Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழ் ரசிகர்களின் நமீதா மோகம் தலை கால் புரியாத அளவுக்குப் போய் விட்டது... அதாவது கோயில் கட்டும் அளவுக்கு. ஏற்கெனவே குஷ்புவுக்கு திருச்சிக்கு அருகே கோயில் கட்டி தங்கள் ரசிப்புத் திறனை உலகுக்கே பறைசாற்றியவர்கள் தமிழ் ரசிக மகா ஜனங்கள். அது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பின் அடையாளம் என அகமகிழ்ந்து போனார் குஷ்பு. மூன்று காலப் பூஜையெல்லாம் கூடச் செய்தார்கள். கோயிலுக்கு நேரில் வாங்க தெய்வமே, என ரசிகர்கள் வைத்த கோரிக்கையை மட்டும் கவனமாக நிராகரித்துவிட்டார் குஷ்பு (காணிக்கை தராத வெத்துக் கோயிலுக்குப் போறதுல என்ன லாபம்?!). இப்போது கவர்ச்சி வெடிகுண்டு நமீதா முறை. ஏற்கெனவே இவருக்குக் கோயில் கட்ட ஒரு கூட்டமே அலைந்து கொண்டிருந்தது. ஆனால் 'என்கு கோயில் வேணாம்.. நெஞ்லே எடம்…

  2. இளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள் செ.கார்கி சமூகப் பிரச்சினைகளை நோக்கி இளைஞர்களின் கவனத்தை திருப்ப வேண்டும் என பல முற்போக்கு இயக்கங்கள் பெரும் பிரயத்தனம் செய்துகொண்டு இருக்கின்றன. முழு நேர ஊழியர்களையும், பகுதி நேர ஊழியர்களையும் நியமித்து தொடர்ச்சியாக மாணவர்களை சந்திப்பது அவர்கள் மத்தியில் அரசியல் உரையாடலுக்கான களம் அமைத்துக் கொடுப்பது என தன்னலமற்ற பணியை செய்து வருகின்றனர். ஆனால் எவ்வளவுதான் முற்போக்கு இயக்கங்கள் முயன்றாலும…

  3. ராஜபக்சே நண்பர் படத்தில் விஜய் நடிப்பதா? ஈழத்தமிழரைச் சித்தரிக்கும் சந்தோஷ் சிவனின் ’இனம்’ திரைப்படத்துக்கு தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க... மார்ச் 31-ம் தேதியுடன் அப்படத்தை வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார், படத்தின் தமிழக வெளியீட்டாளரான லிங்குசாமி. இந்த நிலையில், விஜய் நடிக்கும் "கத்தி' படத்தின் மூலம் இன்னொரு சர்ச்சை பெரிதாகியுள்ளது. ஈழ இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர்தான், "கத்தி' படத்தின் தயாரிப்பாளர் என்பது சர்ச்சைக்கான காரணம். பணத்துக்காக இனக் கொலையாளியின் கூட்டாளி படத்தில் விஜய் நடிக்கலாமா என பல நாடுகளிலும் தமிழின உணர் வாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். "துப்பாக்கி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் முருகதாசும்…

  4. கல்கி பட கதாநாயகி நடிகை ஸ்ருதி தன்னுடன் கல்வி பயின்றவரை இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தென்கன்னட மாவட்டம் புத்தூரைச் சேந்தவர் பிரியதர்ஷினி (எ) ஸ்ருதி. இவர் 1990-ல் வெளியான கன்னட திரைப்படத்தில் நடிகர் சிவராஜ்குமாரின் தங்கையாக அறிமுகமானார். பின்னர் இயக்குனரும், நடிகருமான துவாரகேஷ் இயக்கத்தில் ஸ்ருதி என்கிற படம் வெற்றி அடைந்தயடுத்து அதில் கதாநாயகியாக நடத்ததால் பிரியதர்ஷினி என்ற தனது பெயரை ஸ்ருதி என்று மாற்றி கொண்டு, தமிழில் பாலசந்தரின் கல்வி உள்பட மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 120 படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் மகேந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் , ஒரு குழந்தை பெற்றெடுத்தப்பிற்கு, ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் தன்…

