ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142926 topics in this forum
-
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் ராமநாதன் கலந்துகொண்ட அதிகாரம்
-
- 0 replies
- 406 views
-
-
தேசியப் பட்டியல் தெரிவு குறித்து தயாசிறி ஜெயசேகரவின் விசனம் தேவையற்றது- சுரேன் ராகவன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியலில் தான் நியமிக்கப்பட்டமை குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர விசனமடைவது தேவையற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அத்துடன், தேசிய்பபட்டியலில் தெரிவுசெய்யுமாறு தான் யாருக்கும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை எனவும் பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட குழுவே தன்னை தேசியக் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் பரிந்துரையில் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவின் பெயரைப் புறக்கணித்து சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டமை கட்சிக்குள் நெருக்கடி…
-
- 3 replies
- 651 views
-
-
மட்டக்களப்பு வாள்வெட்டுச் சம்பவத்தில் சிறுவன் உயிரிழப்பு மட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது 15) என்ற மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சிறுவனின் சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறு வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த விடயம் குழு மோதலாக மாறி பின்னர் பழிதீர்க்கும் வகையில் வாள்வெட்டில் முடிவடைந்த…
-
- 4 replies
- 682 views
-
-
மாகாண சபைத் தேர்தலில் வடக்கு - கிழக்கிலும் களமிறங்குகிறது மனோ கணேசன் கட்சி.! "எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடும்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தென்னிலங்கைக்கு மேலதிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுமாறு பல அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன. அந்த அழைப்புக்களைப் பரிசீலனை செய்து வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய நேசக் கட் சிகள…
-
- 3 replies
- 768 views
-
-
எனது அனுமதியில்லாமல் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவேண்டாம்- அங்கஜன் பிரதேச செயலாளருக்கு கடிதம்- சண்டே டைம்ஸ் Post Views: 77 August 23, 2020 எனது அனுமதியில்லாமல் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவேண்டாம் என யாழ்மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதன் பிரதேச செயலகத்துக்கு அறிவித்துள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. அங்கஜன் இராமநாதன் செவ்வாய்கிழமை இதனை எழுதியுள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட கடிதத்தை பார்த்துள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. மாவட்ட பிரதேச செயலகங்களில் தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்திதிட்டங்கள் குறித்த விபரங்களை தருமாறு அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள்விடுத்துள்…
-
- 4 replies
- 635 views
-
-
விக்னேஸ்வரன் , கஜேந்திரகுமாருக்கு பாராளுமன்றத்தில் இனவாதம் பேச இடமளியோம் : என்கிறார் சரத் வீரசேகர விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோருக்கு பாராளுமன்றத்திற்குள் இனவாதம் பேசுவதற்கு இடமளிக்க மாட்டோம் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரியல் அத்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனும் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமானம் செய்ய முன்னர் முள்ளிவாய்க்காலிலேயே உத்தியோகபூர்வமற்ற சத்தியப்பிரமாணத்தை செய்தனர். பயங்கரவாதிகள் இறுதியாக அழிக்கப்பட்ட இடமே அது, பயங்கரவாதிகள் நாட்டை ப…
-
- 1 reply
- 652 views
-
-
காணாமல்போன புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு இழப்பீடே தீர்வு .. அதுவும் கட்டாயமில்லை.! காணாமல்போன புலி உறுப்பினர்களை தேடவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் வேண்டுமென்றால் இழப்பீடு வழங்குவது குறித்து சிந்திக்கலாம் என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். "இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளனர். இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது செல்லுபடியான விடயம். தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் காணாமல்போயிருந்தால் அவை செல்லுபடியற்றதாகும். அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. ஆனால், மனிதாபிமான ரீதியில் காணாமல்போன புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சிந்திக்கலாம். ஆனால், அது அவர்களது உரிமை ஆகாது." - இவ்வாறு ஊடகத்…
-
- 1 reply
- 585 views
-
-
தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்தும் நானே இருப்பேன் தினம் (22) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...... தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய பதவிகளில் அங்கம் வகித்த என் மீது பொதுத் தேர்தல் முடிவடைந்த கையுடன் எவ்வித விசாரணைகளும் இன்றி சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அத்துடன் கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து நீக்கினார்கள். எனினும் என் மீது சுமத்தப்பட்ட குர்றச்சாட்டுக்களுக்கு போதிய விளக்கங்களை கட்சியின் தலைவரிடம் வழங்கியுள்ளேன். எனவே கட்சியின் இந்த இரு முக்கிய பதவிகளிலும் நானே தொடர்ந்தும் இருப்பேன். தம…
-
- 3 replies
- 683 views
-
-
