Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தங்கள் சினிமா கதாநாயகனின் திரைப்படம் வெளியாகும் போது தீபாவளி, புதுவருடக் கொண்டாட்டங்கள் போல, பாலபிஷேசம் செய்து பட்டையக் கிளப்பும் ரசிகர்கள் பட்டாளத்திற்கு நடுவில் தீபாவளித்தி திருநாளன்று வெளியாகிய தங்கள் சினிமா கதாநாயகனின் புதுப்படத்தைக் கொண்டாடப்போன யாழ்ப்பாண ரசிகர்கள் திரையரங்கு வாயியில் புதியதோர் தொடக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். யாழ் செல்லா திரையரங்கில் விசேட தேவையுடையோரை அழைத்த ரசிகர்கள் அவர்களிற்கு உபகரணங்கள் வழங்கி உதவி செய்த நிகழ்வு நின்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருக்கிறது. பால் ஊற்றுகிறார்கள், கட்டவுட் வைக்கிறாரை்கள் என சினிமா ரசிகர்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற சூழலில் தலை ரசிகர்களின் இந்த முயற்சி எதிர்மறை விமர்சகர்க…

  2. கொழும்பு புறநகர் பமுனுகமவில் வெடிபொருட்கள் மீட்பு ; 17 பேர் கைது கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்த பெருமளவிளான வெடிபொருட்கள் கிரனேட் குண்டுகள் , மறைத்து வைக்கப்பட்ட வீடு ஒன்றை இன்று நண்பகல் சிறிலங்கா பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர் . . கொழும்பு புறநகர் பகுதியான பமுனுகம என்ற இடத்தில் பெருமளவிளான பொலிஸார் சுற்றி வளைப்பு இன்று தேடுதல் நடத்தியுள்ளனர் தேடுதல் நடவெடிக்கையின் போது சந்தேகத்திற்க்கு இடமான வீடு ஒன்றினை சோதனையிட்ட பொழுது பொருமளவிளான ஆயுதங்கள் டிபொருட்கள் கைப்பற்றபட்டன என்றும் சந்தேகத்தின் பேரில் 17 பேர் வரை கைதுசெய்யப்பட்டு பொலிஸார் விசாரணைக்கு அழைத்து செய்யப்பட்டுள்ளனர் . எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன .. கைத…

    • 0 replies
    • 1.1k views
  3. இலங்கை அரசோடு இணைந்த யாழ்ப்பாணத்தில் நடிகை அசின் நடத்திய கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற பலர் கண் பார்வை இழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று நடிகை அசின் பதில் சொல்ல வேண்டும். இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா (ஐஃபா), தமிழ்த் திரைப்பட உலகம், தமிழர் இயக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பால் படுதோல்வியில் முடிந்தது. அதன் பிறகு இந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்த ‘ரெடி’ திரைப்பட படபிடிப்பிற்காக இலங்கை சென்ற நடிகை அசின், படபிடிப்பு முடிந்ததும் இலங்கை அரசின் விருந்தினராக தங்கியிருந்தார். அப்போது சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவின் உதவியுடன் தமிழர் பகுதிகளில் கண் சிகிச்சை முகாம் நடத்தச் சென்றா…

    • 1 reply
    • 1.1k views
  4. ---------------------------------------------------------------------------------------------------------

    • 0 replies
    • 1.1k views
  5. சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகளுக்கு ஆலோசனை வழங்க இங்கிலாந்து குழு கொழும்பு வந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய சிறிலங்காவின் இராணுவம் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்த பாதுகாப்புத் துறை அபிவிருத்தி ஆலோசனைக் குழு கொழும்பு வந்துள்ளது என்று இங்கிலாந்தில் உள்ள தூதரகப் பேச்சாளர் தெரிவித்தார். இக்குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது பணியைத் தொடங்கியது என்றும் மறுசீரமைப்புப் பணிக்காக பலமுறை சிறிலங்காவுக்கு வந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். தற்போதைய பயணத்தில் சிறிலங்காவின் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளை சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது. http://www.eelampage.com/?cn=29739

  6. 13ஆம் திருத்தச் சட்டம் குறித்து புதுடெல்லியில் இன்று பேச்சு மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவு குறித்து இந்தியா மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர். இன்று (16) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராரளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்லவிருக்கும் இவ்வேளையிலேயே இந்தியா மீது தமது அதிருப்தியையும் கவலையையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்று மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சந…

