Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டனின் இறுதிக்கிரியை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டனின் இறுதிக் கிரியை இன்று இடம்பெற்றது. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது 70 ஆவது வயதில் இன்று காலமானார். கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். அன்னாரின் இறுதிக் கிரியை இன்று பொரளை கனத்தையில் இடம்பெற்றது. http://www.virakesari.lk/article/30877

  2. மைத்திரியின் அதிரடி நடவடிக்கை:கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தில் இணைந்து அண்மையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர், மாவட்ட தலைவர் மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மைத்திரி எடுத்த அதிரடி நடவடிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன இவர்களை அந்த பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியின் 14 உறுப்பினர்களில் 8 பேர் அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 14 நாடா…

  3. [திங்கட்கிழமை, 7 ஓகஸ்ட் 2006, 19:05 ஈழம்] [தாயக செய்தியாளர்] கண்டி கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட உபுல் செனிவிரட்னவின் தீவிரமான செயற்பாடுகள் குறித்த ஒரு பார்வை: - அமெரிக்க மற்றும் பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் கிளர்ச்சி முறியடிப்பு கொள்கைகளை கடைப்பிடித்து, பிரச்சனைக்குரிய மக்கள் மத்தியில் திகிலூட்டும் நாசகார செயல்களை கட்டவிழ்த்துவிடும் முகமாக சிறிலங்கா அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையின் மிக முக்கிய அதிகாரிகளில் இவரும் ஒருவர் ஆவார். - உளவியல் யுத்த முறையின் இன்னோர் பரிமாணத்தை செயற்படுத்தி அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ள, பயங்கரவாத முறியடிப்பு யுத்த முறையில் கைதேர்ந்த சிறப்பு அதிரடிப்படையின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் எனக் கூறப்படுப…

    • 0 replies
    • 754 views
  4. யாழ் அரியாலையில் மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் பலி: [saturday, 2010-11-27 04:43:11] யாழ்ப்பாணம் அரியாலை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது. மின்சார ஒழுக்கு காரணமாகவே இந்த உயிரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 15 வயதுடைய சிவநாதன் தயாநந்தன் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. seithy.com

  5. அரைக் கம்பத்தில் பறக்கும் ஐ.நா கொடி – வெள்ளியன்று கொழும்பில் உனாவின் இறுதி நிகழ்வு உடல்நலக் குறைவினால் திடீரென மரணமான சிறிலங்காவுக்கான, ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் இறுதிநிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. மருத்துவ விடுப்பில் இருந்து சிகிச்சை பெற்று வந்த உனா மக்கோலி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்தில் ஐ.நா கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அத்துடன் சிறிலங்காவில் செயற்படும், ஐ.நா அமைப்புகளின் அதிகாரிகள், பணியாளர்கள் நேற்று நடந்த நிகழ்வில், உனா மக்கோலியின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன வணக்கம் செலுத்தினர். இந…

  6. இலங்கை விவகாரம்; இந்திய ஊடகங்களைச் சாடுகிறது பாகிஸ்தான்! சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள நல்லுறவைச் சீர்குலைக்க, இந்திய ஊடகங்கள் முயற்சிப்பதாக, பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர், இந்தியாவை உளவு பார்ப்பது மற்றும் சென்னையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாகவே பாகிஸ்தான் வெளிவிவகாரப் பணியகப் பேச்சாளர் தஸ்னீம் அஸ்லம், இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிகச்சிறந்த நல்லுறவு நிலவி வருகிறது. பயனுள்ள கலந்துரையாடல்கள் மூலம் இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்படுகின்றன. பொருளாதார உறவுகளும் வலுவடைந்து வருகின்றன. http://tamille…

    • 0 replies
    • 343 views
  7. முன்னாள் போராளியொருவரது குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்கு முன்னாள் ஆயுதக்குழுக்களது தலைவர்கள் ஒன்று திரண்டு பங்கெடுத்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


 விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான குறித்த நபர் தற்போது புளொட் அமைப்பின் முக்கியஸ்தராகியுள்ளார்.அவ்வகையில் ஒட்டுக்குழு புளொட் தலைவர் த.சித்தார்த்தன்,மத்திய குழு உறுப்பினரும், மாமனிதர் சிவராம் கொலை முக்கிய சூத்திரதாரியுமான ஆர்.ஆர் எனப்படும் இராகவன் அவ்வமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டோர் விழாவில் பங்கெடுத்திருந்தனர். இதேவேளை பிளவுண்ட ஈபிஆர்எல்எவ் கட்சியின் அனைத்து தலைவர்களும் நீண்ட இடைவெளியின் பின்னர் ஒரே வைபவத்தில் பங்கெடுத்துமுள்ளனர். சுரேஸ்பிறேமசந்திரன்,வரதராஜாப…

