ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
உங்களுடைய ஆட்களால்தான் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததையடுத்து அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதற்கு எதிராக அங்குள்ள 49 தமிழ்க் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை இன்று காலை ஆரம்பித்திருக்கின்றார்கள். தேர்தல் முடிவுகள் வெளிவந்ததையடுத்து சிறைச்சாலை அதிகாரியான உப்புல்தெனிய மற்றும் அபேயசிங்க, சுனில் போன்ற சில அதிகாரிகள் தமிழ்க் கைதிகளுடன் கடுமையாக நடந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் சிறிய செல் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு 49 கைதிகளும் நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்…
-
- 0 replies
- 923 views
-
-
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவினால் சபாநாயகர் கருஜயசூரியவிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களும், அதனைத் தொடர்ந்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையும் இந்த அரசாங்கத்தின் தோல்வியைத் தெளிவாக உணர்த்துகின்றன. தாக்குதல்களால் உயிரிழப்புக்கள், சொத்துக்களுக்குச் சேதம் என்பன ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. சிறுவணிக முயற்சியாளர்கள் தமது வருமானத்த…
-
- 1 reply
- 436 views
- 1 follower
-
-
சென்னை அமெரிக்கத் தூதரகம் முற்றுகை - கொலைகார சிங்கள அரசிடமே போர்க்குற்ற விசாரணை ஒப்படைப்பு : - வைகோ[Friday 2015-08-28 07:00] ஈழத்தமிழ் இனம் இன்றைய உலகால் சபிக்கப்பட்ட இனம் போலும்; சில நாடுகளின் தொடர் துரோகங்களால் ஈழத்தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுத் துன்ப நரகத்தில் தள்ளப்படும் கொடுமை புதியபுதிய பரிமாணங்களை அரங்கேற்றுகிறது. ஈழத்தமிழர்கள் தங்களுக்கெனத் தனி அரசு அமைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழந்தமிழர் பண்பாட்டைப் பாதுகாத்து மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியரும், ஒல்லாந்தரும், பின்னர் ஆங்கிலேயரும் அடுத்தடுத்துப் படை எடுத்துத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி, இலங்கைத் தீவில் அதுவரை தனித்தனியாக இருந்த சிங்களர்களையும், தமிழர்களை…
-
- 0 replies
- 459 views
-
-
13 JUL, 2024 | 11:01 AM (இராஜதுரை ஹஷான்) படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார் பாராளுமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர்கள் நாட்டுக்காக எதனை செய்துள்ளார்கள். இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக தொடர்ந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்களா, அல்லது தங்களின் குடும்ப அபிவிருத்திக்காக அங்கம் வகிக்கிறார்களா? இவர்களால் இனி ஏதும் முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. ஆகவே இவர்கள் கௌரவமான முறையில் ஓய்வுபெற்று இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசாத் தி விஸர் தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய நூற்றாண்டு முன்னணி காரியாலத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் …
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
பிரபாகரனை உயிரோடு பிடித்தால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்போம். சடலமாகவே அவர் சிக்கினால் அதனை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள விரும்பினால் அதனையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க தயார். என கெஹேலிய நேற்று குரைத்துள்ளது. இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய அரசிடம் ஒப்படைப்பதாக ஏற்கனவே உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் இப்பொழுது பயங்கரவாதத்;தை அடியோடு ஒழிக்கும் வரை இராணுவ நடவடிக்கைகள் ஓயாது என்றும் கூறுகின்றீர்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படி செய்யப் போகின்றீர்கள்?" என செய்தியாளர் ஒருவர் அமைச்சனிடம் கேட்டார். நாம் இந்தியாவுக்கு அளித்த உறுதியை மீறமாட்டோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதே வேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ம…
-
- 12 replies
- 3.2k views
-
-