  7. ] அம்பாறை, திருக்கோவிலின் விநாயகபுரம் பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்ட சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர், அப்பகுதியில் அரசியல் பணிகளில் ஈடுபட்டுவந்த இரு இளைஞர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமானவர்கள் என்று கூறி, ஏராளமானவர்களை பொது இடமொன்றுக்கு அழைத்துச் சென்ற அதிரடிப் படையினர், பின்னர் இந்த இரு இளைஞர்களையும் சுட்டுக் கொன்றுள்ளனர். பாவண்ணன் (வயது 23), சதா (வயது 25) என இவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அப்பகுதியில் அரசியல்பணிகளை மேற்கொண்டு வந்ததாகவும், அம்பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எஸ்.தயா தெரிவித்தார். பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இவர்களது உடலங்களை, சர்வதேச செஞ்சிலுவைச் சங…

    • 0 replies
    • 1.1k views
  8. நேர்டோ அமைப்பின் மகளீர் மேம்பாட்டுத் திட்டத்தின் எற்பாட்டில் யாழ் வடமராட்சி நெர்டோ அலுவலக தொழில் பயிற்சி நிலையத்தில் போரினால் பாதிக்கப்பட்ட 30 பெண்கள் தற்போது தையில் பயிற்சி பெற்று வருகிறார்கள். லண்டனில் இயங்கும் ஸ்கைரோஸ் (Skyrose Welfare Fund - UK) என்ற உதவி ஸ்தாபனத்தின் நிதியுதவியுடன் தற்போது இந்த பயிற்சி நெறி நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் நிதியுதவியுடன் விரைவில் போரினால் பாதிக்கப்பட்ட 60 பேருக்கு வவுனியா மற்றும் கிளிநொச்சியில் கணனி பயிற்சி நெறிகளும் ஆரம்பிக்கப்பட உள்ளது. Skyrose, Welfare Fund UK என்ற அமைப்பு கிழக்கு மாகண மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் புலமை பரிசில்களை வழங்குவதை பல ஆண்டு காலமாக நடாத்தி வருகிறார்கள். இவர்களின் சேவையை கிழக்கு மாக…

  9. தமிழீழ விடுதலைப் புலிகளை, கடாபிக்கு எதிரான லிபிய போராளிகளுக்கு ஒப்பிட்டு, நெதர்லாந்து, ஹேக் நீதிமன்றதில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைதான 5 இலங்கையர்களின் வழக்கு நேற்றைய தினம் ஹேக் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது பிரதிவாதிகள் தரப்பில் வாதிட்ட பிரபல சட்டத்தரணி, தமது தரப்பினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே நிதி திரட்டியதாக சுட்டிக்காட்டினார். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கம், பயங்கரவாத அமைப்பு இல்லை எனவும், அவர்கள் கடாபிக்கு எதிரான போராட்டக் குழுவுக்கு ஒப்பான விடுதலைப் போராளிகள் எனவும் தெரிவித்தார். எதிர்வரும் மூன்று வாரங்களில் விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளா அல்லது …

  10. கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் விசேட அதிரடிப்படை! வவுனியாவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளா் தெரிவித்தாா். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார கூட்டம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இந்த கூட்டத்திற்கு நண்பகலில் இருந்தே மைதானம் அமைந்துள்ள பகுதியை சூழ பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வருகை தந்தபோது விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு படையினர் புடைசூழ …

  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்தி அடிபணியச் செய்து ஒரு அரசியல் தீர்வைத் திணிப்பதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச முயல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கம் நாடு முழுவதையும் சிங்கள, பௌத்த, இராணுவமயமாக்குவதற்கு முயற்சிக்கின்றது. அச்சுறுத்தி அடிபணியச்செய்து தமிழ் மக்கள் விரும்பாத அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார். அவரின் அந்த திட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருபோதும் தலை வணங்காது. முழு நாட்டையும் ஆள வேண்டும் என்று …

  12. கோப்பாய்ப் பகுதியில் சற்று முன் இராணுவத்தினர் மீது தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளதாகவும் அதில் இராணுவத்திற்கு இழப்புகள் ஏற்பட்டதாகவும் இத்தாக்குதலை அடுத்து பொதுமக்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை பருத்தித்துறையிலும் தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றதாக உர்ஜிதப்படுத்ததப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 0 replies
    • 1.1k views
  13. இலங்கையைச் சேர்ந்த இலங்கை தமிழர் உள்ளிட்டோர் பயணித்த சரக்கு கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். குறித்த சரக்குக் கப்பலில் சீனர்களும், இலங்கையரும் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலுடன் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையர் பற்றிய தகவல் முழுமையாக இதுவரையில் வெளியிடப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் சுமார் 55 கப்பல்கள் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கடல் எல்லைப் பிரிவு தெரிவித்துள்ளது. நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் தொடர்ச்சியாக கடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-31-03