செப்டெம்பர் இறுதிக்குள் பண்டாரநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை Published by J Anojan on 2020-08-23 செப்டெம்பர் இறுதிக்குள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே இந்த முடிவு செயல்படுத்தப்படும். குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கைக்கு வருகை தர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக 2020 மார்ச் முதல் மூடப்பட்டன. இதன் விளைவாக இலங்கையில் சிக்கித் தவித்த அனைத்த…
-
- 0 replies
- 337 views
-
-
உங்களால் தெரிவான எம்.பியை தொடர்பு கொள்வது எப்படி? – இதோ வழி! உங்களால் நாடாளுமன்றுக்குத் தெரிவான உங்களின் நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு, உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்பதற்காக நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமானது வழியமைத்துக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில், நீங்கள் உங்களின் கேள்விகளை உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்க விரும்பின், நேரடியாக நாடாளுமன்றத்தின் இணையத்துக்குச் சென்று கேள்விகளை அவர்களுக்கு அனுப்பலாம். நாடாளுமன்ற இணையப் பக்கத்தின் லிங் கீழே. https://www.parliament.lk/en/get-involved/contact-your-mp குறித்த இணைய பக்கத்தின் மாதிரி புகைப்படம் கீழே. https://newuthayan.com…
-
- 2 replies
- 498 views
-
-
அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்ளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்தின்போது பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் இன்று சனிக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ். அலுவலகத்தில் சந்தித்தபோது பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்ளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.இதன்போது, பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும், சேமலாப நிதிக் கணக்கினை வைத்திருந்தாலும் பட்டப்படிப்பிற்கு பொருத்தமற்ற தொழில்…
-
- 2 replies
- 468 views
-
-
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம் - கோவிந்தன் கருணாகரம் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது பிரிக்க முடியாத - பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் ஒன்றாகச் சமத்துவமாக வாழும் உரிமையையே. எமது கோரிக்கையைப் பிழையாக பொருள்கோடல் செய்யாதீர்கள். தென்னிலங்கை மக்களை எமது கோரிக்கை தொடர்பாக பிழையாகத் தவறாக வழிநடத்தாதீர்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர்…
-
- 2 replies
- 454 views
-
-
ரஷ்யாவின் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள இலங்கை எதிர்பார்ப்பு! கொரோனா வைரஸிற்கு சிகிச்சையளிக்க ரஷ்யா உருவாக்கிய புதிய தடுப்பூசி குறித்து இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி பி. மேட்டேரி, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு விளக்கமளித்துள்ளார். மேலும் உலக சுகாதார அமைப்பிலிருந்து தேவையான பரிந்துரைகளையும் ஒப்புதலையும் பெற்ற பின்னர் இந்த தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விசேட சந்திப்பின்போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கம் எடுத்த ந…
-
- 0 replies
- 367 views
-
-
பிரதமரின் அறிவுறுத்தல் – சிறையில் தாய்மார்களுடன் அடைக்கப்படும் குழந்தைகளை விடுவிக்க நடவடிக்கை! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து சிறைச்சாலையில் உள்ள தாய்மார்களுடன் அடைக்கப்படும் குழந்தைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 வயதிற்கு உட்பட்ட 46 குழந்தைகள் தற்போது நாடு முழுவதும் உள்ள சிறைகளில் தங்கள் தாய்மார்களின் பராமரிப்பில் உள்ளனர் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிறைச்சாலையில் பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்மார்களின் பராமரிப்பில் உள்ள சிறு குழந்தைகள் பற்றிய ஊடக அறிக்கையில் ராஜபக்ஷவின் கவனத்தை ஈர்த்தது. இதனை அடுத்து பி…
-
- 0 replies
- 330 views
-
-
மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் பிள்ளையான் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்கின்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் இன்றையதினம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஒன்பதாவது பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்ட நகர்வுப் பிரேரணைக்கான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது. ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்புவாக்குகளைப் பெற்று பா…
-
- 0 replies
- 350 views
-
-
சுமந்திரன், சிறீதரன் பதவிகள் பறிக்கப்பட்டன.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய பேச்சாளராக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் புதிய கொறடாவாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் நேற்று (21) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்தத் தெரிவுகள் இடம்பெற்றன. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அவரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்த…
-
- 2 replies
- 708 views
-
-
கொழும்பு மயூரபதி பத்ரகாளி அம்மன் கோயில், அறங்காவலர் குழு மோசடிகள் இந்த ஆலயம் சாதாரண தமிழ், சிங்கள மக்களை மட்டுமல்ல, பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும் கூட பக்தர்களாக கொண்டது. 2014ம் ஆண்டில் விஸ்தரிப்பு, மற்றும் புனரமைப்பு வேலைகளை தொடங்கி, பக்த கோடிகளிடம் பெரும் பணத்தை திரட்டியது. ஆனாலும் இன்று வரை வேலைகள் முடியவில்லை. காரணம் பணமோசடி. இந்த மோசடியின் அளவு பெரும் அதிர்சிகளை தந்துள்ளது. இலங்கை பொலீசார், இந்திய பொலீசார், அமெரிக்க FBI என்று கிளறக் கிளற பெரும் பூதங்கள் கிளம்புகின்றன. கோவில் விஸ்தரிப்பதாக பக்தரிடம் பணம் பறித்து, அந்த பணத்தை ஆட்டையைப் போட்டு, இந்தியாவில் பெரும் மோசடித் திட்டத்துக்கு முதலீடாக்கி உள்ளனர் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது. …