    • 14 replies
    • 1.3k views
  5. 'நம்புங்க... எனக்கு நிச்சயதார்த்தம் ஆகலை. அந்த பொண்ணு...!" - 'பிக்பாஸ்' ஆரவ் பிக் பாஸ்' வீடு, அந்த வீட்டில் வசித்தவர்களுக்கு மட்டுமன்றி, நமக்கும் பல்வேறு பாடங்களைக் கற்பித்து, நூறு நாள்களைத் தற்போது நிறைவு செய்துள்ளது. 'பிக் பாஸ்' டைட்டில் வின்னரான ஆரவ், அந்த 100 நாள் அனுபவம் குறித்துப் பேசினார். என் சொந்த ஊர் திருச்சி. படிச்சு முடிச்சு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தேன். ஆனால், எனக்கு சின்ன வயசிலிருந்து நடிப்பு மேல ஆர்வம். அதனால், வேலையை விட்டுட்டு மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். சினிமாவில் நடிக்க கிடைச்ச வாய்ப்புகள் சொல்லிக்கிற மாதிரி இல்லைன்னாலும், எனக்குப் பிடிச்ச தொழிலில் இருக்கும் தி…

  6. இடைவிடாத படப்பிடிப்பு... இடையிடையே இலியானா தொந்தரவு... அனைத்தையும் மறந்து ரிலாக்ஸ் பண்ண மம்மியுடன் வெளிநாடு போகிறார் த்ரிஷா. 'கிரீடம்' படத்தில் அஜித்துடன் பிஸியாக நடித்து வருகிறார் த்ரிஷா. படப்பிடிப்பு தொடர்ந்து நடிப்பதால் மம்மியைகூட பார்க்க முடியவில்லையாம். 'கிரீடம்' படத்தில் இவருக்கு கல்லூரி மாணவி வேடம். அஜித்துக்கு? இப்போதைக்கு அது சஸ்பென்ஸ். இலியானாவும், எம்.எம்.எஸ்.சும்.தான் த்ரிஷாவின் பிரதான எதிரிகள். "நான் பீல்டுக்கு வந்து நாலஞ்சு வருஷமாச்சு. இந்த காலகட்டத்துல யார் யாரோ வந்திட்டுப் போய்ட்டாங்க. இலியானா எனக்கு போட்டினு சொல்றாங்க. சீக்கிரம் அவங்களுக்கும் போட்டிக்கு ஆள் வந்திடுவாங்க." ஏறக்குறைய சாபம் கொடுப்பதுபோல் சொல்கிறார். தனது ஆபாசப் படங்க…

    • 3 replies
    • 1.3k views
  7. வணக்கம் சகோதரர்கள் உங்கள் எல்லோருக்கும் இந்த இணையத்தளம் பிடித்திருந்தால் பார்த்து மகிழவும். http://www.behindwoods.com/ நன்றி

  8. துடிக்க மறந்த இதயத்தின் ஒரு சில நினைவுகள். இதயத்தின் வலியை தமிழ்த் திரை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறார் முரளி! 1991ம் ஆண்டு வெளியான இதயம் திரைப்படத்தின் மூலம் காதலால் துடிக்கும் இதயத்தின் வலியை தன் நடிப்பால் நமக்குள் ஏற்படுத்திய முரளி... இம்முறை தானே அந்த வலிக்கு உட்பட்டு பழகியவர்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் இதய வலியை உணர்த்தியிருக்கிறார். இது நிஜம் என்பதால் இந்த முறை அந்த வலியின் தாக்கம் மிகப்பெரிதாக இருக்கிறது. முரளியின் இந்தத் திடீர் மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாது, பத்திரிகையாளர்கள், உறவினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியை தந்து, சொல்லொன்னாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 46 வயதில் முரளியின் இதயம் துடிக்க மறுத்திர…

    • 0 replies
    • 1.3k views
  9. Started by vettri-vel,

    ரஜினி ஜோர்ஜ் புஷ் சந்திப்பு (தசாவதாரம் படப்பிடிப்பு)

    • 0 replies
    • 1.3k views
  10. இளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -1 எழுபதுகளின் முற்பகுதி. ஒளிப்பதிவாளராக மட்டும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். கேரளத்தில் மலையாளப் படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஒரு தெலுங்குப் படவாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். ராஜாஜி அவர்களின் கதையான "திக்கற்ற பார்வதியை" தமிழில் படமாக எடுத்துத் தேசிய விருது பெற்றவர். திக்கற்ற பார்வதியைத் தொடர்ந்து " தரம்மாறிந்தி " என்ற தெலுங்குப் படத்தை இயக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படத்தை நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஒத்துக்கொண்டேன். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஜி.கே. வெங்கடேஷ் என்ற இசையமைப்பாளர் தான் அந்தப் படத்திற்கு இசை. ஜி.கே. வெங்கடேஷ் எம்.எஸ…