  14. யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்ற வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். (படங்கள்: எஸ்.கே.பிரசாத், நா.நவரத்தினராசா) http://tamil.dailymirror.lk/--main/82537-2013-09-15-07-35-08.html

  15. 17 வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மாலைத்தீவை சென்றடைந்துள்ளார். மாலைத்தீவு நேரப்படி இன்று காலை 8.45 மணியளிவல் ஜனாதிபதி மாலைத்தீவு விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார். இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினரை மாலைதீவு ஜனாதிபதி மொகமட் நஜுட், அவரது பாரியார் லயிலா அலி அப்துல் மற்றும் மாலைதீவின் அரச பிரமுகர்கள் விமான நிலையம் சென்று வரவேற்றுள்ளனர். இதன்போது ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன், இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது. இம்முறை அந்நியோன்ய உறவுகளை மேம்படுத்தும் செயற்பாடுகள் என்ற தொனிப்பொருளில் 17 வது சார்க் மாநாடு நடைபெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://youtu.be/XzEwbE54Fzs http://www.vanakkamn...om…

  16. சுதந்திர கட்சியிலிருந்து விலகினார் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருந்தார். இதேவேளை, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 05ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்த சின்னத்தின்கீழ் போட்டியிடுவது என்பது குறித்து மைத்திரி, மஹிந்த கூட்டணிக்குள் கருத்த…

    • 6 replies
    • 1.1k views
  17. கிரானில் மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு கிரானில் மூன்று இளைஞர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஞாயிறு மாலை 7.30மணியளவில் கிரான் விஷ்ணு கோவில் வீதியில் உள்ள கத்தோலிக்க மயானத்தடியில் வைத்து இந்த இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கிரானைச்சேர்ந்த 22வயதுடைய வீரசிங்கம் செந்தூரன் வந்தாறுமூலையைச்சேர்ந்த 27வயதுடைய யோகநாதன் மயூரன், கிரானைச்சேர்ந்த 24 வயதுடைய நமசிவாயம் புவனேஸ்வரன் ஆகியோரே கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மயூரனும் புவனேஸ்வரனும் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர்கள் என்றும் செந்தூரன் மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரி மாணவன் என்றும் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tamilwebr…

    • 0 replies
    • 1.1k views
  18. நன்றி தமிழ்நாதம்

  19. இந்திய தலைவர்கள் பணத்திற்காகவே ஈழத் தமிழர்களுக்கான போராட்டம் நடத்துகின்றனர்: பெரியார் தாசன் ஈழத் தமிழர்களுக்காக இந்தியாவில் போராட்டம் நடத்தும் தமிழ் தலைவர்கள் பணத்திற்காகவே போராட்டம் நடத்துகின்றனர் என இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ள பெரியார் தாசன் என்றழைக்கப்படும் பேராசிரியர் அப்துல்லா தெரிவித்தார். இன விடுதலை, சுதந்திரம் என்றெல்லாம் பேசும் இவர்களுக்கு பணம் கிடைக்கா விட்டால் இவ்வாறு பேசமாட்டார்கள். தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களுக்கு அதிக பிரச்சினைகள் உள்ள இச்சந்தர்ப்பதில், அதை பேசாமல் இலங்கை தமிழர் விடயத்தை இந்திய தமிழ் தலைவர்கள் பேசுகின்றனர"என அவர் தெரிவித்தார். ஆரம்ப காலத்தில் ஈழத்து போரட்டத்திற்கு ஆதரவாக பிரசாரங்களை நான் மேற்கொண்டேன். 1989ஆம் ஆண்டு யா…

  20. இனநெருக்கடியை இராணுவக் கண்ணோட்டத்தில் அணுகினால் எத்தரப்புமே இறுதிவெற்றி இலக்கை அடைய முடியாது [27 - October - 2007] காலகண்டன் இன்றைய காலம் உலகமயமாதலின் காலமாகும். முதலாளித்துவத்தின் தொடர்ச்சியை சகல நிலைகளிலும் தூக்கி நிறுத்தி அதனைப் பலவழிகளிலும் பலமுடையதாக்கி முன்கொண்டு செல்வதற்கு ஏகாதிபத்தியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சி நிரலே உலகமயமாதலாகும். உலக நாடுகளின் பொருளாதார அரசியல் சமூகப் பண்பாட்டுத்துறைகள் அனைத்திலும் இந்த உலகமயமாதலின் நச்சுத்தனங்கள் மிக மிக நாசுக்காகவே ஊடுருவல் செய்து நிற்கின்றன. அவற்றின் நோக்கங்கள், தன்மைகள், செயற்பாடுகள், விளைவுகள் பற்றி பரந்துபட்ட மக்கள் எவ்வித கவனமும் கவலையும் கொள்ளாத வகையிலே தான் இவ் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல் மூன்றாம…