-
- 29 replies
- 2.9k views
-
-
ஜனாதிபதி நாட்டின் இறையாண்மை குறித்து பேசுகின்றார், ஆனால் இலங்கையின் இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இறையாண்மையை முதன்மைப்படுத்தி போர் குற்றங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் பேசும் போதே இதனை தெரிவித்தார். மேலும், “இலங்கை என்பது தேசிய நாடு. இங்கு இரு தேசிய இனங்கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. இவ்விரு இனங்களின் உரிமைகள் சமமானது. அரசியல் அமைப்பு ரீதியில் இந்த உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்றது. …
-
- 1 reply
- 666 views
-
-
- பா.நிரோஸ் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தற்போதைய அரசாங்கம் புனர்வாழ்வளிக்க வேண்டுமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த மைத்திரி, பொய் கூறினார் என்றார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு அப்போதிருந்த அரசாங்கமே, பொறுப்பேற்க வேண்டுமென நான் அப்போதே கூறியிருந்தேன்” என்றும் அவர் கூறினார். “அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றாலும், அப்போதைய எங்களது அரசாங்கத்தி…
-
- 1 reply
- 518 views
-
-
கொள்கை பிரகடன உரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிடாமை கவலை கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து கருத்து வெளியிடாமை கவலையளிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று (20) இடம்பெற்ற நிலையில், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் எந்தவொரு இடத்திலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு திட்டம் தொடர்பாகவோ, 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகவோ எந்தவித கருத்துக்களையும் அவர் தெரிவிக்காமை சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் த…
-
- 2 replies
- 564 views
-
-
19வது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது – ரிசாட் 9வது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்பதில் தங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மக்கள் வழங்கியுள்ள ஆணையை மதித்து பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மக்கள் எல்லோரும் திருப்திபடக்கூடிய முறையில் அவர்களுடைய ஆட்சியினை முன்னெடுத்து செல்வார்களாக இருந்தால் அது நாட்டிற்கு நல்லது எனவும் அவர் தெரிவித்தார். http://athavannews.com/19வத…
-
- 6 replies
- 748 views
-
-
யாழ். பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட பிரதான நபர் கைது பொலிஸ் ஒருவருக்கு தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இன்று (21) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சிவில் உடையில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு வந்து முச்சக்கரவண்டி வாடகைக்கு கேட்டபோது, அதிகமான காசு சொல்லியிருக்கின்றார்கள். காசு அதிகம் என்ற காரணத்தினால், அவர் முச்சக்கரவண்டி வேண்டாம் என கூறிவிட்டுச் சென்ற போது, அவரை கிண்டல் அடித்துள்ளனர். அதன்போது, ஏன் கிண்டல் அடிக்கின்றீர்கள் என கேட்டதற்கு, பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர். பொலிஸ் …
-
- 3 replies
- 488 views
-
-
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு 160 மில்லியன் ரூபாய் பெறுமதியான டிஜிட்டல் சிசி ஸ்கானர் ஒன்று சுகாதார அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுநானந்தா கருத்து தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்திய சாலைக்கு சுகாதார அமைச்சினால் டிஜிட்டல் சிசி ஸ்கானர் இன்று (21) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இது இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டுமே காணப்பட்டது. தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளிகளின் சில நோய்களை இலகுவாக இனங்கண்டு கொள்ள கூடியதாக இருக்கும். குருதிக் கலன்களின் நாடி நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது இந்த கருவி மூலம் இலகுவாக கண்டறி…
-
- 0 replies
- 530 views
-
-
வலுகட்டாயமாக மணிவண்ணன் வெளியேற்றம் நிதர்ஷன் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்துக்கு ஊடக சந்திப்பு நடத்த சென்ற மணிவண்ணன் மற்றும் ஆதரவாளர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த மணிவண்ணன், தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் தெரிவிக்க இன்று கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக மணிவண்ணனின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்த ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
இராஜதுரை ஹஷான்) நல்லாட்சி அரசாங்கம் பௌத்த மதத்தை புறக்கணித்தமை இன்றைய வீழ்ச்சிக்கான பிரதான காரணம். பௌத்த மக்களின் ஆதரவுடன் பலமான அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதை பொதுஜன பெரமுன நிரூபித்துள்ளது என்று முப்பீட ஐக்கிய பிக்குகள் முன்னணியின் அனுநாயக்க மதுரட தம்மாலங்கார தேரர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நிச்சயம் ஏற்பார். அதற்கான மார்க்கத்தை நன்கு அறிவோம் எனவும் மதுரட தம்மாலங்கார தேரர் தெரிவித்தார். கொழும்பு - லங்காராம விகாரையில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில், அரசியல் ரீதியில் பலம் வாய்ந்த ஐக்கிய தேசிய கட்சி பாரிய வீழ்ச்சி…
-
- 0 replies
- 312 views
-