  11. கெத்தாக மீசை முறுக்கி இருக்கிறாரா ஆதி? - ‛மீசைய முறுக்கு’ விமர்சனம் இசையமைப்பாளரிலிருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் ‘ஹிப் ஹாப்’ ஆதி தன் பயோகிராஃபியையே ‘மீசைய முறுக்கு’ என்று படமாக்கியிருக்கிறார். வாழ்க்கை அனுபவங்களோடு, கொஞ்சம் கற்பனையையும் கலந்துகட்டி ஆதி முறுக்கும் மீசை கூர்மையாக இருக்கிறதா? மிடில் கிளாஸ் வீட்டுப் பையன் ஆதிக்கு ஒரு தம்பி, அம்மா, அப்பா என அழகான குடும்பம். கூச்சமும், பயந்த சுபாவமுமாய் திரியும் ஆதிக்கு இசை உயிர். அப்பாவின் நச்சரிப்புக்காகப் படித்தாலும், இசையில் சாதிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஓடுகிறார். இடையே ஹீரோயினுடன் காதலும், காதலால் பிரச்னையும் வருகிறது. கல்லூரி நண்பர்களுடனான ஜாலி மொமண்ட…

  12. முதல் பார்வை: தடம் உதிரன்சென்னை ஓர் உரு இரட்டையர்களில் யார் கொலையாளி என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா இல்லையா என்பதே 'தடம்' படத்தின் கதை. எழில் (அருண் விஜய்) ஐஐடியில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கவின் (அருண் விஜய்) நண்பன் யோகி பாபுவுடன் இணைந்து சின்னச் சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார். எழில் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு அருகில் திரைப்பட விமர்சகராக வேலை பார்க்கும் தீபிகாவை (தான்யா ஹோப்) காதலிக்கிறார். கவின் நிறைய பெண்களுடன் பழகி அவர்களை வலையில் விழ வைக்கிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஆகாஷ் என்பவர் தன் சொகுசு வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். போலீஸ் கொலை செய்தது யார் என்று ஆதாரங்களைத் தேடுகிற…

  13. சினிமா விமர்சனம்: டிக்..டிக்..டிக்.. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழில் விண்வெளியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் என்ற வாசகத்துடன் வந்திருக்கும் படம். 1963ல் எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்து வெளியான கலை அரசி படத்தில் சில காட்சிகள் விண்வெளியில் நடப்பதாக உண்டு. ஆனால், இந்தப் படத்தின் பெரும் பகுதி விண்வெளியில்தான் நடப்பதாக உள்ளது. மிகப் பெரிய விண்கல் ஒன்று வங்கக் …

  14. விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொ. திருமாவளவன் நடித்த முதல் படமான அன்புத் தோழியில் விடுதலை வேட்கை கொண்ட இளைஞராகவும் நடித்திருந்தார். முழுவதும் முடிந்த நிலையில் இப்படம் தணிப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் இந்த படம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்று இருப்பதாக கருதினார்கள். படத்திற்கு அனுமதி சான்றிதழ் வழங்க இயலாது என்று கூறிவிட்டார்கள். இதையடுத்து அன்புத்தோழி மேன்முறையீட்டுக்காக டெல்லி சென்றுள்ளது. அன்கேயும் தடை விதிக்கப்பட்டால் நீதிமன்றத்தில்தான் முறையிடவேண்டும்.

    • 1 reply
    • 1.3k views
  15. கோடம்பாக்கத்துக்கு தற்காலிமாக குட்பை சொல்லிருக்கிறார் நயன்தாரா. பரப்பரப்பாக பேசப்படும் இந்த செய்தி எவ்வளவு தூரம் உண்மை? நிலவரம் அறிய நாலு பேரை சந்தித்தோம். சிம்புவுடன் உறவு முறிந்த பிறகு கோடம்பாக்கம் நயன்தாராவுக்கு கசந்து விட்டது உண்மை என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள். பிரச்சனையின் சூடு தணியும் முன் இங்கு ஏதேனும் படத்தில் நடித்தால் நிருபர்கள் கேள்வி கேட்டே ஆளை கீழ்ப்பாக்கம் ஆக்கி விடுவார்கள். அதனால் ஹைதாரபாத்திலே சிறிது நாள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். தவிர, தெலுங்கில் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. விட்டமின் 'ப'வும் அங்கு அதிகம். தமிழில் சேர்ந்து நடிக்கலாம் என்று நயன் 'டிக்' செய்து வைத்திருக்கும் யாரும் ப்ரீயாக இல்லை. விஜய் 'அழ…