  21. அண்மைக்காலங்களில் பொலிஸ் துறையினர் இரகசியப் புலனாய்வுத் துறையினர், இராணுவத்தரப்பினருக்கு மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஊடுருவியுள்ளதாகக் கிடைத்திருக்கும் தகவல்களைத் தொடர்ந்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரின் கவனம் திரும்பியுள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பினரைச் சேர்ந்த தமிழ் உறுப்பினர்கள் மட்டுமன்றி இயக்கத்தில் இணைந்துள்ள சிங்கள இளைஞர்களும் அடங்கிய குழுவினர் தற்போது மத்திய மாகாணப் பிரதேசங்களில் செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும், இவர்கள் புலிகள் இயக்க முகாம்களில் தீவிர ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடனும் பாரிய வெடி தயாரிப்பதற்கான வெடி மருத்துப் பொருட்களுடனும் தாக்கு…

  22. இலங்கை நிலைவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் மேலும் விரிவாக ஆராய்வதற்கு இடமளிக்கப்படும் என ஐ.நா. பாதுகாப்புச் சபையின் புதிய தலைவரும், ஐ.நா.வுக்கான மெக்சிக்கோத் தூதுவருமான கிளாடி ஹெல்லர் கூறியுள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக பாதுகாப்புச் சபையில் ஆராய்வது குறித்து உறுப்பு நாடுகளுக்கிடையில் வேறுபட்ட கருத்துக்கள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். இலங்கை விடயம் பற்றி ஆராய்வது பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இல்லையென சில நாடுகள் கூறுகின்றன, சில நாடுகள் இலங்கை பற்றி ஆராயவேண்டியது அவசியம் என வலியுறுத்துகின்றன” என அவர் தெரிவித்தார். பாதுகாப்புச் சபையில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற இரண்டு விவாதங்களும் மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டிருக்கும் அவ…

  23. 31 மே 2011 அமெரிக்காவின் நியூயோர்க்கில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில்.. சீனா, கியூh, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை என குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் நியூயோர்க்கில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது. இலங்கை விவகாரம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என கியூபா தெரிவித்துள்ளது. மனித …

    • 2 replies
    • 1.1k views
  24. இணைத்தள செய்தியாளரைத் தேடி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர் Wednesday, October 19, 2011, 0:55 இலங்கை தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து தகவல்களை வெளியிட்டு வரும் இணையத்தளம் ஒன்றுக்கு செய்திகளை வழங்கி வருவதாக குற்றம் சுமத்தி, ஒருவரை கைதுசெய்ய, குற்றப்புலனாய்வு பிரிவினர், அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிடியாணையுடன், பொலிஸார் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். குறித்த நபர், நேற்று (17) அதிகாலை பிரான்ஸ் பயணமானதாக அவரது உறவினர்கள், ஆவணங்களுடன் சாட்சியங்களை முன்வைத்துள்ளனர். இதன் பின்னர், அந்த நபர், பிரான்சில் தங்கியுள்ள இடத்தின் விலாசம் மற்றும் ஏனைய தகவல்கள் குறித்து பொலிஸார் விசாரித்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து, பதிவே…

    • 1 reply
    • 1.1k views
  25. தமிழகம் முழுக்க இன்று மாணவர்கள் ஈழத்தமிழர் துயர்துடைக்கவும், சிங்கள இனவெறி அரசுக்கு துணைபோகும் இந்திய மத்திய அரசைக் கண்டித்தும் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதில் தமிழகத்திலுள்ள பெரும்பாலான கல்லூரிகள் பங்கெடுத்து போராட்டத்தை வெற்றி பெற செய்தனர். ஆயினும் சில இடங்களில் போராடும் மாணவர்களை காவல்துறை கைது செய்தது. திருச்சி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இக்கைதை கண்டிக்கும்வகையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர்,'இலங்கையின் முல்லை தீவில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் 6 லட்சம் தமிழ் மக்களின் உயிர் காக்கும் போராட்டத்தை வகுப்புகளைப் புறக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.