கலாம் மும்மொழி கல்வித் திட்டத்தை துவக்கி வைக்கிறார் இலங்கையில் மும்மொழிக் கல்வித் திட்டத்தை துவக்கி வைக்க முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று கொழும்பு செல்கிறார். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வரும் அதிபர் ராஜபக்சே, உலக நாடுகளை ஏமாற்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இலங்கையில் மும்மொழி கல்வித் திட்டத்தை ராஜபக்சே அமல்படுத்த உள்ளார். இதற்கான தொடக்க விழா நாளை மாலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு, ராஜபக்சேயுடன் சேர்ந்து மும்மொழி கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளார். திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் கலாம் அங்கு பல…
-
- 4 replies
- 1.1k views
-
-
கொழும்பு, கெப்பிட்டிகொல்லாவ, கிளிநொச்சி என நாட்டில் இடம் பெறும் சகல குண்டு வெடிப்புகளுக்கான பொறுப்பை ஜே.வி.பி.யும், ஹெல உறுமயவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ் சாட்டினார். ஏனெனில், தொடர்ந்து யுத்தம் செய்ய வேண்டும் . அரசியல; ரீதியான தீர்வு கூடாது என இவர்களே அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டினார். பாரளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாததில், பாதுகாப்பு அமைச்சிற்கான நிதியொதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது.: - கொழும்பிலும், கிளிநொச்சியிலும் இடம் பெறும் குண்டு வெடிப்புக்களுக்கான பொறுப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடவுச்சீட்டு தொடர்பான அதிரடி அறிவிப்பு! மூன்று வெவ்வேறு வர்ணங்களில் புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டுகளை வழங்கவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திரிகளுக்கானவை என்ற அடிப்படையிலேயே 3 வர்ணங்களில் குறித்த கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1394430
-
- 0 replies
- 242 views
-
-
Do not watch in silence, come out and protest this alleged War Criminal's cunning manoeuvre Join us in protest Where: Corner of Matella Rd and Octavia Street, Toongabbie (opp. Christian Congregation Australia Church) When: Saturday 4th February at 5pm When the Government of Sri Lanka continues its business as usual - colonising Tamil Homeland, abducting and killing able young Tamils, raping and impregnating Tamil women, Would you celebrate its independence from colonial Britain?? Would you dine with War Criminals such as Former Yugoslav President Slobodan Milošević or Former Bosnian Serb President Radovan Karadžić?? Would you worship with…
-
- 20 replies
- 2.8k views
-
-
துட்டகைமுனு மன்னன், எல்லாள மன்னனை தோற்கடித்த பின்னர் இனங்களின் மனதை சுகப்படுத்தியது போல, 30 வருட யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அன்றைய அரசாங்கம் இனங்களின் மனதை குணப்படுத்தியிருந்தால், நாட்டின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்காது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார். துட்டகைமுனு மன்னன், எல்லாள மன்னனை தோற்கடித்த பின்னர், எல்லாள மன்னனுக்கு நினைவு தூபியை ஏற்படுத்தி, அதற்கு அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்தினார். எனினும் 30 வருட யுத்தம் முடிவுக்கு வந்த பின், கடந்த அரசாங்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மனித உரிமை மீறல்கள் ஈடுபட்டதாக நாட்டிற்கு எ…
-
- 1 reply
- 434 views
-
-
அமெரிக்க இராஜாங்க துணைச்செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் மாலைதீவு விரைகின்றார். அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து ஆராய்வார் என கூறப்படுகின்றது. நேற்று முந்தினம் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீத் முகமது அதிரடியாக சிறு புரட்சி ஒன்றின் மூலம் தூக்கி எறியப்பட்டார். பின்னர் புதிதாக ஜனாதிபதி ஒருவர் பதவி ஏற்றார். தற்போதைய புதிய ஜனாதிபதி மேற்குலகிற்கும் இந்தியாவிற்கும் சார்பானவர் என்பதுடன் ஏற்கனவே ரொபேர்ட் ஓ பிளேக்குடன் புதிய ஜனாதிபதி தொடர்பில் இருந்தவர் எனவும் குறிப்பிடத்தக்கது. http://www.tamilthai...newsite/?p=4544
-
- 3 replies
- 692 views
-
-
சமாதானத்தின் தேவன் [ உதயன் ] - [ Dec 25, 2007 05:00 GMT ] இன்று கிறிஸ்மஸ் தினம். சமாதானத்தின் தேவன் அவதரித்த நந்நாள். உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தைக் கொண்டாடுகிறார்கள். விடுதலையின்றித் தவிக்கும் மனுக்குலத்தின் ஆத்ம விடுதலைக்காகத் தம்மையே மரணத்துக்கு ஒப்புக் கொடுக்க வந்த கிறிஸ்து பிறந்த தினம்தான் இன்று. சமாதானத்துக்காக மானுட அமைதிக்காக தன் சொல்லாலும், செயலாலும், ஜீவனாலும் நற்பணி புரிந்த எமது ஆண்டவர் அதற்காகவே தமது உயிரையும், உடலையும் கூட அர்ப்பணித்தார் என்பதே அவரது வாழ்வுகாட்டும் சிறப்பாகும். மேசியாவாகிய இயேசு பிறந்ததோ வறிய ஒரு குடும்பத்திலேயே. அதுவும் அகஸ்து அரசனிட்ட அராஜகக் கட்டளைப்படி யோசேப் தனது மனைவியான மரியாளுடன் தனது பிறப்பிடத்துக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