    • 0 replies
    • 610 views
  8. ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி! நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார். தான் வசிக்கும் வீட்டின் மின்சாரக் கட்டணம் சுமார் 11 இலட்சம் ரூபாய் நிலுவைகளாக இருப்பதாக கூறி நேற்று அமைச்சர் காஞ்சன விஜயசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தமையானது, தமது சிறப்புரிமையை மீறும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் மாத்திரமே மின்சாரக்கட்டணத்தை செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் தாம் வசிக்கும் வீட்டின் மின்சாரக்கட்டணம், தாம் ப…

  9. யாழ். சமரில் 485 படையினர் பலி- 1,250 பேர் காயம்: 88 போராளிகள் வீரச்சாவு யாழ். தென்மராட்சி முகமாலைப் பகுதியிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதலை முறியடித்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 485 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். களமுனையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. 485 படையினர் கொல்லப்பட்டும் 1,250 படையினர் காயமடைந்தும் களமுனையிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களில் 88 போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (11.08.06) படையினர் தமது வலிந்த தாக்குதலை பெருமெடுப்பில் மேற்கொண்டனர். இந்த வலிந்த தாக்குதல்களில் சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் டிவிசன்களான …

    • 16 replies
    • 9.4k views
  10. வடக்கிற்கும் தெற்கிற்கும் உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக யாழில் இருந்து 100 உள்ளூராட்சி உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஐயம் http://www.samakalam.com/wp-content/uploads/2022/10/beach-view.jpg வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்து 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு மாநகர சபை முதல்வர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதை போல யாழ்ப்பாணத்தில் இருந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு அழைத்து செ…

  11. தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டு பேரினவாதிகளின் முன் அமைச்சுக்கு கை குலுக்கும்...அரசியல்வாதிகள்..! இவர்களிடம் மக்களின் நலன் என்பது கை உயருமா..தாழுமா..??! சிங்கள பேரினவாதக் கட்சிகளை உள்வாங்கிச் செயற்படும்..மகிந்த அரசில் இரண்டு பிரதான மலையகக் கட்சிகள் இணைந்து கொண்டுள்ளதுடன் கட்சித் தலைவர்களுக்கு மகிந்த அரசு அமைச்சர் பதவிகளையும் இதர உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகளையும் வழங்கியுள்ளது. ஏற்கனவே சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் மகிந்தவுக்கு எதிரானவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் நோக்கோடு மகிந்த இந்த நகர்வைச் செய்திருக்கலாம். இருந்தும் புலிகளோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த சந்திரசேகரனை அமைச்சரவையில் உள்வாங்கி இருப்பது ஜேவிபி மற்றும் கெல உறுமய போன்ற பேரினவாதக் …

  12. விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன – கோதபாய : 13 டிசம்பர் 2010 இலங்கையில் அமைதியான சூழ்நிலை காணப்படாவிட்டால் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் .. புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன – கோதபாய : தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடற்படையின் 60 ஆண்டு பூர்த்தி விழாவில் உலகின் பல முக்கிய நாடுகள் பங்குபற்றியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் அமைதியான சூழ்நிலை காணப்படாவிட்டால் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒருபோதும் கடற்படை நிகழ்வுகளில் கலந்து கொண்டி…

  13. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கை தீவிரம்! உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பிரேரணை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 8,719 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000ஆக குறைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். உறுப்பினர்களைக் குறைத்து, அதன் மூலம் மீதமாகும் நிதியை நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும…

  14. மோட்டார் சைக்கிள் வாங்கினால் கொலை என்றளவுக்கு யாழ். குடாநாட்டின் சிவில் நிர்வாகம் சீரழிந்துள்ளமைக்கு சங்கானை குருக்களின் மரணம் சான்றாகியுள்ளது. பயங்கரவாதம் இப்போது எங்கேயிருக்கிறது என்ற கேள்விக்கான பதிலாகவும் இது இருக்கிறது. இதுகுறித்து உதயன் வெளியிட்ட செய்தி சங்கானையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாய மடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலை யில் நேற்றுமுன்தினம் உயிரி ழந்த நித்தியானந்தக் குருக்க ளின் இறுதிக்கிரியைகள் நேற் றுப் பிற்பகல் அவரது இல்லத் தில் இடம்பெற்றன. குருக்க ளின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் கதறியழ அவரது உடல் சங்கானை, கரைச்சி மயா னத்தில் தீயுடன் சங்கமமாகியது. அன்னாரின் இறுதிக்கிரியைகளின்போது இந்து மதக்குருக்…

