜ், பெரியார், அண்ணா என்றெல்லாம் தலைவர்களைப் பற்றி ஓரளவு தெரியும். சேலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் விட்டதாக, அந்தப் படங்களுடன் வெளியான துக்ளக் பத்திரிகை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது தெரியும…
-
- 1 reply
- 785 views
-
-
கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல் மாடல்! அதிரடி கிளப்பிய ஸ்ரீரெட்டி.! சென்னை: நிச்சயம் அரசியலுக்கு வருவேன், தமிழ்நாட்டிற்குதான் என்னுடைய சேவை என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தமிழ் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பலர் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டதாக கூறினார். தமிழில் நடிகர் ஸ்ரீகாந்த் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டோர் மீதும் புகார் கூறினார். தொடர்ந்து சென்னையில் தங்கியுள்ள ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் தெலுங்கு நடிகர் நடிகைகள் குறித்து ஆபாசமான கருத்துக்களை கூறி வருகின்றார். இதனால் தொடர்நது டைம்லைனில் வருகிறார். செய்தியாளர் சந்திப்பு இந்நிலை…
-
- 5 replies
- 1.2k views
-
-
சி.காவேரி மாணிக்கம் காதலிக்காகவும் அண்ணனுக்காகவும் தனுஷ் எடுக்கும் ஆக்ஷன் அவதாரம்தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் இறுதியாண்டு படிக்கும் தனுஷுக்கு, அந்தக் கல்லூரியில் படப்பிடிப்புக்காக வரும் நடிகை மேகா ஆகாஷைப் பிடித்து விடுகிறது. முதல் பார்வையிலேயே தனுஷ் காதலில் விழ, மேகா ஆகாஷுக்கும் அவரைப் பிடித்து விடுகிறது. அப்புறமென்ன... இருவரும் அடிக்கடி உதடுகளைக் கவ்விக் கொள்கின்றனர். இன்னொரு பக்கம், தனுஷின் அண்ணனான சசிகுமார், பருவ வயதிலேயே காணாமல் போய்விடுகிறார். அவரை நினைத்துக் குடும்பமே வருந்துகிறது. பெற்றோர் இல்லாத மேகா ஆகாஷ், வில்லனான செந்தில் வீராசாமியின் அரவணைப்பில் சின்ன வயதிலிருந்து வளர்கிறார். எனவே, மேகா ஆகாஷு…
-
- 0 replies
- 440 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Twitter திரைப்படம் கைதி நடிகர்கள் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் இசை சாம் சி. எஸ். …
-
- 2 replies
- 837 views
-
-
-
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஶ்ரீ நடிப்பில் 1972 ஆம் ஆண்டு திரையிடப்பட்டு 200 நாட்களுக்குமேல் ஓடி வெற்றி கண்ட வசந்த மாளிகை மீண்டும் மறுவெளியீடாக யூன் 21 முதல் தமிழகம் எங்கும் திரையிடப்பட்டு புதிய படங்களுக்கு இணையாக சாதனை ஏற்படுத்தி வருகின்றது . இது பற்றி இணையத்தளங்கள் முகநூல் போன்றவற்றில் பதிவுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன .அப்பதிவுகள் பார்வைக்கு இங்கே.
-
- 36 replies
- 5.1k views
-
-
நடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், 'தமிழில் பேசலாமா' என்று கேட்டு பதிலடி 24 நவம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionடாப்சி பன்னு தன்னை இந்தி மொழியில் பேச வலியுறுத்திய நபரிடம் நடிகை டாப்சி எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச …
-
- 0 replies
- 948 views
- 1 follower
-
-
ஒரு காட்சிக்கே அதிர்ந்த அரங்கம் ! - முழுநேரம் சினிமாவில் நடித்து வரும் கோபி சுதாகர்.! சென்னை : திருச்சியில் பொறியியல் படித்து விட்டு சினிமாவில் காமெடியனாக ஆக வேண்டும் என்ற ஆசையில் விஜய் டீவியின் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போராடி பங்கேற்றனர் கோபி மற்றும் சுதாகர். அதில் தோல்வி அடைய சளைத்து போகாத இருவரும் மூன் தொலைக்காட்சியில் நகைச்சுவை ஷோக்களிலில் நடித்து வந்தனர்.அதற்கு பிறகு மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யூடியூப் பக்கத்தில் இவர்கள் திறமையைக்கண்டு, இருவருக்கும் வேலை கிடைத்தது. அதில் பரிதாபங்கள் என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து தங்களது முழுதிறமையை அந்த நிகழ்ச்சியில் காட்டி வந்தனர் கோபியும் சுதாகரும். பரிதாபங்கள் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி அடைந்து இணையத்தை பயன்பட…
-
- 0 replies
- 802 views
-
-
விஜய்சேதுபதிக்கு எதிராக தெலுங்கு திரையுலகம் போர்க்கொடி!... தமிழ் நடிகர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க கடும் எதிர்ப்பு.! தமிழில் 'தளபதி-64', 'லாபம்', 'கடைசி விவசாயி', 'யாதும் ஊரு யாவரும்' கேளிர் என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து, அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் வில்லனாகவும், மற்றொரு தெலுங்கு படத்திலும் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். அவரது வருகை தெலுங்கு நடிகர்களை ஆட்டம் காண செய்துள்தாக செய்திகள் வந்தன. அதுமட்டுமல்லாமல், சமீபகாலங்களாக தெலுங்கு படங்களில் தமிழின் முன்னனி நடிகர்களான பிரபு, பிரகாஷ் ராஜ், சத்யராஜ் உள்ளிட்டோர் அத…
-
- 0 replies
- 473 views
-