புதுடில்லியில் ஒடேரோ ஜெனீவா அமர்வின் போது வாஷிங்கடனின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் சாத்தியம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் மரியா ஒடேரோ தனது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு சென்றுள்ளார். கடந்த 12 ஆம் திகதி முதல் இலங்கையில் தங்கியிருந்த ஒடேரோ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தி மதிப்பீடுகளை மேற்கொண்டதன் பின்னரே அடுத்த கட்ட விஜயமாக இந்தியா …
-
- 3 replies
- 920 views
-
-
இலங்கையின் பிரஜைகளுக்கு எதிராக வழக்கு தொடரவே தண்டனை கொடுக்கவோ வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்று நிறுவப்படுமாக இருந்தால், அது தொடர்பில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதனை; தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் 3ல்இரண்டு அறுதிப் பெரும்பான்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141158&category=TamilNews&language=tamil
-
- 5 replies
- 665 views
- 1 follower
-
-
மன்னாருக்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போக்குவரத்து தொடர்பை மையமாக வைத்து பாரிய அபிவிருத்தித் திட்டம் - சஜித்! 04 SEP, 2024 | 10:50 AM மன்னாருக்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போக்குவரத்து தொடர்பை மையமாக வைத்து பாரிய அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க முடியும் எனவும் சுற்றுலாத்துறை மற்றும் உற்பத்தி தொழிற்துறையை உருவாக்கி பலமிக்க அபிவிருத்தியை கொண்டு வர முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். மன்னாரில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற 2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த மக்கள்…
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
தமிழகத்தை தளமாக்க விடுதலைப் புலிகள் முயற்சி சகல கட்சிகளும் சிவப்பு கம்பளம் விரிக்கின்றன ஜெயலலிதா கடும் விசனம் தமிழகத்தை தளமாக மாற்றுவதற்கு விடுதலைப் புலிகள் முயற்சி செய்கின்றனர். எமது கட்சியினைத் தவிர தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் விடுதலைப் புலிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்றன என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவர்கள் அ.தி.மு.க. வில் இணைந்து கொண்ட வைபவம் சென்னையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது; விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தமிழகத்தில் இல்லை என்ற பேச்சுக்கள் வருத்தத்தை …
-
- 2 replies
- 1.4k views
-
-
13 SEP, 2024 | 12:16 PM கனடா நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடா நாட்டில் வசித்து வருகிறார். அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். அவருக்கு குறித்த காணியை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த காணி தரகர் ஒருவரே அடையாளம் காட்டி, காணி உரிமையாளருடன் பேச்சுக்களையும் நடத்தியுள்ளார். அதனை அடுத்து காணியை கொள்வனவு செய்வதற்கு 85 இல…
-
-
- 9 replies
- 721 views
- 1 follower
-
-
கொழும்பில் பயணிகள் வாகனம் கடுமையான சோதனை 198 பேர் கைது வீரகேசரி நாளேடு - கொழும்பு நகரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கேந்திர நிலையங்களை பாதுகாக்கவும் அரசாங்கம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிய வருகிறது. இதன் ஒரு கட்டமாக கொழும்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது 198பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டதுடன் அதில் பயணித்தோரின் அடையாள அட்டைகளும் சோதனை செய்யப்பட்டன.இதனால் நேற்றுக்காலை வீதிகளில் பெரும் வாகன நெருக்கடி ஏற்பட்டது பலமணி நேரம் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து …
-
- 1 reply
- 1.4k views
-
-
நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்? இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தேர்வானதைத் தொடந்து நாடாளுமன்ற விரைவில் கலைக்கப்படும். விருப்பு வாக்குகளின் இறுதி முடிவுகளின் பின்னர் உரையாற்றிய அனுரகுமார நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என சரியாக கூறாத நிலையில் விரைவில் கலைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். இதற்கமைய, நாடு விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்லும் என்பது உறுதியாகிறது. தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினரான பிமல் ரத்நாயக்கவும் விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். தேர்தல் கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க தனது முந்தைய அறிக்கைகளைப் பின்பற்றி இந்த வாரம் நா…
-
-
- 7 replies
- 611 views
- 1 follower
-
-
இனம் தெரியாத நபர்களினால் படுகொலைகள் மேற்கொள்ளப்படுகிறது எனக்கூறுவது ~முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைப்பதற்கு| ஒப்பானது: தமிழர் மனித உரிமை மையம்
-
- 0 replies
- 890 views
-
-
அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு நேற்று முன்தினம் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பதவிக்கு 25 விண்ணப்பங்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்குக் கிடைத்தன. இதனடிப்படையில் நேற்றுமுன்தினம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. நேர்முகத் தேர்வுக்குப் பலர் தோற்றியிருந்தனர். இதில் தகுதிகளின் அடிப்படையில் இருவர், அலுகோசு பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. http://onlineuthayan.com/news/1267
-
- 0 replies
- 204 views
-
-
கடந்த காலத்தில் நாட்டில் நிலவி வந்த யுத்த சூழ்நிலை காரணமாக யுத்த பிரதேசங்களாக இருந்த வடக்கு கிழக்கு பகுதிகளில் நியமனம் பெறும் வைத்தியர்கள் வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் மூலம் ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என சலுகை வழங்கப்பட்டது. யுத்த காலத்தில் இது வடக்கு கிழக்கு பகுதி மக்களுக்கு பெரும் வாய்ப்பை வழங்கியிருந்தது. ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் பல வைத்தியர்கள் வந்து சேவையாற்றினர். ஆனால் யுத்தம் முடிவடைந்து 10 வருடகாலம் முடிவடைந்த நிலையிலும் சுகாதார அமைச்சானது வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியலினை நடைமுறைப்படுத்துவது வடக்கு கிழக்கு சுகாதார வழங்கலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. …
-
- 1 reply
- 827 views
-
-
2050 ஆண்டளவில் இலங்கையின் கடல் மட்டம் 0.2 முதல் 0.6 மீற்றர் வரை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர சமூகங்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடல் மட்ட உயர்வினால் ஏற்படும் இருத்தலியல் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் கடந்த புதன் கிழமை ஐ.நா. பொதுச் சபையில் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்துகொண்டுப் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், வரவிருக்கும் நெருக்கடி குறித்து கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள நாடுகள் நடவடிக்கை எடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின. “எங்கள் உ…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
பலம்மிக்க வகையில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும்:ஜனாதிபதி சகல இனங்கள் மற்றும் சமயங்களுக்கு மத்தியில் நம்பிக்கையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் உறுதிப்படுத்தி நாட்டில் பலமான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பு மிகச் சரியாக நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சேர்.ஜோன்கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்காக 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக தனியான ஒரு நிறுவனத்தை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் செயற்பாடுகள…
-
- 0 replies
- 222 views
-
-
இயற்கை வளங்களை சூறையாடும் சுயநலமிகள்! அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அலட்சியப்படுத்துவது ஏன்? யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளைத் தாண்டி விட்ட இன்றைய காலத்தில் இயற்கை வளங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரியளவில் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரை கருங்கல் அகழ்வு, கிரவல் அகழ்வு, காடழிப்பு, மரவியாபாரம் என பல்வேறு வழிகளில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. மணல் அகழ்வின் மூலமும் பாரிய அளவில் இயற்கை வளங்களும் வனப்பகுதிகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதினெட்டாம் போர், பனிக்கன்க…
-
- 0 replies
- 605 views
-