    • 0 replies
    • 703 views
  15. புலம்பெயர்ந்த தமிழர்களை கண்காணிக்க சிறீலங்காவில் அமைச்சு டிச 23, 2010 Font size: Decrease font Enlarge font புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் புதிய அமைச்சு ஒன்றை அல்லது தூதுவர் ஒருவரை நியமிக்கும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த மக்களை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வசப்படுத்த ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அமைச்சு தவறிவிட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பு கருதுகிறது. அண்மையில் துணை இராணுவக்குழு கருணா இந்த கருத்தை திவயின சிங்கள ஊடகத்துக்கு தெரிவித்து இருந்தார். அத்துடன் புலம்பெயர்ந்த மக்களை வசப்படுத்த ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அமைச்சு கடுமையாக முயற்சிக்க வேண்டும், வெளிநாடுகளில் உள்ள தூதுவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் போதிய உற…

  16. காணாமல் போவோர் குறித்து ஆராய ஆணைக்குழு ஜசனிக்கிழமைஇ 16-09-2006இ 03:12 புஆவுஸ கொழும்பிலும்இ நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அதிகரித்துவரும் கடத்தல்இ காணாமல் போதல் போன்ற சம்பவங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர்இ மஹாநாம திலகரத்னவை கொண்டு தனி நபர் ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருப்பதாகஇ ஜனாதிபதி செயலகம் நேற்று அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் கடத்தல்இ காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள்; சிலர் ஜனாதிபதியிடம் மேற்கொண்ட முறைப்பாடுஇ மனித உரிமை அமைப்புக்கள்இ மற்றும் ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகள் மற்றும் செய்திகளின் பின்னரே ஜனாதிபதி ராஜபக்ஷ இவ்வாறான தனி நபர் ஆணைக்குழு ஒன்றினை அமைத்திருப்பதாகவும்இ பொதுமக்கள்…

  17. ஓடுபாதைக்கு 5 ஏக்கர் மிகுதி மக்களுக்கு : இராணுவ பேச்சாளர் முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பிரதேசத்தில் 245 ஏக்கர் வயல் காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த ஊடகவியாலளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிகையில் :- முல்லைத்தீவு பிரதேசத்தில் புலிகள் அமைத்திருந்த விமான ஓடுபாதையை குறித்த பிரதேசத்து பொதுமக்களின் எதிர்கால பயன்பாட்டிற்கென இராணுவத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றது. இதற்காக 5 ஏக்கர் வயல் நிலத்தில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப…

    • 0 replies
    • 399 views
  18. த.தே.கூ. பத்மநாபனின் பாதுகாவலரை சுட்டுப் படுகொலை செய்தது வெள்ளை வான் குழு [ஞாயிற்றுக்கிழமை, 24 செப்ரெம்பர் 2006, 17:45 ஈழம்] [ம.சேரமான்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பத்மநாபனின் பாதுகாவலரை வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். கே.பத்மநாபனின் பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முகாம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் விநாயகபுரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக கே.பத்மநாபன் தெரிவு செய்யப்பட்டது முதல் இரு பிள்ளைகளின் தந்தையான…

  19. பொன்சேகா ஆதரவு 60 ஆயிரம் இராணுவத்தினரை நீக்க மகிந்த திட்டம்? Posted by saritham On January 4th, 2011 at 1:57 pm முன்னால் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரையும் பல அதிகாரிகளையும் படையிலிருந்து நீக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உண்மைக்கு புறம்பான குற்றங்களை இவர்கள் மேல் சுமத்தி இவர்களை படையிலிருந்து முற்றுமுழுதாக நீக்கிவிடுவதற்கு சிறப்பு அணியொன்றை அரசு நியமித்துள்ளது. பணியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நியமித்துள்ள குழுவொன்று தயாரித்து வருகிறது. இந்த குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் தயா ர…

    • 4 replies
    • 1.3k views
  20. மே 9ஆம் திகதி கோட்டாபயவை கொல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டது – விமல் வீரவன்ச கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்தபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அத்தோடு, கோட்டை ஜனாதிபதி மாளிகை, மற்றும் அலரி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்து அவற்றை ஆக்கிரமித்திருந்தனர். இதன்போத…