  16. சென்னை, கும்கி, குட்டி புலி, சுந்தரபாண்டியன்,பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்ற லட்சுமி மேனன் திரை உலகில் எல்லாவற்றையும் பாசிட்டிவாக எடுத்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் லட்சுமிமேனன் உதடுட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுப்பது போல இணையதளங்களில் வெளிவந்துள்ளது இதை பார்த்த லட்சுமி மேனன் ரசிகர்கள் குடும்பபாங்கான நடித்த மேனன் இப்படி நடித்துள்ளேரே என்று ஆதங்கபட்டனர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமிமேனன்;- நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் உதட்டுடன் உதடு முத்தம் கொடுப்பது போன்று காட்சி படமாக்கபட்டது படத்தின் இயக்குநர் திரு சார் இந்த காட்சி படத்தின் கதைக்கு மிகவு…

  17. விஜய். டி.வி. சார்பில் முதன் முதலாக தமிழ்நாடு முழுக்க ரசிகர்களை நேரில் சந்தித்து வகக்குவேட்டை நடாத்தி சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. அஜித்குமார் சிறந்த நடிகராகவும், திரிஷா சிறந்த நடிகையாகவும் அறிவிக்கப்பட்டனர். டைரக்டர் தரணி திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதை வழங்கினார்.சிறந்த பின்னணி பாடகிக்கான விருது எஸ். ஜானகிக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பாடகருக்கான விருதை கமலஹாசன் மகள் ஸ்ருதி அக்ஷரா வழங்கினார். சிறந்த பாடகிக்கான விருதை மாணிக்கநாராயணன், ரோகிணி ஆகியோர் வழங்கினர். நாளைய சூப்பர் ஸ்டாருக்கான விருது விஜய்க்கு வழங…

  18. கேன்ஸ் திரைப்படவிழாவில் ஐஸ்வர்யாராய்க்கு சிகப்பு கம்பள வரவேற்பு கேன்ஸ்: உலக பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக துவங்கியது. தமிழ் திரைப்படமான "வெயில்' உட்பட ஏழு இந்திய திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன.இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகிறது. இது போல் உலக பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் 60வது ஆண்டு விழா பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் துவங்கியது. இந்த திரைப்பட விழாவில் வழக்கமாக ஒரு நாட்டுக்கு ஒரு நாள் மட்டுமே ஒதுக்கப்படும். ஆனால், இந்த முறை இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு நாட்களில் ஏழு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. வசந்த பாலன் இயக்கத்தில் உருவான தமிழ் திரைப்படமான…

    • 2 replies
    • 1.3k views
  19. தமிழரான "கொட்டாலங்கோ லியோன்" வை கொண்டாடுவோம். டி கார்ப்பியோ அவார்ட் வாங்கியதை எதோ நம் பங்காளி அவார்ட் வாங்கியது போல் கட் அவுட் வைத்து எல்லாம் கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள் இந்தியாவல் இருக்கும் உலக சினிமா ரசிர்கள். இதே போல் நேற்று நடந்த 88வது ஆஸ்கர் நிகழ்ச்சியில் விருது வாங்கிய மேலும் சில இந்திய வம்சாவளிகளை இந்த கொண்டாட்டத்தில் மறந்து விட்டோம்.. அவர்களை பற்றிய ஒரு சிறு தொகுப்பு.. ஆசிப் கபாடியா: இந்தியா வம்சாவளியை சேர்ந்த இவர் இயக்கிய 'எமி வைன்ஹாவுஸ்' எனும் ஆவணப்படம், இந்த வருடத்தின் சிறந்த ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2011'ல் இறந்த புகழ் பெற்ற ஜாஸ் பாடகி எமி வைன்ஹாவுஸ்'ன் சுய சரிதை தான் இந்த ஆவண படம். இதே படம் கிராமி விருது விழாவில் சிறந்த இசை பட…

  20. எவனாவது இலங்கை பக்கம் போனீங்க... மனுசனா இருக்க மாட்டோம், அவ்ளோதான்' என்று இங்கிருக்கும் இன உணர்வுள்ள கட்சிகளும் அமைப்புகளும் எச்சரித்துக் கொண்டிருந்தாலும்,'இவ்ளோ பிரச்சனையிருக்கும்னு எனக்கு தெரியாது, அதனால வந்துட்டோம். மன்னிச்சுருங்க, ப்ளீஸ்...' என்று வழிந்து கொண்டே வருத்தப்படும் பாடகர்களும், பாடகிகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை அப்படியே கொழும்பு ஏர்போர்ட்டிலிருந்து 'பேக்கப்' செய்து திரும்பி வரவழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள் இங்கிருக்கும் தோழர்கள். நீயே அங்க போவாதேங்குறேன், இதுல அங்கிருந்து ஒருத்திய இங்க கொண்டாருவியா, அதுவும் ஒரு தமிழ் ஹீரோவா இருந்துகிட்டு? இப்படி பிரபுதேவா மீது பாய தயாராகிக் கொண்டிருக்கின்றன இந்த அமைப்புகள். என்ன செய்தாராம் பிரபுதேவா? …