  21. இரண்­டா­வது வாகன ‘பெமிட்­டுக்­கும்’ விண்­ணப்­பிக்­கும் வடக்கு அமைச்­சர்!! இரண்­டா­வது வாகன ‘பெமிட்­டுக்­கும்’ விண்­ணப்­பிக்­கும் வடக்கு அமைச்­சர்!! வடக்கு மாகாண சபை­யின் சுகா­தார அமைச்­சர் மருத்­து­வர் ஜி.குண­சீ­லன், இரண்­டா­வது வாகன வரி விலக்கு அனு­ம­திப் பத்­தி­ரத்­துக்கு விண்­ணப்­பித் துள்­ள­தாக, பேர­வைச் செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன. வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு, கொழும்பு அரசு சிறப்பு அ…

  22. தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் மண்டை சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் பார் அவர்தாம் பெரியார். - புரட்சி கவிஞர் பாரதிதாசன் இன்று பெரியாரின் 135ஆவது பிறந்த நாள். இன்றைய தினத்தில் தமிழ் சமூகத்திற்கு இக்காலத்திற்கும் பொருத்தமாக இருக்கும் பெரியாரின் கொள்கைகளை சிந்திப்போம் அவருடைய சில கருத்துக்கள் சில பேச்சுக்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக விமர்சனத்துக்கு உற்பட்டத்தாக இருக்கலாம் ஆனால் ஜாதியின் பிடியாலும் ஆணாதிக்க வெறியாலும் கட்டுண்டு இருந்தவர்களுக்கு பெரியாரின் வரவு ஒரு புது ஷக்திய கொடுத்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.....

  23. சுதந்­தி­ரக் கட்­சியை வீழ்த்தி துணுக்­கா­யில் கூட்­ட­மைப்பு ஆட்சி!! சுதந்­தி­ரக் கட்­சியை வீழ்த்தி துணுக்­கா­யில் கூட்­ட­மைப்பு ஆட்சி!! முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் துணுக்­காய் பிர­தேச சபை­யில், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை தோற்­க­டித்து, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைத்­தது. கூட்­ட­மைப்­பின் சார்­பில் தவி­சா­ளரா அம்­ப­ல­வா­ணர் அமிர்தலிங்­க­மும், உப­த­வி­சா­ள­ராக தங்­க­வேல் சிவ­கு­மா­ரும் தெரிவு செய்­யப்­பட்­ட­னர். …

  24. புலிகள்: பாதை திறந்தால் அமைதிப் பயணம் தொடரும்! ------------------------------------------------- இலங்கையில் முக்கியமான சாலைப் பகுதி ஒன்றை அரசாங்கம் திறந்தால் தான் அமைதிப் பேச்சுக்குக் கதவு திறக்கும் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அடிப்படை பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படும் தமிழ் மக்களுக்கு அத்யாவசியப் பொருட்கள் சென்றுவருவதற்கு ஏதுவாக ஏ9 நெடுஞ்சாலையை அரசாங்கம் திறக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் இலங்கை அரசுக்கும் புலிகள் அமைப்புக்கும் இடையில் அமைதிப் பேச்சு இன்று தொடங்கும் வேளையில் இந்த மிரட்டல் இடம் பெற்று இருக்கிறது. இரு தரப்புகளுக்கும் இடையில் மோதல் அதிகமானதை …

    • 3 replies
    • 1.6k views
  25. “குறிப்பாக ஒடுக்கப்பட்ட அரபு மக்களுக்கும், முழு உலகிற்கும் துனிசிய மக்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றனர். எவரிடமிருந்தும் எதனையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாமே உங்களிடம் உண்டு. மனதையும், சக்தியையும் முடமாக்கும் அச்சத்தில் இருந்து விடுபட்டு மேலெழுந்து வாருங்கள்.” - ஒரு துனிசிய பதிவர் துனிசிய புரட்சி ஒன்றுமில்லாத இடத்தில் இருந்து எழவில்லை. வெறும் கலவரங்கள் மட்டும் புரட்சியை தோற்றுவிப்பதில்லை. காட்டுத்தீ பரவுவதற்கு காய்ந்த மரங்களும், வெப்பநிலை அதிகரிப்பும் காரணமாக இருந்திருக்கும். அத்தகைய அகவய, புறக் காரணிகள் நமது கண்களுக்கு தெரிவதில்லை. துனிசிய மக்களின் எழுச்சியையும், பி.பி.சி. போன்ற சர்வதேச ஊடகங்கள் நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்து வந்தன. அதனால் தமிழிலும் அது…

    • 3 replies
    • 655 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.