  21. நாட்டிய பேரொளி பத்மினி ரஸ்ய படமொன்றில்(1958) ttp://www.youtube.com/watch?v=bfFJAti47BE =1 ttp://www.youtube.com/watch?v=3drXukfiH4o&NR=1 ( ) Got this info from wikipedia: This scene is from the movie 'Journey Beyond Three Seas' (Hindi: Pardesi; Russian: Хождение за три моря (Khozhdenie za tri morya)) is a 1957 Indian-Soviet film, jointly directed by Khwaja Ahmad Abbas and Vasili Pronin. It was made in two version, Hindi and Russian, and is based on the travelogues of Russian traveller Afanasy Nikitin, which is now considered a Russian literary monument.

    • 4 replies
    • 1.3k views
  22. கல்யாணம் செய்து குடியும் குடித்தனமாக செட்டில் ஆனபிறகும் லைலாவுக்கு போகவில்லை நடிப்பு ஆசை. இன்னும் ஒரு வருஷம் கழித்து நடிக்க வருவேன் என மும்பையிலிருந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். ஏன் திடீரென்று லைலா புராணம்? காரணம் இருக்கிறது. மும்பையில் இருக்கும் லைலாவுக்கு போன் போட்டு நடிக்க வரும்படி அழைத்திருக்கிறது 'சபரி' யூனிட். 'கள்ளழகரில்' விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்தான் லைலா. ஆனாலும் ஏனோ நடிக்க முடியாது என்று மறுத்திருக்கிறார். மீண்டும் நடிப்பதற்கு கை நிறைய கண்டிஷன்ஸ் வைத்திருக்கிறார் லைலா. அதில் ஒன்று, ரொமான்ஸ் கதையாக இருக்கவேண்டும். கலைப்படங்கள் என்றாலும் பாதகமில்லை. மேக்கப் போட்டு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு குடும்ப வாழ்க்கை எப்படி இருக…

  23. கடல் குதிரைகள் திரைப்படம் தொடர்பில் இசையமைப்பாளர் திரு.இமான் அவர்கள் வழங்கும் கருத்துக்கள் http://www.pathivu.com/news/40690/57//d,article_full.aspx

    • 1 reply
    • 1.3k views
  24. [size=4]ஒலிம்பிக் தொடக்க விழாவில், பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.[/size] [size=3][size=4]இளையராஜாவின் திரைப்பாடலும், ஏ.ஆர்.ரஹ்மானின் தனிப் பாடலும் லண்டன் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுவது அனைவரும் அறிந்தது. இளையராஜா கடந்த 80களில் இசையமைத்து, கமல்ஹாசன் நடித்த ராம் லட்சுமண் படத்தில் இடம் பெற்ற நான்தான் உங்கப்பண்டா என்ற துள்ளல் இசைப் பாடல் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுகிறது.[/size][/size] [size=3][size=4]அதேசமயம், ரஹ்மான் புதிதாக இசையமைத்துள்ள பாடல் தொடக்க விழாவில் இடம் பெறுகிறராம். தொடக்க விழா கமிட்டியின் தலைவரான இயக்குநர் டேனி பாயில் விருப்பத்திற்கேற்ப இந்தப் பாடலை வடிவமைத்துள்ளாராம் ரஹ்மான். இது ஒரு பஞ்சாபி பாடலா…

    • 9 replies
    • 1.3k views
  25. ஏ.ஆர் ரஹ்மானின் இசைக் கச்சேரியால் சர்ச்சை; ட்விட்டரில் மோதிக் கொள்ளும் ரசிகர்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES லண்டன் வெம்ப்ளியில் உள்ள அரங்கம் ஒன்றில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற ஏ.ஆர் ரஹ்மானின் ''நேற்று, இன்று, நாளை'' என்ற இசை கச்சேரி, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி பேசும் ட்விட்டர் பயன்பாட்டாளர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. வெம்ப்ளியில் உள்ள தி எஸ் எஸ் இ அரங்கத்தில் ஜூலை 8 ஆம் தேதி மாலை ஏ.ஆர் ரஹ்மானின் இசை கச்சேரி நடைபெறும் என்றும், அதில் பாடகர்கள் பென்னி தயால், ஜாவேத் அலி, நீத்தி மோகன், ஹரிச்சரன், ஜோனிட்டா காந்தி மற்றும் ரஞ்சித் பரோட் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.